tag:blogger.com,1999:blog-34103693.post116403081021965246..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: வலைப்பதிவர் சந்திப்பு: பார்த்தது, கேட்டது, நெகிழ்ந்ததுதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-34103693.post-1164464965235981422006-11-25T09:29:00.000-05:002006-11-25T09:29:00.000-05:00திரு.டோண்டு அவர்களுக்கு,நிச்சயமாக. வலைப்பதிவர் சந்...திரு.டோண்டு அவர்களுக்கு,<BR/><BR/>நிச்சயமாக. வலைப்பதிவர் சந்திப்பின்; பயனாக நண்பர்கள் வட்டம் விரிவடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த தடவை மேலும் பயனுள்ள சந்திப்பாக அமையுமென நம்புகிறேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164451601529182942006-11-25T05:46:00.000-05:002006-11-25T05:46:00.000-05:00தமிழ்நதி அவர்களே, சந்திப்பின் போது உங்களுடன் பேச இ...தமிழ்நதி அவர்களே,<BR/> <BR/>சந்திப்பின் போது உங்களுடன் பேச இயலவில்லை. அடுத்த முறை பார்க்கலாம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164121862305107692006-11-21T10:11:00.000-05:002006-11-21T10:11:00.000-05:00நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.வாழ்த்துக்கள்நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.<BR/><BR/>வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164104328588103962006-11-21T05:18:00.000-05:002006-11-21T05:18:00.000-05:00சந்திப்பை அழகாக எழுதியமைக்கு நன்றி தமிழ்நதி.//சமோச...சந்திப்பை அழகாக எழுதியமைக்கு நன்றி தமிழ்நதி.<BR/><BR/>//சமோசா அல்லது வடை தந்திருக்கலாமென்பதே இந்தச் சந்திப்பைப் பற்றிய அவளது மேலான அபிப்பிராயமாக இருந்தது. // <BR/><BR/>அடுத்த சந்திப்பில் இவ்வெதிர்ப்பார்ப்பை பாலா பாய் சரி செய்வார் என்று அவரின் தொண்டர் அடிப் பொடிகள் பா.க.ச தெரிவித்துக் கொள்கிறது.ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164103329136040162006-11-21T05:02:00.000-05:002006-11-21T05:02:00.000-05:00வணக்கம்!வணக்கம்!இரண்டு வணக்கங்களாஎன்று கேட்கிறீகளா...வணக்கம்!<BR/>வணக்கம்!<BR/>இரண்டு வணக்கங்களா<BR/>என்று கேட்கிறீகளா?<BR/>ஒன்று வந்ததற்கு<BR/>மற்றொன்று<BR/>செல்வதற்கு!<BR/>என்ன எழுதுவது<BR/>எனக்கு புரியவில்லை<BR/>நீங்கள் வேறு <BR/>நிறையா எழுதியிருப்பதால்<BR/>படிக்க நேரமில்லை<BR/>எனவே நல்லா <BR/>படித்துவிட்டு<BR/>மறுபடியும் வருகிறேன்!<BR/>நன்றி வணக்கம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164099668667979622006-11-21T04:01:00.000-05:002006-11-21T04:01:00.000-05:00அட! இதுதானா பொன்ஸ்…! பா.க.ச. என்றால் என்னமோ பெரிதா...அட! இதுதானா பொன்ஸ்…! பா.க.ச. என்றால் என்னமோ பெரிதாக இருக்கும் என்று நினைத்தேன். சப்பென்று ஆகிவிட்டது. விளக்கத்திற்கு நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164097089647588902006-11-21T03:18:00.000-05:002006-11-21T03:18:00.000-05:00நதியக்கா, பா க ச பற்றி தலையக் கேட்காதீங்க.. பாலபார...நதியக்கா, பா க ச பற்றி தலையக் கேட்காதீங்க.. <BR/><BR/><B>பா</B>லபாரதியைக் <B>க</B>லாய்ப்போர் <B>ச</B>ங்கம் தான் அது..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164096876559381042006-11-21T03:14:00.000-05:002006-11-21T03:14:00.000-05:00//பாலபாரதி பேசிக்கொண்டிருக்கும்போது குரல்கள் உயர்ந...//பாலபாரதி பேசிக்கொண்டிருக்கும்போது குரல்கள் உயர்ந்து உயர்ந்து அமிழ்ந்தன. சண்டைதான் போடப்போகிறார்களோ என்று பயமாக இருந்தது என்று எழுதினால் அது பொய்.//<BR/><BR/>இதைச் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க! <BR/><BR/>நிங்க இவ்வளவு ஆர்வத்தோட வந்ததுக்கு ஒரு சிறப்பு நன்றி.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164096647126984062006-11-21T03:10:00.000-05:002006-11-21T03:10:00.000-05:00பின்னூட்டமிட்ட நண்பர்கள் டி.ஜே., பாலபாரதி, மௌல்ஸ்,...பின்னூட்டமிட்ட நண்பர்கள் டி.ஜே., பாலபாரதி, மௌல்ஸ், ஜோசப் யாவருக்கும் நன்றி. டி.ஜே.! உரையாடல் அபத்தமாக முடியவில்லை. அதியொற்றுமையாக நெருங்கியிருக்கிறோம் என்று பொருள். பா.க.ச. என்றால் என்ன பாலபாரதி. உண்மையில் எனக்குத் தெரியாது. ஆட்சேபணை இல்லையெனில் சொல்லவும். வலைப்பதிவில் புகைப்படங்கள் போடப்பட்டதாகவும் பின் நீக்கப்பட்டதாகவும் திரு.டோண்டு அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமிடப்பட்டவற்றிலிருந்து தெரிந்துகொண்டேன். அந்தப் புகைப்படங்கள் உங்களிடம் இருந்தால் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பமுடியுமா…? நன்றிதமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164096309590111772006-11-21T03:05:00.000-05:002006-11-21T03:05:00.000-05:00////. ஊராசையை விட உயிராசை பெரிதென்று ஓடிவந்த எங்கள...////. ஊராசையை விட உயிராசை பெரிதென்று ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்கு உறுத்தத்தானே செய்யும். //<BR/><BR/><BR/>எல்லாவிதமுமாக யோசித்து சென்னையினின்று 550 கிமீ தூரத்தில் நான் பிறந்து வளர்ந்து கல்விபயின்ற ஊரில் வயதான பெற்றோரால் பார்த்துக்கொள்ள இயலவில்லை என்று பிறந்த வீட்டை விற்றுவிட்டு சென்னையிலேயே தங்கிவிடுவது என்ற சுயமுடிவே பெரிய வருத்தம் தருகிறது!<BR/>வேலை நிமித்தம் வெளிநாட்டில் வசிப்பதால் இம்முறை ஓடோடிப் போய் நான் பிறந்து வளர்ந்த வீட்டை எனது குழந்தைகளுக்குக் காட்டினேன். அடுத்த விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியுமா என்ற எண்ணம் வருத்தம் அளிக்கிறது.<BR/><BR/>சொந்த மண்ணைப் பிரிந்து இருப்பது அதுவும் தன்னால் செய்யப்படாத முடிவுகளால் என்பது பெரிய துயரமே!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164092359033615462006-11-21T01:59:00.000-05:002006-11-21T01:59:00.000-05:00இவ்வாறானதொரு உலகத்தில் நாமும் ஒரு அங்கமாக வாழ்ந்து...இவ்வாறானதொரு உலகத்தில் நாமும் ஒரு அங்கமாக வாழ்ந்துகொண்டு சாதியம் பேசத்தான் வேண்டுமா என்ற அயர்ச்சி எழுந்தது.//<BR/><BR/>சத்தியமான, நியாயமான வார்த்தைகள்..<BR/><BR/>எனக்கும் அந்த நேரத்தில் அப்படித்தான் தோன்றியது.. <BR/><BR/>மரணத்தை நேரில் பார்த்த அவலங்களை ஒருவர் மனமுருக எடுத்துரைத்த அதே கூட்டத்தில் ஒன்றுக்கும் உதவாத சாதீயத்தைப் பற்றி பேசத்தான் வேண்டுமா என்ற எண்ணம் உங்களுக்கு மட்டுமல்ல அங்கு குழுமியிருந்த பலருடைய மனதிலும் தோன்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை..<BR/><BR/>அதை திசை திருப்பும் நோக்கத்துடனும் ஆக்கபூர்வமாக சிந்திப்போமே என்ற நோக்கத்துடனும்தான் வலைப்பதிவர் சங்கத்தை அமைப்பது பற்றி சிந்திக்கலாமே என்ற யோசனையை முன் வைத்தேன்.. என்னுடைய துரதிர்ஷ்டம் அது எடுபடாமல் போனது..<BR/><BR/>உங்களுடைய எழுத்தும் நடையும் மிக நன்றாக இருக்கிறது தமிழ்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164089278830352932006-11-21T01:07:00.000-05:002006-11-21T01:07:00.000-05:00//. ஊராசையை விட உயிராசை பெரிதென்று ஓடிவந்த எங்களைப...//. ஊராசையை விட உயிராசை பெரிதென்று ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்கு உறுத்தத்தானே செய்யும். //<BR/><BR/>இதுதானம்மா நிதர்சனமான வார்த்தைகள்.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164080089939593212006-11-20T22:34:00.000-05:002006-11-20T22:34:00.000-05:00/ரோசாவசந்த்தைச் சந்தித்தால் என்னை ‘டி.ஜே‘யின் நண்ப.../ரோசாவசந்த்தைச் சந்தித்தால் என்னை ‘டி.ஜே‘யின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும்படி./<BR/>இப்படி அறிமுகப்படுத்தியதால்தான் வசந்தோடு உரையாடல் அபத்தமாய் முடிந்துவிட்டது போல. அடுத்தமுறை இதே தவறை வேறு யாருடனும் செய்துவிடாதீர்கள் :-).<BR/>....<BR/>/ சண்டைதான் போடப்போகிறார்களோ என்று பயமாக இருந்தது என்று எழுதினால் அது பொய். (இதைவிடப் பெரிய சண்டையெல்லாம் பாத்திருக்கோமில்ல…) /<BR/>அதுதானே, உந்தச் சலசலப்புக்களுக்கு எல்லாம் நாம் அஞ்சிவிடுவோமா என்ன? அனுபவப்பட்டவர்களாயிற்றே!இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164079630999403152006-11-20T22:27:00.000-05:002006-11-20T22:27:00.000-05:00//அடுத்த ஆண்டு சமோசாவை எதிர்பார்த்து ஓடோடி வரவிருக...//அடுத்த ஆண்டு சமோசாவை எதிர்பார்த்து ஓடோடி வரவிருக்கும் எம்மை ஏமாற்றிவிடாதீர்கள்.//<BR/><BR/>என்னது அடுத்த ஆண்டா.. அது மாநாடு நடத்துப் போது. இது சந்திப்பு+கலந்துரையாடல் தான்! அதனால் அடுத்த மாதம் கூட நடத்த திட்ட மிருக்கு. இதை விட சின்னதாக. சில வி.ஐ.பி-களின் தமிழக வருகையை முன்னிறுத்தி.!- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164079373272903442006-11-20T22:22:00.000-05:002006-11-20T22:22:00.000-05:00//“நான் இதுவரைக்கும் உருப்படியாக ஒரு பதிவும் போட்ட...//“நான் இதுவரைக்கும் உருப்படியாக ஒரு பதிவும் போட்டதில்லை”என்ற பாலபாரதியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.//<BR/><BR/>யக்கா.. நீங்களுமா.. புதுசா யார் வந்திருந்தாளும் பா.க.ச ஆகிவிடுவது என் துரதிர்ஸ்டம் தான். :-((<BR/>*<BR/><BR/>எனி வே.. கலந்துகொண்டு பதிவு எழுதியமைக்கு நன்றிகள்.<BR/>:-))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164073958719042402006-11-20T20:52:00.000-05:002006-11-20T20:52:00.000-05:00புரிகிறது கானா.பிரபா,ஒரு வருடமாக சென்னைவாசம்.புரிகிறது கானா.பிரபா,<BR/><BR/>ஒரு வருடமாக சென்னைவாசம்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164073475155441712006-11-20T20:44:00.000-05:002006-11-20T20:44:00.000-05:00கனடாவில இருந்தெல்லாம் விசேடமா வலைப்பதிவாளர் மாநாட்...கனடாவில இருந்தெல்லாம் விசேடமா வலைப்பதிவாளர் மாநாட்டுக்குப் போயிருக்கிறையள். கனடாவில இல்லாத சமோசாவே:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164050619861425622006-11-20T14:23:00.000-05:002006-11-20T14:23:00.000-05:00ஓம் சின்னக்குட்டி அண்ணை,என்ரை மருமகள் பிஸ்கட் சாப்...ஓம் சின்னக்குட்டி அண்ணை,<BR/><BR/>என்ரை மருமகள் பிஸ்கட் சாப்பிட்டதோடை பேசாம வந்திருக்கலாம்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164050304497114762006-11-20T14:18:00.000-05:002006-11-20T14:18:00.000-05:00----- வடை விவாகரம் முக்கியம் போய்ட்டுது..... ஓட்டு...----- வடை விவாகரம் முக்கியம் போய்ட்டுது..... ஓட்டு எடுப்புவரையும் போட்டுதி்ல்லையா...சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164048247698281062006-11-20T13:44:00.000-05:002006-11-20T13:44:00.000-05:00வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றி கொஞ்சமாவது உருப்படிய...வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றி கொஞ்சமாவது உருப்படியாக எழுதியிருப்பதாக (பலரும் உசுப்பேற்றியபின்) நினைத்துக்கொண்டிருப்பதில் மண்விழுந்தது. பின்னூட்டமிட வருபவர்களில் அநேகர் காக்கா மாதிரி வடை விவகாரத்தையே கவ்விக்கொண்டிருப்பதாக இப்போது தோன்றுகிறது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164047581292399912006-11-20T13:33:00.000-05:002006-11-20T13:33:00.000-05:00//அடுத்த சந்திப்பில் ஆவன செய்யப்படும் என்பதை எங்கள...//அடுத்த சந்திப்பில் ஆவன செய்யப்படும் என்பதை எங்கள் தலை பாலா சார்பில் சொல்லிக்கொள்கிறேன் :)//<BR/>அதானே! ஆட்ட கேடுக்கிட்டா வெட்டுராங்க???சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164047358629386042006-11-20T13:29:00.000-05:002006-11-20T13:29:00.000-05:00“நிறையப் பெண்கள் கலந்துக்கிட்டு இருந்தா ஜோரா இருந்...“நிறையப் பெண்கள் கலந்துக்கிட்டு இருந்தா ஜோரா இருந்திருக்கும் இல்லே…” ஆம்… எனது அண்மைய ஆதங்கம் அதுதான். என்னமோ தெரியலே… என்ன மாயமோ புரியலே…ன்னு சொல்லப் போவதில்லை. அதைப் பற்றியும் பொன்ஸ் இடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164046402095830082006-11-20T13:13:00.000-05:002006-11-20T13:13:00.000-05:00//சமோசா அல்லது வடை தந்திருக்கலாமென்பதே இந்தச் சந்த...//சமோசா அல்லது வடை தந்திருக்கலாமென்பதே இந்தச் சந்திப்பைப்...//<BR/><BR/>சொன்னாங்க பாருங்க உங்க மருமகள், இது ...............<BR/><BR/>அந்த வடை ஒரு 'மசால்வடை'யாக இருக்கட்டுமுன்னு பாலாவுக்குப்<BR/> பரிந்துரை செய்யவேணும்:-)<BR/><BR/>சந்திப்பை அழகாகச் சொல்லி இருந்தீங்க. நிறையப் பெண்கள் கலந்துக்கிட்டு<BR/>இருந்தா இன்னும் ஜோரா இருந்துருக்கும், இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164044843632847552006-11-20T12:47:00.000-05:002006-11-20T12:47:00.000-05:00// விக்கியும் பேசியதை கொஞ்சம் அசுவாரசியத்தோடு பார்...// <B>விக்கியும்</B> பேசியதை கொஞ்சம் அசுவாரசியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்<BR/><BR/>அச்சோ .. நான் ஒரு நிமிஷம் கூட பேசியிருக்க மாட்டேன். அதுவே அவ்வளவு bore அடிச்சுதா?? ;-)<BR/><BR/>நல்ல விரிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164043810711002582006-11-20T12:30:00.000-05:002006-11-20T12:30:00.000-05:00உவத்தல் காய்தல் இன்றி வலைப்பதிவர் சந்திப்பைப் பற்ற...உவத்தல் காய்தல் இன்றி வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் தமிழ்நதி. மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com