tag:blogger.com,1999:blog-34103693.post117016854703146719..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: இன்றொருநாள் எனினும்…தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-34103693.post-72546676629960200172007-10-29T14:47:00.000-04:002007-10-29T14:47:00.000-04:00அழகாக பெண்ணுக்கே உரிய உடல் மொழியை பதிவுசெய்திருக்க...அழகாக பெண்ணுக்கே உரிய உடல் மொழியை பதிவுசெய்திருக்கிறீர்கள்.( பூக்கள் முகிழ்க்கும் ஓசையை உணரமுடிகிறது.)நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-16403935821121261412007-01-31T23:41:00.000-05:002007-01-31T23:41:00.000-05:00//மிதக்கிறதா… மூழ்கிடுமா என்னறை?//
//அம்மா! மண்டி...//மிதக்கிறதா… மூழ்கிடுமா என்னறை?//<br /><br />//அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்<br />உணவருந்தும் இந்தப் பீங்கானை<br />இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே!<br />சிலீரென்றெழும் ஓசையில்<br />என் பால்யத்தை நினைவுகொள்ள//<br /><br />கொண்டாட்டமாக ஆரம்பித்த வாழ்க்கை <br />பின்நாட்களில் கொண்டாட்டமாக நிறுவ வேண்டி நேர்ந்துவிடுகிறது.கார்திக்வேலுhttps://www.blogger.com/profile/08623816909623083648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-40678803901708008202007-01-30T11:56:00.000-05:002007-01-30T11:56:00.000-05:00பின்னூட்டமிட்ட நண்பர்கள் சின்னக்குட்டி,சூரியகுமார்...பின்னூட்டமிட்ட நண்பர்கள் சின்னக்குட்டி,சூரியகுமார்,வாக்கீசருக்கு நன்றி.<br /><br />'வார்ப்புருவை மாற்றாதவரையில் புதிய பதிப்பின் நன்மை தீமைகளை முழுமையாக அனுபவிக்க முடியாது'<br /><br />சின்னக்குட்டியர்! மாற்றப் பயமாக இருக்கிறது. இதுவே ஒரு மாதிரி சண்டித்தனம் காட்டுகிறது. நன்மையெனில் சந்தோசம்... தீமை வந்தால் என்ன செய்ய?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-48161308739555173742007-01-30T11:49:00.000-05:002007-01-30T11:49:00.000-05:00நீங்கள் புதிய பதிப்பு மாறியதாக கூறிக்கொண்டாலும் ந...நீங்கள் புதிய பதிப்பு மாறியதாக கூறிக்கொண்டாலும் நீங்கள் புதிய பதிப்பிலுள்ள வார்ப்புருவை மாத்தவில்லை என்று நினைக்கிறன். வார்ப்புருவை மாத்தாதவரையில் புதிய பதிப்பின் நன்மை தீமைகளை முழூமையாக அநுபவிக்க முடியாதுசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-62974387170112488672007-01-30T11:48:00.000-05:002007-01-30T11:48:00.000-05:00மரம் துளிர்க்கிறது.பூமி திறக்கிறது.உலகத்தைக் கொண்ட...மரம் துளிர்க்கிறது.பூமி திறக்கிறது.உலகத்தைக் கொண்டாடுகிறேன். உடலெங்கும் இசைப்பிரவாகம்.பால்யத்தை நினைவுகொள்ள ஒரு தடவை மண்டியிட்டுக் கேட்கிறேன்.வாக்கீசர்https://www.blogger.com/profile/03754171820909325880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-2309572198706908332007-01-30T11:37:00.000-05:002007-01-30T11:37:00.000-05:00எல்லாம் நல்லபடியாகவே நடந்துகொண்டிருப்பதாக நம்புகி...எல்லாம் நல்லபடியாகவே நடந்துகொண்டிருப்பதாக நம்புகிறேன். விடிந்து எழுந்து பார்க்கையில் எல்லாப் பதிவுகளையும் விழுங்கிவிடாதிருந்தால் எனக்குப் போதும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-42744757732631266542007-01-30T11:33:00.000-05:002007-01-30T11:33:00.000-05:00ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. அவர் உங்களு...ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. அவர் உங்களுடனேயே இருக்கிறார். அதுபோலவே..இந்தக்கவிதையும் பிறக்கவுமில்லை..இறக்கவும் இல்லை..உங்களுடனும் எங்களுடனும் இருக்கிறது. வாழ்வை அது கொண்டாடுகிறது.(நான் ஒரு ஓஷோ பிரியன்..என்பது கொசுறுச் செய்தி)sooryakumarhttps://www.blogger.com/profile/04769499441034758683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-80139992259725946442007-01-30T10:36:00.000-05:002007-01-30T10:36:00.000-05:00சின்னக்குட்டி அவர்களின் பின்னூட்டத்தை அப்படியே போ...சின்னக்குட்டி அவர்களின் பின்னூட்டத்தை அப்படியே போட்டேன். நான் புது versionக்கு மாறியதில் ஏதோ திருகுதாளம் நடந்துவிட்டது என்று நினைக்கிறேன். அது அனானிமஸ் பெயரில் வருகிறது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-30269223291541667412007-01-30T10:26:00.000-05:002007-01-30T10:26:00.000-05:00தமிழ்நதி ... இந்த புளக்கர் பதில் போட அநோமதயமாக மாத...தமிழ்நதி ... இந்த புளக்கர் பதில் போட அநோமதயமாக மாத்துது...கொழுவி... புளக்கரை எச்சரித்தது சரி தான்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1170169413229003782007-01-30T10:03:00.000-05:002007-01-30T10:03:00.000-05:00//அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்உணவருந்தும் இந்தப...//<B>அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்<BR/>உணவருந்தும் இந்தப் பீங்கானை<BR/>இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே!<BR/>சிலீரென்றெழும் ஓசையில்<BR/>என் பால்யத்தை நினைவுகொள்ள</B>//<BR/><BR/>நன்றாய் இருக்கிறது<BR/>----------------------------------Anonymousnoreply@blogger.com