tag:blogger.com,1999:blog-34103693.post5562082672600485473..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: மிக்கி என்றொரு தமிழ் நாய்…தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-34103693.post-82360335990338774112010-06-21T02:55:07.570-04:002010-06-21T02:55:07.570-04:00//இதில் மனிதர்களின் விருப்புவெறுப்புகள், தீர்மானங்...//இதில் மனிதர்களின் விருப்புவெறுப்புகள், தீர்மானங்கள், அலைக்கழிதல்கள் இவற்றோடு கூடக் கூட ஓட விதிக்கப்பட்ட ஒரு குட்டிநாயின் குட்டி இதயம் இருக்கிறது.//<br /><br /><br />உங்கள் மிக்கி போல் எனது சிறுவயதில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் ஜிம்மி.அம்பேதன்https://www.blogger.com/profile/10954064013397644469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-5897111249480829822010-06-18T04:23:12.368-04:002010-06-18T04:23:12.368-04:00நாய்,பூனை மினுங்கும் கண்களை என்னை நோக்கி அவள் திரு...நாய்,பூனை மினுங்கும் கண்களை என்னை நோக்கி அவள் திருப்பிக்கொண்டு வந்துசேரும் நேரம் நான் அவளிடமிருந்து எனது கண்களைத் திருப்பிக்கொண்டுவிடுவேன்<br /><br /><br />அது தன் கறுப்புமணிக் கண்களால் என்னை நிமிர்ந்து பார்த்தது. ‘இல்லை’என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்<br /><br />பிள்ளைகள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி மிக்கியை ‘சரியான பொறுக்கி’என்றார்கள். அந்த ஓரக்கண் பார்வையை நான் கவனிப்பதில்லை. எனக்கும் வீட்டில் இருப்பது பிடிக்காது.<br /><br /><br />‘விதியே… விதியே…’என துக்கத்தில் விழுத்தக்கூடிய படங்களில் அவை குறிப்பிடத்தக்கவை. <br /><br />‘நாய் என்றால் நீங்கள் நினைக்கிற நாய் அல்ல’ என்று எப்படி அவர்களிடம் சொல்வது<br /><br /><br /><br />இதில் மனிதர்களின் விருப்புவெறுப்புகள், தீர்மானங்கள், அலைக்கழிதல்கள் இவற்றோடு கூடக் கூட ஓட விதிக்கப்பட்ட ஒரு குட்டிநாயின் குட்டி இதயம் இருக்கிறது....<br /><br />நலமா மேடம் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-74430352782320064392010-06-16T12:12:24.253-04:002010-06-16T12:12:24.253-04:00எல்லோராலும் அனுபவிக்க இயலாத நிகழ்வின் சுவாரஸ்யமான ...எல்லோராலும் அனுபவிக்க இயலாத நிகழ்வின் சுவாரஸ்யமான பதிவுpadmanabhanhttps://www.blogger.com/profile/04580631234523172680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-9367708468460442502010-06-15T20:13:26.258-04:002010-06-15T20:13:26.258-04:00படித்தேன்.
சற்றுக் கடினமான நடை என்று சொல்வேன்.
வரி...படித்தேன்.<br />சற்றுக் கடினமான நடை என்று சொல்வேன்.<br />வரி வடிவங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம் .<br />உங்கள் தலையீடில்லாமலே.... <br />குறியீட்டு வடிவில் அமைத்திருக்கலாம் அமைந்திருக்கலாம் . <br />மேலும் ஒரு பெருமூச்சை <br />ஒரு மவுன மொழியை <br />பேசியமைக்கு <br />நன்றி .sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-81939058480444349692010-06-15T01:48:18.743-04:002010-06-15T01:48:18.743-04:00நாய்க்காவது "ப்ளூ க்ராஸ்" இருக்குது,,,
ந...நாய்க்காவது "ப்ளூ க்ராஸ்" இருக்குது,,,<br />நமக்கு....?சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-73189974541645237692010-06-14T06:50:39.479-04:002010-06-14T06:50:39.479-04:00அவர்களும் அவர்களது சட்டமும்.
எங்கெல்லாம் சரியாய் இ...அவர்களும் அவர்களது சட்டமும்.<br />எங்கெல்லாம் சரியாய் இருக்க வேணுமோ அங்கே ஓட்டை வைத்துத் தாங்களும் போய் வந்து கண்டும் காணாமல் இருப்பார்கள்.<br /><br />மிக்கி அவர்களுக்கு ஒரு தூசுபோல.<br />ஒரு உயிராய் கணக்கெடுக்க அவர்கள் என்ன ....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-10152547812867566272010-06-14T05:45:03.794-04:002010-06-14T05:45:03.794-04:00சரியான பதிவு.
ஊரில் எங்கள் வீட்டுக்கு சமீபத்தில் ...சரியான பதிவு.<br /><br />ஊரில் எங்கள் வீட்டுக்கு சமீபத்தில் எங்கிருந்தோ வந்து சேர்ந்த இத்துணூண்டு நாய்க்குட்டியை ’எங்களுக்கு வேண்டும்’ என்று எடுத்து வைத்துக்கொண்ட குழந்தைகள், அப்புறம் செல்லம் கொஞ்சி ஒரு நாள் முழுக்க ராஜமரியாதையுடன் வளர்த்து, உணவிட்டு, தூங்க போர்வை போர்த்தி பிறகு சாயங்காலம் அதை வேறு யாரோ எடுத்துச் செல்ல - பிரிவால் குழந்தைகள் அழுத அழுகை பெரியவர்கள் கண்ணிலும் நீர் கோர்க்க வைத்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.சித்ரன்http://chithran.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-39776366046874964332010-06-14T03:43:56.930-04:002010-06-14T03:43:56.930-04:00நல்லபதிவு. மனிதனுக்கும் விலங்குமான உறவு அதிகம் சொ...நல்லபதிவு. மனிதனுக்கும் விலங்குமான உறவு அதிகம் சொல்லில் உணரப்பட முடியாதது. உங்கள் எழுத்து அதனைத் தொட முயன்றிருக்கிறது.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-42507294365160661692010-06-14T02:00:48.050-04:002010-06-14T02:00:48.050-04:00நம் வளர்ப்பு பிராணிகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கலாமே...நம் வளர்ப்பு பிராணிகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கலாமே.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com