tag:blogger.com,1999:blog-34103693.post3250320011086577151..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: நினைவில் உதிக்கும் நிலவுதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-34103693.post-89135245241939697922007-10-15T09:30:00.000-04:002007-10-15T09:30:00.000-04:00வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நளாயினி. நீங...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நளாயினி. நீங்கள் சொன்னது மிகச்சரி. அப்படியோர் அன்புடைய நெஞ்சந்தான்:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-47702493676314823882007-10-15T07:21:00.000-04:002007-10-15T07:21:00.000-04:00"வானம் இருண்டு கடல் மூடஇரைச்சலுடன் ஆர்த்துவரும் மழ..."வானம் இருண்டு கடல் மூட<BR/>இரைச்சலுடன் ஆர்த்துவரும் மழை பார்த்து<BR/>கூடிருக்கும் மரத்தை பதைப்புடன் சுற்றியலைவுறும்<BR/>தாய்ப்பறவையை இப்போது நினைவூட்டுகிறாய்<BR/>கோபமும் பிடிவாதமும் அழிந்த உன்னுருவம்<BR/>என்னையொருகணம் தாயென அருள்கிறது"<BR/><BR/>நட்புடன் அன்பு கலந்த காதலை தருபவர்களால் மட்டுமே இது வாய்க்கப்பெறுகிறது.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-43960735044419334322007-09-01T19:26:00.000-04:002007-09-01T19:26:00.000-04:00Hi Nathy,Like your poems. Keep it up.RegardsAnanth...Hi Nathy,<BR/><BR/>Like your poems. Keep it up.<BR/><BR/>Regards<BR/>AnanthyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-89489847003071208532007-08-31T08:35:00.000-04:002007-08-31T08:35:00.000-04:00வணக்கம் தமிழ்...நான் வீரமணி.தங்களை பற்றி நண்பர...வணக்கம் தமிழ்...<BR/>நான் வீரமணி.<BR/>தங்களை பற்றி நண்பர் அருள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.. கவிதை நன்றாக இருந்தது ....<BR/>மேலும் பேசலாம்.. <BR/> வீரமணிவீரமணிhttps://www.blogger.com/profile/01388211558824474953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-68722180288630891742007-08-31T04:08:00.000-04:002007-08-31T04:08:00.000-04:00//வானம் இருண்டு கடல் மூடஇரைச்சலுடன் ஆர்த்துவரும் ம...//வானம் இருண்டு கடல் மூட<BR/>இரைச்சலுடன் ஆர்த்துவரும் மழை பார்த்து<BR/>கூடிருக்கும் மரத்தை பதைப்புடன் சுற்றியலைவுறும்<BR/>தாய்ப்பறவையை இப்போது நினைவூட்டுகிறாய்<BR/>கோபமும் பிடிவாதமும் அழிந்த உன்னுருவம்<BR/>என்னையொருகணம் தாயென அருள்கிறது //<BR/><BR/>//உன் நீண்ட விரல்களால் மிருதுவாகத் தடவப்படும்<BR/>படுக்கை விரிப்பின் பூக்கள் மலர்கின்றன//<BR/><BR/>மிக அழகான வலியின் பதிவு.<BR/><BR/>இதை 'சூரியன் தனித்தலையும் பகல்’ லில் படித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க விழைகிறது மனது.<BR/><BR/>தொகுப்பு நன்றாக வந்துள்ளது. உங்களிடம் இருந்து பெற்ற<BR/>அன்று இரவே முழுவதையும் படித்து முடித்துவிட்டேன். :-). வலிகளையும் உணர்வுகளையும் மட்டுமே கூறும் கவிதைகள் எப்பொழுதும் அழகாகவே உள்ளது.வாழ்த்துக்கள் தமிழ்நதி.LakshmanaRajahttps://www.blogger.com/profile/00053128772911569537noreply@blogger.com