tag:blogger.com,1999:blog-34103693.post336271903273150182..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: மரணக்கூடு திரும்பும் பறவைகள்....தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-34103693.post-58519695272459932092010-05-14T10:03:42.859-04:002010-05-14T10:03:42.859-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜாராம், செந்தில்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜாராம், செந்தில், கருணாகரசு, அரைக்கிறுக்கன் (அது சரி பின்ன நாமெல்லாம் யாரு:)), மதுரை சரவணன், சங்கவி, தன்ராஜ், விஷ்ணுபுரம் சரவணன்.<br /><br />தன்ராஜ், உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. தொடர்ந்து வாசித்துக் கருத்துச் சொல்லிவரும் உங்கள் அன்புக்கும் நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1283210747266445172010-05-14T00:47:22.942-04:002010-05-14T00:47:22.942-04:00தமிழ்.
இது அவநம்பிக்கைக்களுக்கான காலம் போலிருக்கு...தமிழ்.<br /><br />இது அவநம்பிக்கைக்களுக்கான காலம் போலிருக்கு தமிழ்..<br /><br />செம்மொழிக்கு போட்டிபோட்டுக்கொண்டு நம் படைப்பாளிகள் கட்டுரைகளை அனுப்புவதும், சில இலக்கிய நிகழ்வுகள் மாநாட்டுக்கு பிறகென ஒத்திவைக்கச்சொல்லுவதும் தமிழ்ச்சூழலில் மாத்திரமே நிகழும். <br /><br /><br />உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன<br />பீனிக்ஸ் பறவைகளின்<br />கரிந்துபோன சிறகுகளை<br />பொறுக்கிக் களைத்தேன்<br />போதும் இனித் திரும்புகிறேன்.//<br /><br />பற்றுவதற்கு ஏதுமற்ற கையறுநிலையில் பற்றியிருப்பதை துடுப்பென நம்புவோம். <br /><br />சேரன் கவிதை போல <br /><br />தேநீர் <br />குருதியாக மாறும் காலம் மாநாட்டிலும் நிகழும்.விஷ்ணுபுரம் சரவணன்https://www.blogger.com/profile/01343059877133155419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25347254416607260212010-05-13T23:28:42.079-04:002010-05-13T23:28:42.079-04:00"உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன
பீனிக்ஸ் பறவைகளின்
..."உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன<br />பீனிக்ஸ் பறவைகளின்<br />கரிந்துபோன சிறகுகளை<br />பொறுக்கிக் களைத்தேன்<br />போதும் இனித் திரும்புகிறேன்"<br /><br />Also read your heart rending essay in AMRUTHA about Today's Jaffna. I think this is the poetic structure of that experience. Both of them are touching and a slap on the face of every Tamilian in Tamil Nadu.Dhanarajhttps://www.blogger.com/profile/15120270329944791549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-79749117901733633162010-05-13T21:26:05.827-04:002010-05-13T21:26:05.827-04:00//முள்ளிவாய்க்கால் குருதி தொட்டு
எழுதப்படவிருக்கும...//முள்ளிவாய்க்கால் குருதி தொட்டு<br />எழுதப்படவிருக்கும்<br />‘செம்மொழி’யின் பேரிரைச்சல்<br />செவிகிழித்து நெருங்குது கேள்!<br />மரணக்கூடெனினும்<br />என் மண் இனிது தாயே//<br /><br />மனதொங்கும் வழி....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-36404522598792412142010-05-13T15:02:29.033-04:002010-05-13T15:02:29.033-04:00//முள்ளிவாய்க்கால் குருதி தொட்டு
எழுதப்படவிருக்கும...//முள்ளிவாய்க்கால் குருதி தொட்டு<br />எழுதப்படவிருக்கும்<br />‘செம்மொழி’யின் பேரிரைச்சல்<br />செவிகிழித்து நெருங்குது கேள்!<br />மரணக்கூடெனினும்<br />என் மண் இனிது தாயே<br />மறுக்காதே! வருகின்றேன்//<br /><br />வலிக்கிறது...கவிதை நல்லா இருக்கிறது.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-54586644195861687602010-05-13T14:08:33.979-04:002010-05-13T14:08:33.979-04:00மவுனமாய் படிகிறேன்.
வேறு வார்த்தைகள் இல்லை என்னிட...மவுனமாய் படிகிறேன்.<br />வேறு வார்த்தைகள் இல்லை என்னிடம்.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-74613349783561704572010-05-13T14:04:38.159-04:002010-05-13T14:04:38.159-04:00பளிங்குமாளிகை முன்
தொட்டிச்செடியாயிருப்பதிலும்
எனத...பளிங்குமாளிகை முன்<br />தொட்டிச்செடியாயிருப்பதிலும்<br />எனது தாழ்வாரத்தினோரம்<br />சிறுபுல்லாய் சீவித்தல் சுகம் அம்மா.//<br /><br />வலி உணர்த்தும் கவிதை இது .<br /><br />வலி உணர்ந்தேன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-46155110193774247682010-05-13T13:52:00.286-04:002010-05-13T13:52:00.286-04:00//உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன
பீனிக்ஸ் பறவைகளின்
கரிந...//உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன<br />பீனிக்ஸ் பறவைகளின்<br />கரிந்துபோன சிறகுகளை<br />பொறுக்கிக் களைத்தேன்<br />போதும் இனித் திரும்புகிறேன்.//<br /><br />நானும் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-9371136335520416762010-05-13T13:19:40.514-04:002010-05-13T13:19:40.514-04:00நல்லாருக்குன்னு சொல்ல பதறுகிறது, வலி.
தலைப்பு தொட...நல்லாருக்குன்னு சொல்ல பதறுகிறது, வலி.<br /><br />தலைப்பு தொடங்கி.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com