tag:blogger.com,1999:blog-34103693.post2811791984717818063..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: ஆதவன் தீட்சண்யா - பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்குதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-34103693.post-17810034193377972562009-07-07T18:50:22.419-04:002009-07-07T18:50:22.419-04:00பிரபாகரன் தனி இயக்கம் கண்டபோது அவருக்கு வயது 24. அ...பிரபாகரன் தனி இயக்கம் கண்டபோது அவருக்கு வயது 24. அதற்குமுன் அவர் அமிர்தலிங்கம் குடும்பத்தைச்சந்திக்கும் வாய்ப்பு இருந்திருக்காது. மங்கையற்கரசி அம்மையார் பிரபாகரனுக்கு சோறு ஊட்டிவிட்டதென்பதுவும் இளைய அப்துல்லாவின் காதில் பூச்சுற்றிவிட்டது என்பதுவும் ஒன்று.<br /><br />அமிர்தலிங்கம் பாரளுமன்றத்துள் இருந்துகொண்டு இந்தியன் ஆமி போகப்படாதென்கிறார். சராசரியக வாரத்துக்கு 32 போராளிகளை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். அண்ணா உங்கள் கூவலைக் கொஞ்சம் நிறுத்துங்கள் என்று விநயமாகப்பலமுறை புலிகள் அமுதரைக்கேட்டுக்கொண்டார்கள்.<br />இவ்விடயத்தில் இருவரின் செயற்பாடுகளும் தவறே!<br /><br />மலையகத்தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது நாம் வாழாவிருந்தோம் என்பது.<br />எம்முந்தையர் விட்ட தவறுதான்.<br />நாம் சரித்திரத்தைப்படித்துத்தான் நாமும் அதைத்தெரிந்துகொண்டோம். நாம் ஒப்புக்கொண்ட ஒரு தவறு. அதற்காக மூன்றாவது தலைமுறையை வைது என்ன பலன்?<br /><br />கங்கை வென்று கடாரம் கொண்ட தமிழ்க்குடி மன்னரின் வாரிசுகளே.......<br />திப்பு சுல்தான் அண்ட் கோ, உங்கள்மீது படையெடுத்து வந்தபோது உங்கள் வாள்களை வைத்து என்ன சௌவுரம் பண்ணிக்கொண்டிருந்தீர்களா என நாம் இப்போது கேட்டால் அது எப்படிப் பொருந்துவதாயிருக்கும்?<br /><br />கொசுறாக ஒரு செய்தி: பிரபாகரனும் ஒரு தலித்துத்தான் என்பது பின்னூட்டம் இடுபவர்கள் பலருக்கும் தெரியவில்லை.மொத்தினார்க்குமினியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-80439610831607974692009-07-05T04:24:34.658-04:002009-07-05T04:24:34.658-04:00ஆதவனின் கட்டுரையில் பல இடங்களை வக்கிரத்தின் உச்சமா...ஆதவனின் கட்டுரையில் பல இடங்களை வக்கிரத்தின் உச்சமாகவே காண்கிறேன். அருள் எழிலனின் கட்டுரை சரியான பதிலடி.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-87879356860275629652009-07-04T10:55:44.887-04:002009-07-04T10:55:44.887-04:00ஆதவன் தீட்சண்யா போன்ற ஒடுக்கப் பட்டவர்களுக்காக குர...ஆதவன் தீட்சண்யா போன்ற ஒடுக்கப் பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்களை மதிக்கிறோம். அதே சமயம் அவரைப் போன்ற அறிவு ஜீவிகள்,இங்கு ஒடுக்கப் படுபவர்களுக்கு குரல் கொடுக்கிறோம்.அங்கிருந்து நீங்கள் எங்களுக்குக் குரல் கொடுக்கவில்லை அதனால் உங்களுக்கு குரல் நாங்கள் கொடுக்கவில்லை, கொடுக்கமாட்டோம் என்று நியாயம் பேசுவது சிறுபிள்ளைத் தனமானது என்பது அவர்களுக்குத் தெரிந்தே பேசுகிறார்களா என்று தெரியவில்லை. அது கிடக்கட்டும், எழுத்துலகைச் சேர்ந்தவர்கள், தமிழ் இலக்கியவாதிகள் என்கிற பெயரில் தமிழர்களிடம், கதைகளையும் கவிதைகளையும் எழுதி குப்பை கொட்டும் வெகுவான வெகுவான பிரபல தமிழ் எழுத்தாளார்கள்(அனைவரையும் குறிப்பிடவில்லை), தங்களது இனம் பக்கத்து தீவில் இன வெறியர்களால் பூண்டோடு அழிக்கப் பட்டபோது எந்த வகையில் அவரவர் நிலையில் இருந்து பங்காற்றிக்கொண்டு இருந்தார்கள் என்று இத்தமிழ் நல்லுலகம் அறியும்.<br /><br />கவலையெ கொள்ளாமல் தங்கள் தொழிலை பார்த்தவர்கள் எத்தனை பேர்?,<br /><br />அவ்வப்போது வரலாற்றில் எழுத குரல் எழுப்பியவர்கள் எத்தனை பேர்?,<br /> <br />நதிமூலம் பார்த்து வாய் திறக்காத ஜீவன்கள் எத்தனை பேர்?<br /><br />எல்லாம் முடியும் வரை பொருத்திருந்து, முடிந்தவுடன் தலைக்குனிகிறேன் என்று கட்டுரை எழுதி இருப்பை வெளிப்படுத்தியது எத்தனை பேர்?<br /><br />இட் இஸ் நாட் மை பிசினஸ் என்று இருந்தது எத்தனை பேர்?<br /><br />உண்மையாக தனது நிலையினூடாக தன்னால் முடிந்த அளவு உழைத்தது எத்தனை பேர்?<br /><br />நீங்கள் கேட்ட கேள்வி நல்ல கேள்வி, நான் கேட்க விரும்பிய கேள்வி.<br /><br />பதில் சொல்பவர்கள் மக்குடைக்கப் படுவார்கள் அல்லது பதில் சொல்ல முடியாமல் திணறுவார்கள் என்பது தெரியும். <br /><br />சிங்கையிலும் இதே போன்ற நிகழ்வு எற்பட்டது.<br /><br />பகிர்வுக்கு நன்றி சகோதரி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-90693679810102653142009-07-04T09:32:39.877-04:002009-07-04T09:32:39.877-04:00சமீபத்தில் லீனாமணிமேகலை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூ...சமீபத்தில் லீனாமணிமேகலை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பிரான்சில் இருந்து வந்திருந்த சுகன் சிங்களர்களின் தேசிய கீதத்தை பாடித்தான் தன் உரையை தொடங்கினார். (வாங்குன காசுக்கு ரொம்பத்தாண்டா கூவுறான் கொய்யால). ஆனால் அப்படி பாடுவதற்கு முன்னால் புலிகளையும் அவர்களுக்காக பாடல்கள் எழுதிய காசி ஆனந்தன் அவர்களையும் தன் அறிவால் உடைத்துத் தகர்த்து விட்டே இந்த மொள்ளமாரித்தனத்தை செய்தார் சுகன். மகாசேனனும், துட்டகைமுனுவும் பண்டாரவன்னியனையும், எல்லாளனையும் வென்றதைவிட கடினமான வெற்றி என்று தமிழ்மக்களை வென்றதை ஒரு வார விழாவாக கொண்டாடச் சொன்னான் பயங்கரவாத ராஜபட்சே. அதை சிங்கள தேசிய கீதத்தை சென்னையில் பாடி கொண்டாடிவிட்டுப் போனார் சுகன். ////////<br /><br /><br />இந்த கருமத்துக்கு காசு வேற குடுக்குறாய்ங்களா ? அதுக்கு தான் இம்புட்டு விளம்பரமா ? ஏன் ராஜபக்சேவ கூப்பிடலையா ? அப்படியே பல தலை கொண்ட....அதாங்க பன்முகத்தோட பாக்குற ஆ.மார்க்ஸ் என்ன சொன்னாரு ???யுவன் பிரபாகரன்https://www.blogger.com/profile/08450268661193030159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-34049825414868378842009-07-04T06:42:03.084-04:002009-07-04T06:42:03.084-04:00அருள் எழிலின் பதிலுரை நீண்டு -தெளிவாக இருக்கிறது. ...அருள் எழிலின் பதிலுரை நீண்டு -தெளிவாக இருக்கிறது. <br />அவருக்கு எனது அன்பான கைக்குலுக்கல்கள்.<br /><br />இவரைபோன்று நிறைய எழுத்தாளர்கள் துணிந்து முன் வர வேண்டும். <br /><br /> இலங்கை தமிழர்கள் வேற்று கிரகத்து மனிதர்கள்<br />போன்று இங்கு கருதப் படுகிறார்கள். அவர்களும் நம் சகோதர-சகோதரிகள் என்று உணர்தப்படுவதற்கு இங்குள்ள தமிழ்<br />எழுததாளர்கள், படைப்பாளர்கள், கலைஞர்கள் தவறி விட்டார்களா <br />என்ற கோபம் எழுகிறது. <br /><br />நல்லதொரு மாறுதல் ஏற்பட, தீர்வை நோக்கி சிந்திக்க <br />நாம் பழக வேண்டிய நேரம் இது.<br /><br />எஸ். எஸ். ஜெயமோகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-30118682940316398442009-07-04T06:15:30.977-04:002009-07-04T06:15:30.977-04:00ஆதவனின் குரலும், ராம் போன்றோரின் குரலும் வெவ்வேறு ...ஆதவனின் குரலும், ராம் போன்றோரின் குரலும் வெவ்வேறு திசைகளில் இருந்து ஒலித்தாலும், இணைவதென்னவோ ஒரு புள்ளியிற் தான்! <br /><br />//மங்கையற்கரசி அக்காவை சந்தித்து பேசிக்கொண்டிருக்கம் போது சொன்னா தன்கையால் எத்தனை தடவை சாப்பாடு தீத்தி இருக்கிறேன் பிரபாகரனுக்கு. அவன் என்ரை தம்பி என்றே நான் நினைத்தேன். ஆனால் என்கணவரை(அமிர்தலிங்கத்தை) கொன்று குதறிவிட்டானே கொலைகாரன் என்று. //<br /><br />இடம்,பொருள், ஏவல் தெரியாது, ஒரு கட்டுரைக்குப் பின்னூட்டு எப்படி வழங்குவதென்றறியாது இதை இங்கு எழுதும் நீங்கள் தான், ஒரு கட்டுரையை எப்படிப் படிப்பதென்று சொல்கிறீர்களா? என்ன சொல்கிறீர்கள், மே 8 க்கு பின்னரும் உங்கள் தலை தொல்லைக்காட்சிகளிற் தெரிகிறதே!<br /><br />இவ்வாறான செயல்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும்.<br />சோறு தீத்தினதுக்கெல்லாம் தண்டனை வழங்காம இருக்க முடியுமா? விடுதலைப் போராட்டத்தில் சோறு தீத்தினது, உச்சா போக உதவினது, தோளுல போட்டு நிலாக்காட்டினது எல்லாம் கிடையாது. ஆனானப் பட்ட மாத்தையாவுக்கே சோரம் போனதற்கான தண்டனை கிடைத்தது. <br />அடுத்த முறை கொஞ்சம் சீரியஸா எழுதுங்க அனஸ்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-55741221983127036292009-07-04T05:41:39.594-04:002009-07-04T05:41:39.594-04:00தலித்துகளின் உரிமைகளுக்காக எந்த சமரசமுமின்றி போராட...தலித்துகளின் உரிமைகளுக்காக எந்த சமரசமுமின்றி போராடுவதாக காட்டிக்கொள்ளும் ஆதவன் தீட்சண்யா ஒரு தலித்தே அல்ல சோபா சக்தியை போல என்கிற உண்மையை பதிவு செய்ய விரும்புகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25374403975341963482009-07-04T05:07:16.879-04:002009-07-04T05:07:16.879-04:00இளையஅப்துல்லா புலிகளின் கட்டுபாட்டுபகுதிகளில் பாடச...இளையஅப்துல்லா புலிகளின் கட்டுபாட்டுபகுதிகளில் பாடசாலைகளில் சிறிலங்கா தேசியம் கீதமே பாடப்படுவதாக சொல்லியிருக்கிறார். இவரெல்லாம் என்னத்த நியூசு வாசிச்சு... <br /><br />98 வரை வன்னியில் இருந்தவன். அங்கேயே படித்தவன். கபொத உயர்தரம் வரை படித்தவன். அங்கே பாடசாலைகளில் சிறிலங்கா தேசியகீதமென்ற அசுமாத்தமே தெரிவதில்லை. <br /><br />பாடப்புத்தகங்களில் முதற்பக்கங்களில் அவற்றைத் தாண்டுவதோடு சரி. நமோ நமோ நல்லெழில் பூரணி என்ற முதல் ஒருசில வரிகளைத்தவரி எனக்கு சிறிலங்கா தேசிய கீதம் அதற்கப்பால் ஒருவார்த்தையும் தெரியாது. அதுவும் பூரணம் என்கிற எனது அம்மம்மாவை நக்கலடிப்பதற்காக நல்லெழில் பூரணி என பாடிபாடி அது பழகிவிட்டது. <br /><br />தேசியகீதம் தெரியாதென்பது எனது தவறுமல்ல. <br /><br />- அதேநேரம் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த பாடசாலைகளில் பாடசாலை சார் நிகழ்வுகளில் கூட (விளையாட்டுபோட்டி) புலிகளின் கொடி ஏற்றப்படும். கொடியேற்றப்பாடலே பாடவும் படும். )<br /><br />--<br />இது சரிபிழை என்பவற்றுக்கப்பால்.. இளைய அப்துல்லா தனக்குத் தெரியாத விடயமொன்றைப் பொய்யாகத் திரிக்கமுற்படுவதால் இந்த பின்னூட்டம்.பிரம்மபுத்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64331600043874012212009-07-04T03:16:09.169-04:002009-07-04T03:16:09.169-04:00தமிழ்நதி ,
உங்கள் ஆதங்கமும் உணர்வுகளும் எனக்கு பி...தமிழ்நதி ,<br />உங்கள் ஆதங்கமும் உணர்வுகளும் எனக்கு பிரிகிறது.ஈழப்போர் <br />உக்கிரமாக நடந்தபோது உங்களைப்போல் எனக்கும் கோபமும் தவிப்பும் வந்தது ,<br />அரசியல்வாதிகள் எழுத்தாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இடதுசாரிகள் சமத்துவவாதிகள் எல்லோருமே ஈழத்தமிழ் மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி ஒன்றுமே கூறாமல் மௌனம் சாதிக்கிறார்களே என்று கோபம் வந்தது,<br />ஆனால் இன்று இவர்களின் இதயங்களில் இருக்கும் உண்மைகளும் போலித்தனங்களும் வெளியே நிர்வாணமாகி விட்டதால் இப்போது கோபம் வருவதில்லை.நம்பிக்கை என்று ஒன்று இருந்தால்தானே அந்த நம்பிக்கைகள் சிதைக்கப்படும் போது கோபமும் ஆக்ரோஷமும் உண்டாகும் ,இப்போது உண்மைகள் அப்பட்டமாகத் தெரிந்தபடியால் நம்பிக்கையும் இல்லை ,கோபமும் இல்லை.<br />தமிழ்நதி ,<br />உங்களைப்போன்ற தமிழை அழகாக வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்கள் உங்கள் திறமையை ஈழத்தமிழரின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு உதவுவதில் பயன்படுத்துங்கள் <br />விதண்டாவாதம் பேசுபவர்களோடு விவாதம் செய்தால் எங்களுக்கு மனக்குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும் .<br /><br />--வானதிvanathyhttps://www.blogger.com/profile/04404634024915755869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-53042707608444854912009-07-04T01:13:19.640-04:002009-07-04T01:13:19.640-04:00கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதையும் கண்களை மூடிக்கொண...கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதையும் கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பதையும் ஒரேதட்டில்வைத்துப்பார்க்கிற துர்பாக்கியமான இடத்தில் நின்றுகொண்டு கதைக்கவேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிரது அதிகாரம் சொட்டுகிற வார்த்தைகளும் வன்மம் கொட்டுகிற வார்த்தைகளும் மிக தீவிரமாக விவாதிக்கப்படும் தளத்திலும் வருவது பயனிலாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-12660197601279324552009-07-03T17:19:31.741-04:002009-07-03T17:19:31.741-04:00சாதி மற்றும் மதப்பிரச்சனைக்கும்..ஒரு இனஅழிப்பிற்கு...சாதி மற்றும் மதப்பிரச்சனைக்கும்..ஒரு இனஅழிப்பிற்கும் வித்தியாசம் தெரியாவங்களெல்லாம் எழுத்தாளர்களாய் இருக்கிறாங்களா???அட கறுமமேsathirihttps://www.blogger.com/profile/13658770052400895597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-70323332041427402302009-07-03T16:41:37.048-04:002009-07-03T16:41:37.048-04:00Wonderful reply.. i agree all your views and comme...Wonderful reply.. i agree all your views and comments. these people have to think a lot before giving their comments, their is a tamil saying "my husband also goes to drama everyday" like that these guys writing in name of tamil literaure saying we fight for the innocent SC people in tamilnadu and LTTE fail to do that, and please guys beleive me iam the only one after Perriyar who are there to save SC people, when you look at this guy carefully you will realise that he is nothing and he knows nothing about tamileelam people fight against war. This is the truth.Killivalavanhttps://www.blogger.com/profile/10628953620783826795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-57760186375984391952009-07-03T16:08:56.375-04:002009-07-03T16:08:56.375-04:00அக்கா! நம்மை ஏதோ ஒரு விலங்கு கடித்துவிட்டது என்பதற...அக்கா! நம்மை ஏதோ ஒரு விலங்கு கடித்துவிட்டது என்பதற்காக நாம் திரும்ப அதை கடிக்க முடியாது..அப்புறம் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்..ஈழதமிழர்களுக்காக ஏன் இவர் குரல் கொடுக்கவில்லை என சக எழுத்தாளர் மீது எழும் கோபம் நியாயமானதே! ஆனால் தமிழன் தமிழகத்தில் சாதி வேறுபாடுகளின் உச்சத்தில் உள்ளான்.. தன் வீட்டு கூரையில் தீ வராதவரை சிலர் எனக்கென்ன என்ற மன போக்கில் உள்ளனர் இங்கு ஆதவன் மீது அடிப்படை புரிதல்களில் சில கோளாறுகள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள்! அடிமை விலங்கை உடைத்தெறிய போராடும் ஈழ தமிழினம் 6 கோடி தமிழக மக்களை உள்ளடக்கிய இந்தி தேசிய வல்லதிக்கதிற்கு கடைசிவரை நட்பாக இருப்போம் என தாங்கள் அழியும் வரை உறுதி கூறி நின்றார்களே புலிகள் காரணம் என்ன? தமிழீழ நாடு அமைவதற்கு உறவுகளின் உதவி அவசியம் தேவை என்பதால் தானே? இவர்களின் சண்டைக்கு குரல் கொடுத்து கொண்டிருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? அறிக்கை மண்ணாங்கட்டி நன்றி இவைகள்தானே பதிலாக வரும்..இந்திக்காரன் என்ன செய்வான் ? இருக்கிற பிரச்சனை போதாது என்று பொந்தியாவின் இறையாண்மைக்கு ஈழதமிழர்கள் ஆபத்தானவர்கள் என்று ஓலவாயால் ஓலமிடவே செய்வான். தமிழர்கள் ஏன் தலித்துகள் உட்பட ஆரிய சக்திகளுக்கு அடிமை என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்! இவர்கள் பேசுவது குதர்க்க பேச்சு! என்ன இவர்கள் உங்களுக்காக போராட வருவார்களா? ஈழம் அடைந்தால் அதில் தலித்துகளின் பங்கு இவ்வளவு என பங்கு போட ஈழதமிழனையும் பிரிக்க இவர்கள் வருவார்கள் என்பதே உண்மை! அடுத்து மார்சிசுடு கட்சியின் நிலைப்பாடு:ஈழதமிழர்கள் எண்ணிகையில் குறைந்துவிட்டார்கள் எனவே தமிழீழம் சாத்தியமில்லை என அறிக்கைவிட்டு திரியும் வரதராசன் அவாள் குரூப்புக்கு ஒரு கேள்வி ? பன்னி கூடத்தான் பொந்தியாவில் அதிகமாக உள்ளது! ஏன் பொந்தியாவின் தேசிய விலங்காக 'புலி'யை தேர்ந்தெடுக்கவேண்டும் அது எண்ணிகையில் குறைவுதானே! என்னை கேட்டால் உங்கள் பொன்னான நேரத்தினை இவர்களுக்காக செலவழிப்பதினை விடுத்து தமிழீழ புறநிலை அரசினை நிறுவதற்காக உழையுங்கள்! என் சிற்றறிவுக்கு எட்டியது! அடுத்து தமிழினம் செய்யவேண்டியது என்ன:<br /><br />http://siruthai.wordpress.com/2009/07/03/ஒடுக்கபட்ட-தமிழினத்திற்/பாண்டியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-26310227084058852652009-07-03T14:50:18.529-04:002009-07-03T14:50:18.529-04:00ஆதவன் தீட்சண்யா - பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு...ஆதவன் தீட்சண்யா - பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு : -டி.அருள் எழிலன்<br /><br />http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5946:2009-07-03-18-46-29&catid=75:2008-05-01-11-45-16தமிழரங்கம்https://www.blogger.com/profile/17942500460598886480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-22900057307496041122009-07-03T14:07:47.785-04:002009-07-03T14:07:47.785-04:00உண்மையில் எங்காவது ஒரு பிரச்சனை வரும்பொழுது நேரடி...உண்மையில் எங்காவது ஒரு பிரச்சனை வரும்பொழுது நேரடியாக பிரச்சனையை விவாதிக்காமல் குடிகாரன், பெண்ணிதழ் சுவைத்தான், சிகரட் குடித்தான் என்றுதான் அன்றில் இருந்து இன்றுவரை தமிழ் எழுத்தாளர்கள் விமர்சனங்களை கட்டமைக்க பழகியிருக்கிறார்கள். ஒரு கட்டுரையை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று கூட தெரியாத அறிவிலிகள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். <br /><br />2009 ஆம் ஆண்டு பிரபாகரன் மாவீரர் தின உரையாற்ற உயிரோடு இருந்தால் அது உலகத்தின் பேரதிசியமாக இருக்கும். என்று முடித்து நான் எழுதிய கட்டுரையை வாசிக்க தெரியாமல் முட்டாள்தனமாக வாசித்த ஒரு புலிக்காரர் அதனை எனது முதலாளிக்கு சொல்லி ஒரு கிழமை கடந்த மே 8 ஆம் திகதியில் இருந்து என்னை வேலையில் இருந்து நிப்பாட்டினார்கள். அந்த கட்டுரை இவ்வளவுதான் வாசித்து பாருங்கள் <br /><br />http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1343<br />இப்படி இருக்கிறது எம்மீதான நெருக்குதல்கள். <br />மங்கையற்கரசி அக்காவை சந்தித்து பேசிக்கொண்டிருக்கம் போது சொன்னா தன்கையால் எத்தனை தடவை சாப்பாடு தீத்தி இருக்கிறேன் பிரபாகரனுக்கு. அவன் என்ரை தம்பி என்றே நான் நினைத்தேன். ஆனால் என்கணவரை(அமிர்தலிங்கத்தை) கொன்று குதறிவிட்டானே கொலைகாரன் என்று. உண்மையில் இதற்கெல்லாம் செத்துப்போய் விட்டார் என்பதுதான் பதிலாகி விடுமா? தனிமனித பாச்சல்களை விட்டு விட்டு இனியாவது அதிகாரப்படுத்தல்களிலிருந்து மீள வருவோம்.<br /><br />இளைய அப்துல்லாஹ்இளைய அப்துல்லாஹ்https://www.blogger.com/profile/12875034666084784028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64902978036448431722009-07-03T12:57:12.260-04:002009-07-03T12:57:12.260-04:00அம்மா தாயே
உங்களின் பதிவுகள் மேல் எனக்கு ஒரு ஈர்ப்...அம்மா தாயே<br />உங்களின் பதிவுகள் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு <br /><br />ஈழ போராட்டம் என்பது முடிந்து போன ஒன்று பிரபாகரன் உயிரோடு இல்லை<br /><br />பிரபாகரன் ஏன் மாண்டார் ஏன் போராட்டம் தோற்று போனது எல்லாம் இனி ஆராய்ந்து பயன் இருக்குமா<br /><br />தமிழனுக்கு ஒரு நாடு என்று சொல்லும் போது தமிழ் பேசும் அதாவது இலங்கையில் தமிழ் பேசும் மக்களை அரவணைத்து போகாமல் துரோகி பட்டம் கொடுத்தே உங்களை போன்ற ஆட்க்கள் ஒழித்து விட்டீர்கள்.<br /><br />பிரபாகரன் துதி பாடி சாதாரண மக்களை புறக்கணித்து விட்டீர்கள். இனியாவது திருந்த பாருங்கள்கதிரவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-3647616827410010162009-07-03T12:44:35.987-04:002009-07-03T12:44:35.987-04:00u said u r not going to continue this topic, and n...u said u r not going to continue this topic, and now dragging the same issue.<br /><br />I dont know what to say.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44960438848575716202009-07-03T12:44:01.218-04:002009-07-03T12:44:01.218-04:00தலைப்பை வழி மொழிகிறேன்தலைப்பை வழி மொழிகிறேன்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-47979683607167957472009-07-03T12:11:39.890-04:002009-07-03T12:11:39.890-04:00ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துலகம் மீது எனக்கு அளப்பற...ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துலகம் மீது எனக்கு அளப்பறிய மதிப்புண்டு.அவர் மேடைப்பேச்சு குறித்து அதிகம் சிலாகித்தும் இருக்கிறேன் நண்பர்களிடம். இப்போது நான் எழுத விரும்புவது இந்த பிரச்சினை ஒட்டிய என் பதிவினைத்தான்.<br /><br />ஈழத்தில் சாதிய வேறுபாடு இருப்பது என்பது டேனியலிருந்து பதிந்துதான் வருகிறார்கள். அங்கு ஆயுதபோராட்டம் துவங்குவதற்கு முன்னும் இருந்தே வருகிறது. அந்த சாதியப்பார்வைதான் இத்தகைய வீழ்ச்சிக்குகாரணம் என சொல்லமுடியுமா என்ன? ஆதவனின் நிலைபாடு தமுஎச வின் நிலைபாடும் ஒன்றுதான் என நான் நினைக்கிறேன். ஈழத்தில் போரை நிறுத்தக்கோரும் பலவித போராட்டங்களில் பல இயங்கங்கள் கலந்துகொண்ட சூழலில் தமுஎச கலந்துகொள்ளவில்லை [அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டது வேறு விசயம்] ஆனால் இறுதியில் தமுஎச வும் ஈழப்போரை நிறுத்தச்சொல்லி தெருமுனைபரப்புரை செய்தது. [தஞ்சையில் நடந்த அக்கூட்டத்தில் ச.தமிழ்செல்வன் ஈழப்போரை நிறுத்த சொல்லுவதற்கான காரணங்களை காட்டிலும் அதுவரை தமுஎச களத்தில் இறங்காத்தை விமர்சித்த இயக்கங்களை ஒரு பிடிக்கவே அதிகநேரம் எடுத்துகொண்டது ஒரு புறம்]. சிபிஎம் ன் புகழ்பெற்ற பேச்சாளர் சிலர் கூட சிபிஐ யின் நிலைபாட்டை பொதுமேடையில் கடுமையான சொல்லாடலில் விமர்சித்தார். இப்படி உங்கள் சார்ந்திருக்கிற இயக்கம் கட்சி என நீங்கள் சொல்வதுபோல ஈழபோராட்டத்தின் உள்முகத்தை பட்டியலிட முயலவில்லை. அங்கு அமைதிபேச்சுவார்த்தை நடந்தபோது அதுகுறித்து ஒரு கருத்தரங்கம் கூட நடத்தவில்லை. நீங்கள் ஈழவிடுதலைக்கு ஆதரவாக இல்லை என்பதற்காக அந்த நிலைபாடுக்கு தேவையான நபர்களுடனும் சித்தாங்களுடனும் இணைந்திருக்கிறீர்கள். அதனை மறைக்க கொஞ்சம் கோவமும் படுகிறீர்கள்.<br />புலிகள்தான் அங்குள்ள தமிழர்கள் கொல்ல காரணம் என சொல்வதை வைத்துக்கொண்டால் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவமே சொல்கிறதே. இப்போதாவது முயலுங்களேன் மிச்சசொச்சமிருக்கும் தமிழர்களை காப்பாற்ற.<br />""""ஈராக்கில் மனிதர்கள் செத்தபோது நாம் குரல் கொடுக்கலையா..பாலஸ்தீனத்தில் மடிந்தபோது நாம் குரல் கொடுக்கலையா..""""என<br />உங்களின் பல மேடைபேச்சாளர்கள் இவ்விசயத்தை பேசும்போது எனக்கு அனிச்சயாய் ஒரு கேள்வி எழும் அங்குள்ள மனிதர்கள் சாகும்போது குரல் கொடுத்த நீங்கள் ஈழத்தமிழகள் சாகும்போது குரல் கொடுக்கவில்லை?<br />தமிழ்நதி உள்ளிட்டோர்களை எப்போது இந்தியாவைவிட்டு கிளம்பபோகிறிர்கள் என மறைமுகமாக கேட்கிறீர்கள் சில நாட்களுக்கு முன் சில அரசியல் வாதிகள்[ப.சிதம்பரம் உள்ளிட்ட] வேறுவிதமாக சொல்லிவந்தார்கள் என்பதை உங்களுக்கு தனியே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இன்னும் சிலவிச்யங்கள் எழுதனும் முடிந்தால் பிறகு..<br /><br />விஷ்ணுபுரம் சரவணன்விஷ்ணுபுரம் சரவணன்https://www.blogger.com/profile/01343059877133155419noreply@blogger.com