tag:blogger.com,1999:blog-34103693.post116075891063278068..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: ஒரு பிதாமகனின் வருகைதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-34103693.post-1166529535731151762006-12-19T06:58:00.000-05:002006-12-19T06:58:00.000-05:00நல்ல கவிதைநல்ல கவிதைசெல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1166523761580267792006-12-19T05:22:00.000-05:002006-12-19T05:22:00.000-05:00தாமத வாசிப்பிற்கு மன்னிக்க... மிக நல்ல கவிதை...வாழ...தாமத வாசிப்பிற்கு மன்னிக்க...<BR/> <BR/>மிக நல்ல கவிதை...<BR/>வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1161610884261150312006-10-23T09:41:00.000-04:002006-10-23T09:41:00.000-04:00நன்றி நிலவன்,இந்தக் கவிதையை நிறையப் பேர் சிலாகித்த...நன்றி நிலவன்,<BR/><BR/>இந்தக் கவிதையை நிறையப் பேர் சிலாகித்துச் சொன்னார்கள். பாராட்டுக் கேட்கும்போது எல்லோருக்கும் உண்டாகும் இயல்பான மகிழ்ச்சி எனக்கும் ஏற்பட்டது. ஆனால், சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறவர்கள் தங்களது தற்புகழ்ச்சி காரணமாக மிகத் தாழ்ந்துபோவது வருத்தமாக இருக்கிறது. அந்தக் கண கோபத்தில் எழுதினேன். ஆனால், ‘பாவம்’என்றொரு குற்றவுணர்ச்சியும் இருக்கிறது. ‘பூங்கா’வில் போட்டிருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். அதற்கென் நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1161602387707034222006-10-23T07:19:00.000-04:002006-10-23T07:19:00.000-04:00அருமையான கவிதை. அத்துடன் பூங்கா இணைய இதழிலும் உங்க...அருமையான கவிதை. அத்துடன் பூங்கா இணைய இதழிலும் உங்களின் கவிதை தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. மிகுந்த பாராட்டுக்கள்நிலவன்https://www.blogger.com/profile/05917343167646049878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1160979614793744252006-10-16T02:20:00.000-04:002006-10-16T02:20:00.000-04:00நன்றி பெயரிலி மற்றும் கார்த்திக்வேலு,பாராட்டுவதற்க...நன்றி பெயரிலி மற்றும் கார்த்திக்வேலு,<BR/><BR/>பாராட்டுவதற்கு ஒரு மனம் வேண்டும். அடுத்தவரின் எழுத்தை நேசிக்க குறைந்தபட்சம் வாசிக்கக்கூட மறுக்கிறவர்களைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். விதிவிலக்குகள் எனக்கு எப்போதும் பிடிக்கும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1160977922004984372006-10-16T01:52:00.000-04:002006-10-16T01:52:00.000-04:00//‘பாரதியைத் திருத்தி பதிப்பிக்க உத்தேசம்முடிந்தால...//‘பாரதியைத் திருத்தி பதிப்பிக்க உத்தேசம்<BR/>முடிந்தால் புதுமைப்பித்தனையும்’ //<BR/><BR/>இந்த ஆர்வத்திற்காகவேனும் பிதாமகன்களை இருக்க விட்டுவிடலாம் :-)<BR/>----<BR/>நல்ல கவிதைகார்திக்வேலுhttps://www.blogger.com/profile/08623816909623083648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1160759359124499862006-10-13T13:09:00.000-04:002006-10-13T13:09:00.000-04:00அருமை-/பெயரிலி.அருமை<BR/>-/பெயரிலி.Anonymousnoreply@blogger.com