tag:blogger.com,1999:blog-34103693.post5489318691195381231..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: லசந்தரா மலர்சொரியும் வீடுதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-34103693.post-37481675475685661242011-06-06T01:12:00.682-04:002011-06-06T01:12:00.682-04:00Great poetry.I am surprised at all times how is it...Great poetry.I am surprised at all times how is it possible for only eelam people to write so naturally in Tamil?<br />I love Tamil and I love your writings in Tamil.I can only feel for you and others who are directly disturbed by the ethnic war in SL.Bhupathihttps://www.blogger.com/profile/00906147471019419410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-53801793065916183462007-10-08T21:52:00.000-04:002007-10-08T21:52:00.000-04:00பஹீமா!எனது மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியைத் தனிமடல...பஹீமா!எனது மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியைத் தனிமடல் மூலம் தெரிவியுங்கள். புத்தகத்தை உடனே அனுப்பிவைக்கிறேன். உங்கள் தொகுப்பை ஓரிரண்டு நாட்களுக்குள் பெற்றுக்கொண்டுவிடுவேன். வாசித்துவிட்டுக் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். பதிப்பகத்தார் உங்களுக்கு உங்களது தொகுப்பை விரைவில் அனுப்பிவைப்பார்கள் என்றெண்ணுகிறேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-30699344749411269972007-10-08T12:53:00.000-04:002007-10-08T12:53:00.000-04:00அன்பின் தமிழ் நதிஉங்கள் தொகுதியைப் பார்க்கும் ஆவல...அன்பின் தமிழ் நதி<BR/>உங்கள் தொகுதியைப் பார்க்கும் ஆவல் நிறையவே உள்ளது.எப்படிப் பெற்றுக் கொள்வது என்பது தான் தெரியவில்லை.<BR/>எனது தொகுதி வெளிவந்துவிட்டது.<BR/>இன்னும் என்னை வந்தடையவில்லை.<BR/>அன்படன்<BR/>பஹீமாஜஹான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-37321988903165075672007-10-06T02:07:00.000-04:002007-10-06T02:07:00.000-04:00//பேனா/பிசாசு! இந்தப் பெயரின் விசித்திரத்தைத் தொட...//பேனா/பிசாசு! இந்தப் பெயரின் விசித்திரத்தைத் தொடர்ந்து போய் நல்ல கவிதையொன்றை வாசிக்க முடிந்தது.//<BR/><BR/>எனது பதிவில் உங்களது பின்னூட்டம் இருந்தது. நன்றி.ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64374500718724760832007-10-06T00:20:00.000-04:002007-10-06T00:20:00.000-04:00பேனா/பிசாசு! இந்தப் பெயரின் விசித்திரத்தைத் தொடர்...பேனா/பிசாசு! இந்தப் பெயரின் விசித்திரத்தைத் தொடர்ந்து போய் நல்ல கவிதையொன்றை வாசிக்க முடிந்தது. நீங்கள் சொல்வது போல மாற்றினால் நன்றாக இருக்கிறாற்போலிருக்கிறது. ஆனால், முதலில் வந்த உணர்வே இருக்கட்டுமேயென்று விட்டுவிட்டேன். தொகுப்பு வெளிவரும்போது (வந்தால்) அதைக் குறித்து யோசிக்கலாம்.<BR/><BR/>லக்ஷ்மணராஜா!இதற்குமேல் என்ன விவாதிக்க...:)<BR/><BR/>சுகுணா திவாகர்!<BR/><BR/>"தலைசிறந்த படைப்பாளியான உங்களிடமிருந்து..."<BR/><BR/>என் தலையை எடுப்பதென்று தீர்மானித்தாயிற்றா என்ன...? இது எனக்கு ஓஓஓவராகத் தெரிகிறது. உங்களுக்கு ஏனில்லை? மண்டை கொதித்துப்போய்த் திரிகிற யாராவது இந்தப் பின்னூட்டத்தை வாசித்தார்களென்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்கள். ச்ச்சும்மா சும்மா புகழ்ந்தால் எனக்கும் சங்கடமாகத்தானிருக்கிறது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-37351172345586742332007-10-04T06:55:00.000-04:002007-10-04T06:55:00.000-04:00/திவாகர்,பெரிய மனது பண்ணி இதையாவது கவிதை என்றீர்கள.../திவாகர்,பெரிய மனது பண்ணி இதையாவது கவிதை என்றீர்களே.. தன்யளானேன்:)/<BR/><BR/>தமிழின் தலைசிறந்த படைப்பாளியான உங்களிடமிருந்து ஆகச்சிறந்த படைப்புகளையே எதிர்பார்த்துப் பாராட்டி சிற்சிலவேளைகளில் சாதாரணக்கவிதைகளாய் என்னால் கருதப்படும் கவிதைகளைக் காணும்போது வெதும்பி வருத்தம் தெரிவிப்பதேயல்லாது வேறொன்றுமறியேன் பராபரமே (ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா, இப்பவே கண்ணைக் கட்டுதே, முற்றுப்புள்ளியே இல்லாம கோணங்கி எப்படித்தான் எழுதறாரோ?)சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/17227497720021905781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-51209864636337100672007-10-04T05:31:00.000-04:002007-10-04T05:31:00.000-04:00:-)..உண்மையதானே சொன்னேன்..மேலும்"விலாவாரியாகப் பார...:-)..<BR/>உண்மையதானே சொன்னேன்..<BR/><BR/>மேலும்<BR/>"விலாவாரியாகப் பாராட்டினால்.."<BR/><BR/>இதில் இரண்டு வகை உளது..<BR/>அழகான தாஜ் மஹால் என்பதை<BR/><BR/>1. அடுக்கிவைக்க பட்ட கற்களை பற்றி விமர்சித்தல்<BR/>2. அடுக்கப்பட்ட கற்களில் ஆழமாக பதிந்து உணர மட்டுமே (கண்களால் பார்க்க இயலாத) முடிய கூடிய கட்டியவனின் வலி நிரம்பிய கைரேகைகள் பற்றி விமர்சித்தல்.<BR/><BR/>நான் எந்த வகை என்று உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்..LakshmanaRajahttps://www.blogger.com/profile/00053128772911569537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-22689854147524008762007-10-04T01:12:00.000-04:002007-10-04T01:12:00.000-04:00வாழ முடியாது போன உங்களின் வீடு குறித்து படிக்கும்...வாழ முடியாது போன உங்களின் வீடு குறித்து படிக்கும் மூன்றாவது பதிவு இது என நினைக்கிறேன். <BR/><BR/>சில வரிகள் என்று ஞாபகத்தில் இருப்பவை.<BR/><BR/>//இக்கொடுமதியம் சுடும் படிகளில் <BR/>நீண்டநேரம் நிற்கவியலாது இறங்கிச்செல்கிறேன்// <BR/><BR/>காலை வெயிலுக்கும் மாலை வெயிலுக்கும் அகப்படும் முன் பின் வாயில்களும், அதில் கோழி கலைத்தடியே இறங்கி ஏறும் அம்மாக்களும் நிறைந்த ஈழத்து வீடுகளை <BR/>இழந்து விட்ட எல்லா வீட்டின் பிள்ளைகளின் துயரத்தை சொல்ல முடிந்த இந்த வரி, படைப்பின் இறுதியில் உங்களுக்கு பெருமித்தை தந்திருக்கலாம்.ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-59660666516316192212007-10-04T00:32:00.000-04:002007-10-04T00:32:00.000-04:00வாழ்த்துக்கு நன்றி தியாகு...தமிழுக்கும் நதிக்கும் ...வாழ்த்துக்கு நன்றி தியாகு...தமிழுக்கும் நதிக்கும் இடையில் அதென்ன அத்தனை இடைவெளி... தேங்கிவிட்டதைச் சுட்டுகிறீர்களோ :)<BR/><BR/>லக்ஷ்மணராஜா!எப்போதாவது யாராவது வந்து என்னை விலாவாரியாகப் பாராட்டினால் ஒரு பயம் வரும்:) என்னதிது செம சாத்துச் சாத்தப்போறாங்களோன்னு... அண்மைய நாட்களில் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் அதே பயத்தைத் தருகின்றன. தலையைத் தடவிப் பார்த்தேன். இலேசாக கொம்பு அரும்புகிறது:) தட்டி வைக்க வேண்டும். தட்டிக் கொடுத்தால் அவ்வளவுதான்... 'என்னைவிட்டால் ஆளில்லையாக்கும்'என்று கிளம்பினாலும் சொல்வதற்கில்லை. எது எவ்வாறு இருப்பினும் தொடரும் அன்பிற்கும் அபிமானத்துக்கும் மிக்க நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-63859192507101225282007-10-03T14:07:00.000-04:002007-10-03T14:07:00.000-04:00//நெருஞ்சிமுட் காடுகற்கள் அடுக்கிய கனவென நிமிர்ந்த...//நெருஞ்சிமுட் காடுகற்கள் அடுக்கிய கனவென நிமிர்ந்ததைமரங்கள் சித்திரம் செதுக்கிய கதவானதைபூக்குட்டி நான்காம் இலக்க செருப்பிற்குள் அடங்கி உறங்குமளவு சிறிதாயிருந்ததை/// அழகு...<BR/><BR/>பூக்குட்டி??? பூனைக்குட்டியா?<BR/><BR/>//மோகங்கொண்டு வேம்பு அனுப்பிய காற்றில்கிளர்ந்து கிழிபட்டிருந்தன வாழையிலைகள் //<BR/><BR/>நல்ல கற்பனை<BR/><BR/>//தளம் இழைக்கையில் இழந்த நகைகளின் நிறத்தில்வெயில் அணைத்துக்கொண்டிருந்தது வீட்டை//<BR/><BR/>எதார்தம்<BR/><BR/>//கடல்மைல்களுக்கப்பாலிருந்தபடிபோரோய்ந்து வீடு திரும்பக் காத்திருப்பதுநண்பர்களே! (எதிரிகளுக்கும்)உங்களில் எவருக்கும் நேராதிருக்கட்டும்!<BR/>//<BR/><BR/>வலி<BR/><BR/>என் சொல்ல.மீண்டும் ஒரு தமிழ்நதி கவிதை.LakshmanaRajahttps://www.blogger.com/profile/00053128772911569537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-83248916385437239582007-10-03T08:32:00.001-04:002007-10-03T08:32:00.001-04:00நீராலான அனைத்தும் பிடிக்கும் என்பதனால் ஊற்று என்ற ...நீராலான அனைத்தும் பிடிக்கும் என்பதனால் ஊற்று என்ற பெயரும் பிடித்தது. கவிதைப் புத்தகத்தை எங்கு பெற்றுக்கொண்டீர்கள் என்பதை அறியலாமா...? ஒரு ஆர்வத்தினால் கேட்கிறேன். உங்கள் மதிப்புரையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>அகிலன்!அதிசயமாக நேரம் கிடைத்திருக்கிறது என நினைக்கிறேன். நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-7796630150886627732007-10-03T08:32:00.000-04:002007-10-03T08:32:00.000-04:00//நெருஞ்சிமுட் காடுகற்கள் அடுக்கிய கனவென நிமிர்ந்த...//நெருஞ்சிமுட் காடு<BR/>கற்கள் அடுக்கிய கனவென நிமிர்ந்ததை<BR/>மரங்கள் சித்திரம் செதுக்கிய கதவானதை<BR/>பூக்குட்டி நான்காம் இலக்க செருப்பிற்குள் <BR/>அடங்கி உறங்குமளவு சிறிதாயிருந்ததை…<BR/><BR/>//<BR/>வார்த்தைகளுக்கு வருத்தங்களை <BR/>தேக்கி பாய்கிறது தமிழ் நதி <BR/><BR/>வாழ்த்துக்கள் தமிழ் -நதிthiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-37760924407750828922007-10-03T03:21:00.000-04:002007-10-03T03:21:00.000-04:00ம்... யாருக்கும் நேராதிருக்கட்டும்...ம்... யாருக்கும் நேராதிருக்கட்டும்...த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-79638263393370716322007-10-02T13:03:00.000-04:002007-10-02T13:03:00.000-04:00நல்ல கவிதை தமிழ்நதி. கவிதைகளை இனிமேல் சாய்வெழுத்தி...<B>நல்ல கவிதை தமிழ்நதி. கவிதைகளை இனிமேல் சாய்வெழுத்தில் பதிவிடாதில்கள், படிக்க சிரமமாக இருக்கிறது. தமிழ்நதி என்றுகூட உங்கள் வலைப்பூவிற்குப் பெயர் வைத்திருக்கலாம், நன்றாகத்தானிருக்கிறது. சூர்யன் தனித்தலையும் பகல் தற்போதுதான் கைக்குக் கிடைத்தது, படித்துவிட்டு விரைவில் எழுதுகிறேன்.</B>ஊற்றுhttps://www.blogger.com/profile/11282047759464856712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-39831776976932256002007-10-02T12:39:00.000-04:002007-10-02T12:39:00.000-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பஹீமா. உங்கள் கவித...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பஹீமா. உங்கள் கவிதைத் தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளதாக அறிந்தேன். மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். வாழ்த்துக்கள்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-85895499043056294002007-10-02T12:29:00.000-04:002007-10-02T12:29:00.000-04:00அன்பின் தமிழ்நதிகவிதை மிகவும் நன்றாக உள்ளதுபஹீமாஜஹ...அன்பின் தமிழ்நதி<BR/>கவிதை மிகவும் நன்றாக உள்ளது<BR/>பஹீமாஜஹான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-67556840605689059192007-10-02T11:04:00.000-04:002007-10-02T11:04:00.000-04:00நன்றி அனானி நண்பர்,சுகுணா திவாகர்,அரவிந்தன்.திவாகர...நன்றி அனானி நண்பர்,சுகுணா திவாகர்,அரவிந்தன்.<BR/><BR/>திவாகர்,பெரிய மனது பண்ணி இதையாவது கவிதை என்றீர்களே.. தன்யளானேன்:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-84399608666553120772007-10-02T11:01:00.000-04:002007-10-02T11:01:00.000-04:00நல்லதொரு கவிதைநல்லதொரு கவிதைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-40938831443006794212007-10-02T10:18:00.000-04:002007-10-02T10:18:00.000-04:00வழக்கம்போல் (நல்ல) கவிதை.வழக்கம்போல் (நல்ல) கவிதை.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-17774407447685091962007-10-01T11:11:00.000-04:002007-10-01T11:11:00.000-04:00ஊர் நினைவைக் கிளறும் கவிதைஊர் நினைவைக் கிளறும் கவிதைAnonymousnoreply@blogger.com