tag:blogger.com,1999:blog-34103693.post4477634434699357311..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: வார்த்தைகளும் சிறைப்பட்ட காலத்தில் வாழ்வது…தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-34103693.post-6156109998727992872010-11-23T11:40:36.047-05:002010-11-23T11:40:36.047-05:00மௌனத்தை மட்டும் விட்டுச் செல்கிறேன் சகோதரி.மௌனத்தை மட்டும் விட்டுச் செல்கிறேன் சகோதரி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15445159029214758052010-08-25T11:47:59.469-04:002010-08-25T11:47:59.469-04:00தமிழ்நதி, நலமா? கொஞ்சகாலம் மீள்பதிவு போட்டு ஒப்பேற...தமிழ்நதி, நலமா? கொஞ்சகாலம் மீள்பதிவு போட்டு ஒப்பேற்றிக் கொண்டிருந்தீர்கள். இப்போ, நிறைய நாட்களாக எழுத்தக்காணோம். எந்த துரும்பில் அல்லது தூணிடுக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-31317068315845644172010-07-19T10:51:01.625-04:002010-07-19T10:51:01.625-04:00ஈழம் என்று சிந்திக்க தொடங்கு முன்பே வார்த்தைகள் என...ஈழம் என்று சிந்திக்க தொடங்கு முன்பே வார்த்தைகள் எனக்குள் சிறைப்பட்டுப்போகிறது. மெளனமாய் எங்கோ தொலைவில் நான் தொலைந்து கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.<br /><br />thankx rathiஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-42058260142564116112010-07-18T10:15:08.858-04:002010-07-18T10:15:08.858-04:00தங்களின் எழுத்து மனதை பிசைகிறது....
சிந்திக்கவும் ...தங்களின் எழுத்து மனதை பிசைகிறது....<br />சிந்திக்கவும் வைக்கிறது.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-78994362420899905802010-07-15T07:24:28.152-04:002010-07-15T07:24:28.152-04:00இதுதான் இந்தியத்தமிழனுக்கும், ஈழத்தமிழனுக்கும் உள்...இதுதான் இந்தியத்தமிழனுக்கும், ஈழத்தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்....<br /><br />"இலங்கையைப் பொறுத்தவரை மனச்சாட்சியால் மிக அதிகமாகத் தொந்தரவு செய்யப்படுபவர்கள் மௌனமாகிவிட்டார்கள்."<br /><br />"தமிழுக்குள் தலைபுதைத்துத் தேடியெடுத்த சொற்களால் தலைமையைத் திணறடித்தால் விருது நிச்சயம்."சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-6878786277960040892010-07-14T10:55:20.845-04:002010-07-14T10:55:20.845-04:00nathi,
kaalamo,kadavulo maatra mudiyaatha thuyaram...nathi,<br />kaalamo,kadavulo maatra mudiyaatha thuyaram ithu.<br />ini yenna seiyya vendum yendru yethaiyum sari seiyaathathu izhanthavatrin thuyarai athigarikkave seiyum.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-31513820491236496082010-07-12T23:31:08.039-04:002010-07-12T23:31:08.039-04:00தமிழ்நதி
என் மனம் நம் மக்களை நினைத்து கனத்து போனது...தமிழ்நதி<br />என் மனம் நம் மக்களை நினைத்து கனத்து போனது. ஆனாலும் ஒரு விடுவு கிடைக்கும் என நம்புகின்றேன்.J.P Josephine Babahttp://josephinetalks.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-66793058991716712682010-07-12T15:21:09.722-04:002010-07-12T15:21:09.722-04:00மறுபடியும் போர் கூடாது என்பதில் உங்களுடன் உடன் படு...மறுபடியும் போர் கூடாது என்பதில் உங்களுடன் உடன் படுகிறேன்.<br /><br />மறுபடியும் பேச்சு வார்த்தை மூலம் தமிழ் ஈழம் கிடைக்க புலம் பெயர்ந்த ஈழ தமிழர் அமைப்புக்கள் முயற்சி மேற்கொள்கின்றனவா.<br /><br />சீமான், நெடுமாறன், வைகோ போன்றவன்ற்களின் பேச்சில் பேச்சு வார்த்தை பற்றி எந்த செய்தியும் காணோமே.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-65031302939824347032010-07-12T13:02:38.877-04:002010-07-12T13:02:38.877-04:00Revolution is suppressed by pornography. A sad pic...Revolution is suppressed by pornography. A sad picture! But this is a well known practice by most countries. Rajiv Gandhi encouraged porno culture in North East to subdue the fighting youths.Dhanarajhttps://www.blogger.com/profile/15120270329944791549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-34822606129371710442010-07-12T10:34:39.790-04:002010-07-12T10:34:39.790-04:00ஈழம் என்று சிந்திக்க தொடங்கு முன்பே வார்த்தைகள் என...ஈழம் என்று சிந்திக்க தொடங்கு முன்பே வார்த்தைகள் எனக்குள் சிறைப்பட்டுப்போகிறது. மெளனமாய் எங்கோ தொலைவில் நான் தொலைந்து கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-84565886861360693702010-07-12T06:40:45.008-04:002010-07-12T06:40:45.008-04:00கலாசார சீரழிவு...
மீண்டும் ஒரு போரை விரும்பாத மன...கலாசார சீரழிவு...<br /><br />மீண்டும் ஒரு போரை விரும்பாத மனநிலை...<br /><br />ஈழத்தமிழர்களின் இன்றைய சூழ்நிலை<br />பெரும் மன வேதனையை தருகிறது.<br /><br />மொழிக்கு விழா எடுத்துக்களிகொண்டது<br />ஒரு தேசம் அல்ல,ஒரு குடும்பம்தான்.VijayaRaj J.Phttps://www.blogger.com/profile/18267684436634645535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-7607626022975439282010-07-12T06:28:23.562-04:002010-07-12T06:28:23.562-04:00உங்கள் பதிவை வர்ணிக்கவோ விமர்சிக்கவோ முடியவில்லை.
...உங்கள் பதிவை வர்ணிக்கவோ விமர்சிக்கவோ முடியவில்லை.<br />கண்ணீரோடு ஒவ்வொரு வரிகளையும் நின்று நிறுத்தி வாசித்துப் போகிறேன்.இந்த மனதின் பாரங்கள் எப்போ இல்லை என்றாகும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com