tag:blogger.com,1999:blog-34103693.post5720795724679820377..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவுக்கும், ஜெயமோகனுக்கும்…தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-34103693.post-73813713191330073862010-02-18T01:30:36.870-05:002010-02-18T01:30:36.870-05:00//தென்னாப்பிரிக்கா எப்படி சுதந்திரம் பெற்றது ?அணுக...//தென்னாப்பிரிக்கா எப்படி சுதந்திரம் பெற்றது ?அணுகுண்டு போட்டா?"<br /><br />நெல்சன் மண்டேலாவை எதற்காகச் சிறையில் அடைத்தார்கள்? உண்ணாவிரதமிருந்தார் என்றா? தீவிரவாதியெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா பின்னாளில் எப்படி விடுதலைப்போராட்டத்தின் தலைவர் என்று போற்றப்பட்டாரோ அதுபோல எங்களுக்கும் ஒருநாள் வரும்.<br /><br />//<br /><br />தீவிரவாதத்தை கைவிட்டதால்தான் மண்டேலா மக்களை பலி கொடுக்காமல் சுதந்திரம் வாங்கினார்கள் ,மதி.இண்டியாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-80787289764494918212010-02-18T01:03:30.764-05:002010-02-18T01:03:30.764-05:00சுனாமி யார் யாரையோ கொண்டு போச்சு.. ஹ்ம்ம். இவனுங்க...சுனாமி யார் யாரையோ கொண்டு போச்சு.. ஹ்ம்ம். இவனுங்க கிட்ட இருந்து எப்படி தப்பிக்கரதுன்னு தெரியல!!<br /><br />நல்ல கட்டுரை, தமிழ்நதி அவர்களே....பிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-40011013928025812442010-02-18T01:01:25.100-05:002010-02-18T01:01:25.100-05:00//முதலில் இந்தக் கோபத்தின் நதிமூலத்தை நீங்கள் அறி...//முதலில் இந்தக் கோபத்தின் நதிமூலத்தை நீங்கள் அறியவேண்டுமென நான் விரும்புகிறேன். எங்களுடைய சனங்கள் கொல்லப்பட்டார்கள்... நாய்களைப்போல விரட்டப்பட்டார்கள்... வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள்... இணையத்தளங்களின் செய்திகளைப் பார்த்துக் கண்ணீர் வடிக்காத நாட்களே இல்லை.உலகெங்கிலும் வாழும் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் கண்ணீர்த்துளி கலந்திருந்தது.<br /><br />ஆம் நாங்கள் தோற்றுப்போனோம் ஒருவகையில். அரசியல் ரீதியாக நாங்கள் வெல்வோம் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். இப்போது பார்த்து, பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல, 'நீங்கள் இப்படிச் செய்திருக்கவேண்டும்; அப்படிச் செய்திருக்க வேண்டும்'என்ற போதனைகள் - வழங்கத் தகாதவர்களின் வாயிலிருந்து உதிர்வதை நாங்கள் வெறுக்கிறோம். ஏனென்றால், நாங்கள் துன்பப்பட்டபோது நீங்கள் மெளனமாக இருந்தீர்கள். அந்த மெளனத்திற்கான எதிர்வினைதான் இந்தக் கோபம்.//<br /><br />well said.<br /><br />I have same feeling.<br /><br />Every body ready for postmortem not act on the situation.<br /><br />By one helpless human from oversea.<br /><br />yasavi.blogspot.comயாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-73151349296748468262010-02-18T00:25:20.627-05:002010-02-18T00:25:20.627-05:00"முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து கா..."முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து காலக்கெடு விதித்து விரட்டியது' Tigers have their own reason..Sasihttps://www.blogger.com/profile/07060258941904996468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-83005311228819268452009-06-07T06:14:03.337-04:002009-06-07T06:14:03.337-04:00appaadaa! rompa naalukku appuram narukkentru vanth...appaadaa! rompa naalukku appuram narukkentru vanthullathu vaalthukkal. <br /><br />karunaakaruhttps://www.blogger.com/profile/12236997361969675921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-72001240239480457932009-06-03T00:05:38.612-04:002009-06-03T00:05:38.612-04:00you are useless refugee. go back to your country, ...you are useless refugee. go back to your country, if you live in india repect indian laws .<br /><br />you dont have any rights to comment about my country., get lost///<br /><br />இந்த முட்டாளுக்காக நான் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். <br /> <br /> --kidAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-24899652236796091922009-06-02T06:51:03.018-04:002009-06-02T06:51:03.018-04:00மிக நல்ல பதிவு....
நான் ஏன் இத்தனை நாள் இதை பார்க...மிக நல்ல பதிவு....<br /><br />நான் ஏன் இத்தனை நாள் இதை பார்க்காமல் மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை..<br /><br />தற்போதுதான் நண்பர் ஜோ அவர்கள் இந்த லிங்கை அனுப்பி படிக்க சொன்னார்கள்..<br /><br />கிட்டதட்ட இதே கருத்தில் நானும் "புலிகளின் வெற்றி" என்று ஓரு பதிவை இதே நாளில் போட்டிருந்தேன்...<br /><br />ஆனால உங்களின் வார்த்தை தேர்வும், விவரித்த விதமும் மிக அருமை...<br /><br />உங்கள் கருத்தக்களை அப்படியே ஏற்று கொள்கிறேன்...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-60407394404354109682009-05-31T07:12:16.336-04:002009-05-31T07:12:16.336-04:00இளவேனில் இவர்கள் இணையாத புள்ளிகள் மிகக்மிகக்குறைவு...இளவேனில் இவர்கள் இணையாத புள்ளிகள் மிகக்மிகக்குறைவுநாதாரிhttp://naathaarikalappiren.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-49016657513976245082009-05-30T10:40:55.548-04:002009-05-30T10:40:55.548-04:00அனானி நண்பருக்கு,
பாண்டியனுக்கு நீங்கள் அளித்திரு...அனானி நண்பருக்கு,<br /><br />பாண்டியனுக்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலிலிருந்து உங்களுக்குத் தமிழ் புரிகிறது என்றவகையில் தமிழிலேயே நானும் பதிலளிக்கிறேன்.<br /><br />நீங்கள் என்னைத் திட்டி ஒரு பின்னூட்டம் இடுவீர்கள். நானும் அதை வாசித்துவிட்டு வரிந்துகட்டிக்கொண்டு உங்களுக்கு ஒரு பதில் பின்னூட்டம் போடுவேன். நீங்கள் ஒரு 'லிங்க்'கொடுப்பீர்கள். பதிலுக்கு நானும் ஒன்று. இதனால் யாதொரு பயனும் இல்லை. ஏனென்றால், நானோ நீங்களோ நாம் கொண்டிருக்கும் கருத்துக்களில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. உங்களது 'ஒருங்கிணைந்த இந்தியக் கனவில்'நீங்கள் மிதந்திருங்கள். எங்கள் மக்களுக்கான போராட்டம் நியாயமானது; அது வஞ்சகத்தினால் தோற்கடிக்கப்பட்டது என்ற வருத்தத்தோடு நானும் இருந்துவிட்டுப் போகிறேன்.<br /><br />'அகதி நாயே! உன் நாட்டுக்கு ஓடிப்போ'என்று சொல்வதற்குக்கூட ஒரு குரூரமான மனம் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. இதுதான் இந்திய நாகரிகம் என்றால், நன்று! மிக நன்று! தோற்றுப்போனவர்களை எள்ளி நகையாடும் அற்பகுணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அவுஸ்திரேலியாவில் தாக்கப்படும் இந்திய மாணவர்களுக்காக உண்மையில் நான் வருத்தப்படுகிறேன். ஏனென்றால், தாக்கப்படும் வலியை பாதிக்கப்பட்டவள் என்றவகையில் நான் உணர்வேன்.<br /><br />நீங்கள் என் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லைப் போலும். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டது தவறு என்று அதில் நான் சொல்லியிருக்கிறேன். புலிகளின் குறைகளையும் சேர்த்து அவர்களை நான் நேசிக்கிறேன். அவர்கள் எங்களது சகோதரர்கள், சகோதரிகள். எங்கள் மண்ணில் பிறந்த ஒப்பிடற்கரிய மாவீரர்கள். அவர்களது தோல்வி ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தின் தோல்வி என்பதை உங்களைப் போன்ற சிலரைத் தவிர அனைவரும் அறிவர்.<br /><br />தோல்வி என்பது நிரந்தரமில்லை. வெற்றியும் அவ்விதமே.<br /><br />இனிமேலும் எனது வலைப்பூவுக்கு வந்து நீங்கள் பின்னூட்டம் இடவேண்டியதில்லை. என் பதிவை நீங்கள் வாசிக்கவேண்டுமென்று நான் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்ளவுமில்லை. சிறுபிள்ளைகள் போல மீண்டும் மீண்டும் பின்னூட்டங்களாலோ பதிவுகளாலோ தாக்கிக்கொள்வதைவிடவும் எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன.<br /><br />No hard feelings. Thank you.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1335622312227920262009-05-30T10:04:24.822-04:002009-05-30T10:04:24.822-04:00@அன்னானிக அட்டகசம் தாங்க முடியலப்பா! மூதேவி அனானி ...@அன்னானிக அட்டகசம் தாங்க முடியலப்பா! மூதேவி அனானி பெங்களூர்ல கண்டக்டர்கிட்ட சில்லரை தமிழ்ல கேட்ட தரமாட்டான்டா எங்கட வாழுது உங்க இந்தி தேசியம் பன்னாட.. MCA படிச்சுட்டு போன என்ன மாதிரி ஆளுங்களையே இந்தி தெரியலனு தூக்குறானான்டா இந்திக்காரன் ஆனா சென்னைல பாதிபேர் புராசட் லீடர் அவந்தான்டா இதுல இந்தி தேசியம் கோவம் வருதோ! இதோ வருகிறது இந்தி தேசியத்திற்கான பதிவு...@<br /><br />.<br />Pandiyan learning MCA is not a big deal. this is not a only qualification to work. you have some attitude problem. with your wrong attitude you are under qualified for any work.<br /><br />in bangalore either you have to speak kannada or hindi. if you dont know those language its your mistake. why are blamming bus conductors for this.is chennai bus conductors are good in Kannada , does they speak all the langauges in india?<br /><br />you know more than 4 L tamil software engineers working in bangalore alone.why most of them were not facing any issues and passing their life happily ?<br /><br />please grow up man. dot put blame on something else for your dis abilities .<br /><br />today you are very safe in a and enjoying the wisdom. the main reason for the quath is indian nationalism.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-2069454258904574682009-05-30T09:59:46.890-04:002009-05-30T09:59:46.890-04:00@Dear Sir,
http://www.youtube.com/watch?v=iQi0WYS...@Dear Sir,<br /><br />http://www.youtube.com/watch?v=iQi0WYSGNTg<br /><br />Why don't you watch this video too? Is this a drama? have you forgotten the riots against the innocent people? I have a long list sir. If you want, i can submit those. I am not here to shake your mother india. I have so many things to do for my people. I am leaving this country soon. But wherever i go i will write the truth.Truth only.<br /><br /><br />learn how to live in a multi lingual society@<br /><br />Dear Mam<br /><br />thanks for your reply.<br />i never said we dont have any problems in my country.ofcourse the link which i have attached in my last post is from a Doordarshan video . the national network;s popular video ( very old in deed)<br /><br />the reason for including the link is<br /><br />we have problems we have differences.there is always 10% of any society you can find some crooked minds. its complete absurd to blame entire indian nation for some silly elements.<br /><br />thanks for your link. the gujarat riots.. as a indian i am shame for that.. but did gujarat muslims taken arms and fighting for separate country?? the goverment is doing best for them to overcome the bad memories.<br /><br />even in bangalore tamils targeted <br />at year 1991..is the common tamil and kannadiga's fighting with each other now??<br /><br />life has to pass on..<br /><br />we are stoood by the name indian ,ofcourse it may be stupid for you .but its truth.<br /><br />india a large multi lingual society with 100+ corers of peoples..<br /><br />most of the people comfortable and happy with the union mixing with peoples..living with the policy of give and take something.<br /><br />please learn the life and how to live from us.<br /><br />the irony is that , your you tube link talks about genocide in gujarat but at same time you have forgotten your most favorite organization LTTE has thrashed 1L muslims from jaffna in a single day.<br /><br />as a LTTE supporter you dont have right to speak about humanity and back stabbing.<br /><br />normally truth hurts.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-37683388618222741822009-05-29T21:32:14.530-04:002009-05-29T21:32:14.530-04:00//ப்ரான்சின் அகதிச் சூழலில் ஊத்தையர்களோடு ஊத்தையனா...//ப்ரான்சின் அகதிச் சூழலில் ஊத்தையர்களோடு ஊத்தையனாக விளிம்புநிலைச் சிந்தனைகள், மாற்று அரசியல், தலித் இலக்கியம், கலாச்சாரக் கலைப்பு என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஷோபா சக்தி, அவரின் ‘ம்’ ‘தேசத்துரோகி’ கொரில்லா’ போன்ற நாவல்களின் மூலம் இன்றளவும் முக்கியமான நாவலாசிரியராகவும் பேரீனவாத கொடுரங்களுக்கும் அதிகாரத்திற்கு எதிராகவும் மிகத் தீவிரமாக செயல்படும் போராட்டவாதியாகவும் அறியப்படுபவர் ஷோபா சக்தி.//<br /><br />பாலமுருகன் - அடுத்து பார்ப்பனீயம் பற்றி சோ ராமசாமியிடம் பேட்டி எடுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64550201364898625732009-05-29T16:25:21.025-04:002009-05-29T16:25:21.025-04:00அவர்களின் (சாரு & ஜெமோ) வாதம், "புலிகளை எ...அவர்களின் (சாரு & ஜெமோ) வாதம், "புலிகளை எதிர்த்து முன்பே நாங்கள் இந்தக் கருத்துக்களைச் சொல்லியிருந்தால் எங்கள் உயிர் போயிருக்கும். இப்போது அவர்கள் பலர் உயிரோடு இல்லை, அல்லது அவர்களிடம் துப்பாக்கி இல்லை, எனவே தைரியமாக எங்கள் கருத்தைச் சொல்கிறோம்". <br /><br />இதற்கு முன் எத்தனை எழுத்தாளர்களை தமிழ்நாட்டுக்கு வந்து புலிகள் கொன்றார்கள்?<br /><br />ஈழத்தமிழர்களுக்கு நல்வாழ்வு அமைய இறைவனை வேண்டுகிறேன் என்று சொல்லமுடியவில்லை. சர்வாதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வாழவும், அப்பாவித் தமிழர்கள் செத்து மடியவும், எதுவும் செய்திடாமல் வேடிக்கை பார்த்திடும் அந்த உயர்சக்தியின் மேல் நம்பிக்கை/விசுவாசம் சிறிது சிறிதாக போய்க் கொண்டிருக்கிறது. <br /><br />அன்புடன்,<br />இன்னுமொரு கையாலாகாத தமிழன்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-34100418032936396242009-05-29T15:46:10.326-04:002009-05-29T15:46:10.326-04:00அன்னானிக அட்டகசம் தாங்க முடியலப்பா! மூதேவி அனானி ப...அன்னானிக அட்டகசம் தாங்க முடியலப்பா! மூதேவி அனானி பெங்களூர்ல கண்டக்டர்கிட்ட சில்லரை தமிழ்ல கேட்ட தரமாட்டான்டா எங்கட வாழுது உங்க இந்தி தேசியம் பன்னாட.. MCA படிச்சுட்டு போன என்ன மாதிரி ஆளுங்களையே இந்தி தெரியலனு தூக்குறானான்டா இந்திக்காரன் ஆனா சென்னைல பாதிபேர் புராசட் லீடர் அவந்தான்டா இதுல இந்தி தேசியம் கோவம் வருதோ! இதோ வருகிறது இந்தி தேசியத்திற்கான பதிவு....<br /><br />http://siruthai.wordpress.com/2009/05/29/இலங்கை-வல்லரசாக-மாறுவதின/pandiyanhttp://siruthai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-77385793366481443612009-05-29T14:34:48.711-04:002009-05-29T14:34:48.711-04:00வணக்கம் தமிழ்நதி...
அருமையான எதிர்வினை. சாரு,ஜெமோ,...வணக்கம் தமிழ்நதி...<br />அருமையான எதிர்வினை. சாரு,ஜெமோ, ஞானி வகையறாக்கள் எல்லாம் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள். இவர்கள் மீதிருந்த மதிப்பெல்லாம் மலையேறி நீண்டகாலமாகிவிட்டது. அதிலும் சாரு, ஜெமோ இருவரின் அலப்பறை தாங்கமுடியா ரகம்.<br />ஏதோ இவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் தெரியாத விடயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கலாம், கருத்து சொல்லலாம்...வாசிக்கிறவங்க நவ துவாரங்களையும் பொத்திக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள் என்பது இவர்கள் நினைப்பு. <br />எங்கள் மக்கள் அவலத்தில் கதறிய போது இவர்கள் பேனா எங்கிருந்தது?. <br />ஜெமோ ஆன்மீகத்தியானத்திலும், சாரு "சுய இன்பம்" காணல் எப்படி என்ற சிந்தனையிலும், ஞானி வகையறாக்கள் உதட்டளவில் ஜனநாயம் "பறைந்து" கொண்டும் திரிந்தார்கள்.<br />இவர்கள் பேசும் ஜனநாயகம்?? இவர்களுக்கே தெரியாத விடயம் என்பது இவர்கள் செயலைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். <br />இவ்வளவு காலமும் கும்பகர்ண தூக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது "அப்படி செய்திருக்கலாம்,இப்படி செய்திருக்கலாம்" என்று இப்போது கும்மியடிப்பது கூறுகெட்டதனமாக இருக்கிறது.<br />இந்தப் பன்னாடைகள் எல்லாரையும் கருத்துச் சொல்லச்சொல்லி எவன் அழுதான்.<br />நான் எப்போதுமே மாற்றுக்கருத்துகளை ஒரேயடியாக புறந்தள்ளி ஒதுக்குபவனல்ல..ஆனாலும் மேற்குறிப்பிட்டவர்கள் இதுவரை கண்ணைமூடி தியானம் இருந்துவிட்டு "இப்போது மட்டும்" லூசுத்தனமாக கருத்துளை கொட்டுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.<br /><br />பி.கு:-மன்னிக்கவும்.<br />ஏதோ ஆத்திரத்தில் இக்கருத்துரையில் அநாகரிகமான சொல்லாடல்களை பயன்படுத்திவிட்டேன்..ஆனால் அது என் உணர்வுஅளை கொட்ட அவசியமானது. சாருவின் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு இது புதிதல்ல.பாரதி.சுhttps://www.blogger.com/profile/06623411598893868788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-12541612354686373772009-05-29T12:57:29.595-04:002009-05-29T12:57:29.595-04:00தமிழ்நதிக்கு வணக்கம். சாருவையும் ஜெயமோகனையும் விட்...தமிழ்நதிக்கு வணக்கம். சாருவையும் ஜெயமோகனையும் விட்டுவிடுங்கள். இப்பொழுது ஷோபா சக்திக்கு வருவோம். <br /><br />ப்ரான்சின் அகதிச் சூழலில் ஊத்தையர்களோடு ஊத்தையனாக விளிம்புநிலைச் சிந்தனைகள், மாற்று அரசியல், தலித் இலக்கியம், கலாச்சாரக் கலைப்பு என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஷோபா சக்தி, அவரின் ‘ம்’ ‘தேசத்துரோகி’ கொரில்லா’ போன்ற நாவல்களின் மூலம் இன்றளவும் முக்கியமான நாவலாசிரியராகவும் பேரீனவாத கொடுரங்களுக்கும் அதிகாரத்திற்கு எதிராகவும் மிகத் தீவிரமாக செயல்படும் போராட்டவாதியாகவும் அறியப்படுபவர் ஷோபா சக்தி.<br />அவரை அண்மையில் ஒரு நேர்காணல் செய்திருந்தேன். அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்திருந்தார்: <br /><br />"உயிருள்ள தடுப்புச் சுவர்களாக மனிதத் தடுப்பரண்களாக மக்களைத் துப்பாக்கிமுனையில் புலிகள் தம்மோடு தடுத்து வைத்திருக்கிறார்கள். புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் புலிகள் சுட்டு வீழ்த்துகிறார்கள் என வன்னியிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன."-ஷோபா<br /><br />கே.பாலமுருகன்: புலிகள் தனி ஈழத்துக்கான போராட்டத்தில் சொந்த மக்களையே கொள்கிறார்கள் என்பது எப்படி உண்மையென புரிந்து கோள்ள முடியும்? அவை வெறும் செய்தியாகக் கூட இருக்கலாமா? அப்படி உண்மையென்றால் ஈழப் போராட்டமே பொய்யாகிவிடுமே?<br /><br /> ஷோபா சக்தி: புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதையும் யுத்தப் பிரதேசங்களிலிருந்து மக்கள் தப்பிப்போகாமல் தடுத்து வைத்திருப்பதையும் அய்.நா. அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அமைப்புகள் ஆதாரங்களோடு நிரூபித்திருகின்றன. ஈழத்தின் உண்மையான செய்திகளை அறிவதற்கு புலிகளின் ஊடகங்களையும் குமுதம், விகடன் போன்ற வணிக இதழ்களையும் மட்டும் நம்பியிருக்காமல் சர்வதேச ஊடகங்களையும் தயவு செய்து கவனியுங்கள். நான் புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டை அங்கிருந்து தப்பிவந்த மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் சுமத்துகிறேன்.<br /><br />விடுதலைப் புலிகளின் அரசியற் தவறுகள்தான் ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு முதன்மைக்காரணம். அவர்கள் இலங்கைப் பேரினவாத அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திநின்ற சகோதர விடுதலை இயக்கங்களை அழித்ததிலிருந்து இடதுசாரிகளை ஒழித்துக் கட்டியது, வடபகுதியில் <br /><br />பரம்பரை பரம்பரையாக வாழந்த இஸ்லாமியர்களைக் கொள்ளையிட்டு விரட்டியது, ராஜிவ்காந்தி கொலை, அப்பாவிச் சிங்கள, தமிழ் மக்கள் மீதான <br />கொலைகள் போன்ற எண்ணற்ற தவறுகளால் ஒரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக ஒரு அரசியல் போராட்டத்தை வெறும் இராணுவத் தந்திரங்களாகச் சீரழித்தார்கள். புலிகளின் தவறுகளுக்கு இன்று தமிழ்மக்கள் வட்டி செலுத்துகிறார்கள். நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.<br /><br />நன்றி: அநங்கம் இதழ்-மலேசியா<br />கே.பாலமுருகன்கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-76537112031664358462009-05-29T12:56:08.922-04:002009-05-29T12:56:08.922-04:00அனானி எதிரிக்கு,
நீங்கள் அனுப்பியிருந்த பின்னூட்ட...அனானி எதிரிக்கு,<br /><br />நீங்கள் அனுப்பியிருந்த பின்னூட்டத்தைத் தவறுதலாக நிராகரித்துவிட்டேன். அதைப் பிரதி பண்ணி மறுபடி இங்கே பிரசுரித்திருக்கிறேன்.<br />---<br /><br />are you a tourist to my country .. you are most welcome..<br /><br />are you journalist? dont say.the first quality of a journalist should be like mirror rather than getting in to .<br />your peoples were the sole responsible for the current state. it is very easy to pass blame on others.<br /><br />you cant shake a single brick of mother india. <br /><br />watch this video.<br />http://www.youtube.com/watch?v=XZ2LK0d9WdQ<br /><br />learn how to live in a multi lingual society <br /><br />---<br />Dear Sir,<br /><br />http://www.youtube.com/watch?v=iQi0WYSGNTg<br /><br />Why don't you watch this video too? Is this a drama? have you forgotten the riots against the innocent people? I have a long list sir. If you want, i can submit those. I am not here to shake your mother india. I have so many things to do for my people. I am leaving this country soon. But wherever i go i will write the truth.Truth only.<br /><br /><br />learn how to live in a multi lingual societyதமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-78689488368188374822009-05-29T08:02:55.225-04:002009-05-29T08:02:55.225-04:00அன்புத்தோழிக்கு,
போராட்டம், போர், வன்முறை, எதிர்வன...அன்புத்தோழிக்கு,<br />போராட்டம், போர், வன்முறை, எதிர்வன்முறை, அடிமைவிலங்கு இதெல்லாம் சாருவுக்கோ செயமோகனுக்கோ அல்லது எந்த ஒரு தமிழக எழுத்தாளனுக்கோ கற்பனையில் மட்டுமே வசப்படும் விடயங்கள். ஆனால் உங்களைப்போன்றோருக்கு அதன் வலிகளும் நிசங்களும் சந்தித்த நிசங்கள். அவர்களின் ஆராய்ச்சிகளோ நமது எதிர்வாதங்களோ ஒரு மயிருக்கும் பிரயோசனப்படாத விடயங்கள். எழுத்துக்களோ கருத்துக்களோ ஆயுதங்கள் முன் பேசமுடியாது என்ற சாத்தியத்தை.. சத்தியத்தை உணராதவர்களுடன் பேசி பிரயோசனமில்லை. சரிதான் புலிகள் பலியாகிவிட்டனர். இனி இவர்களது கருத்துக்களாவது சுதந்திரத்தை பெற்றுத்தந்தால் மகிழவேண்டியதுதான்! கருணாவின் கருணையாலும், சோனியாவின் கடைக்கன் பார்வையாலும் சீன/சப்பானியர்களின் உதவிகளாலும் தமிழன் சுயமரியாதையோடு வாழும் ஒருங்கிணைந்த தென்இலங்கையில் என் இனிய வலைநண்பர் சாருவுக்கு அவருக்குப்பிடித்த சில "முக்கோணச் சிரைத்தல்"களும் செயமோகனுக்கு கண்டிவாழ் செல்வக்குமரனின் ஆன்மிக ஆலோசனைகளும் கிடைக்குமென்றால் மகிழ்வது நமெல்லாரும்தானே! வாழ்க தமிழினம்!<br /><br />அன்புடன்<br />ஓசை செல்லாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-57278679989917618022009-05-29T05:53:51.720-04:002009-05-29T05:53:51.720-04:00why dint the peole like seman,parathi raja, viramu...why dint the peole like seman,parathi raja, viramuthu dint say karunanathi name in elaction campiagan? small politicans like taimilaruvu maniyan mensioned the falts of karunanadhu. tamil writer gani mensionded all partys frod in elam issue.<br />these cinema creators are not mahaathmas or genun king{uthmars} their{arukathis} are questionable.<br />in which possion u keep karuna,takless etc.<br />in same position i keep these barathi raja sema etc.{tamil ena throge} when me and my friends use to seak about seeman,brathiraja,vairamuthu etc we use to speak in special awful,velguar language. am not oppose to taileans voilence againts singlavaen government and milletry for tamilean but i oppose these tamil cine people even am not scare of any one.vignathkumarhttps://www.blogger.com/profile/08646592023297766093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-54877667252139557642009-05-29T00:36:18.175-04:002009-05-29T00:36:18.175-04:00athi68@gmail.com (it is always available in my blo...athi68@gmail.com (it is always available in my blogger profile) ;<br /><br />and incidently, I have discussed the issues of LTTE and Eelam struggle and violations by both sides with Sunguna Diwakar many times. We agree about LTTE and other points. those who know better usually are not emotional about LTTE but weary and tired of its instrangience.<br /><br />and you should post my comment freely, i belive. esp the link about the Lost oppurtunietes for Tamils. Anton Balasingham's comments are very pertinent and is the answer to Kondodi.<br /><br />and i wrote this too :<br /><br />and i wrote the following in orkut :<br /><br />ஆன்டன் பாலசிங்கம் என்னும் ஞானி<br />விடுதலை புலிகளில் முக்கிய தலைவர் மற்றும் குரு போனறவர் ஆன்டன்<br />பாலசிங்கம். ஆரம்ப நாட்களில் இருந்தே பிரபாகரனின் முக்கிய கூட்டாளியாக,<br />ஆலோசகராக, வழிகாட்டியாக, இருந்தவர். அவரின் மனைவி அடேல் பாலசிங்கம்<br />(ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர்) பெண் புலிகளுக்கு தலைவராக சிறுது காலம<br />பணியாற்றியவர். புலிகளில் தலைமைக்கும் இவர்கள் இருவரும் மிக<br />முக்கியமானவர்கள்.<br /><br />உலக அரங்குகளில், தமீழ மக்களின் துன்பங்களை, சிங்கள அரசின் இனவாதத்தை<br />கொண்டு சென்றவர்கள். சிங்கள் அரசுகளுடன் புலிகள் நடத்திய அனைத்து<br />பேச்சுவார்த்தைகளிலும் பங்கு கொண்டார்.<br /><br />பாலசிங்கம் பெரிய அறிவாளி ; உலக அறிவும், ஆழ்ந்த வாசிப்பனுபவும், தொலை<br />நோக்கு பார்வையும் கொண்டவர்.<br /><br />யாதார்த்தை முற்றிலும் உணர்ந்தவர். 1994இல் சந்திரிக்கா அளித்த ஃபெடரல்<br />தீர்வை ஏற்றிருக்கலாம் என்று 2003இல் கிளினோச்சியில் ஒரு கூட்டத்தில்<br />வெளிப்படையாக பேசினார். மாறும் உலகத்தையும், எதிரியின் பலத்தையிம்,<br />புலிகளின் பலத்தையும் அறிந்தவர்.<br /><br />அவரின் தீர்க்கதரிசனமான வாதங்களை புலிகளின் தலைமை கேட்டக்கவில்லை.<br /><br />http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham<br /><br />http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article754765.ece<br />Anton Balasingham<br />Journalist who became the chief strategist and negotiator of the Tamil<br />Tigers in their struggle for autonomy<br /><br />here is a mail from my professor who helped them a lot in the 80s :<br /><br />sub : intransigence of LTTE<br /><br />Dear Athiyaman,<br /><br />The LTTE wasted all glorious opportunities for an honourable<br />compromise. Mr. Anton Balasingam also has to share a part of the blame. The worst crime is<br />the unnecessary suffering and loss of lives in the last three months when LTTE knew that it had absolutely no chance of victory. By their mistake, they have also done a lot of disservice to the surviving members of the Tamil community.<br /><br />But past is past.<br /><br />If the scoundrels of Tamilnadu politics keep their mouth shut at this hour of immense tragedy,<br />it might benefit the surviving members of Tamil community in Sri Lanka more. By trying to make<br />the gullible believe that Prabhakaran is still alive, these rascals want to ensure their political survival in Tamilnadu unmindful of the effect it would have to fan the Sinhalese majoritarian propoganda and politics.<br /><br />Let us hope for the best.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-39474645788081548372009-05-29T00:21:42.251-04:002009-05-29T00:21:42.251-04:00அதியமான்,
உங்களால் கொண்டோடிக்கு இடப்பட்ட பின்னூ...அதியமான்,<br /><br />உங்களால் கொண்டோடிக்கு இடப்பட்ட பின்னூட்டத்தை சில காரணங்களால், மனத்தடைகளால் இதில் பிரசுரிக்க முடியவில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள். தனி மடலிடுகிறேன். எல்லாம் பேசப்பட வேண்டும்தான். ஆனால் அதற்கு இது சமயமல்ல என்பது என் தாழ்மையான கருத்து. பேசலாம்.மின்னஞ்சல் முகவரியைப் பின்னூட்டமாக இடுங்கள். அதைப் பிரசுரிக்க மாட்டேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44595033569573042002009-05-28T21:43:49.512-04:002009-05-28T21:43:49.512-04:00அதியமான் அத்தார், வாங்கோ
பாலசிங்கத்தார் எப்ப சொன்...அதியமான் அத்தார், வாங்கோ<br /><br />பாலசிங்கத்தார் எப்ப சொன்னார், சந்திரிக்காவோட சமாதானப்போய் உரிமை பெற இருந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டது பிழையென?<br /><br />அப்படியொ சந்தர்ப்பம் அறவேயில்லையென்பதுதான் அவரது நிலைப்பாடு. சந்தடி சாக்கில பாலசிங்கத்தார் சொன்னாரென ஒரு முழுப்பொய்யை அவிழ்க்காதீர்கள். சந்திரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் (உண்மையில் அது சந்திரிக்காவுடனானதன்று; சில அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைதான்) என்ன நடந்ததென்று பாலசிங்கம் தனிப்புத்தகமே எழுதியுள்ளார்.<br /><br />தனங்களுக்குப் பாதை திறக்கவோ யாழ்ப்பாணத்துக்குப் பொருளாதாரத் தடையெடுக்கவோகூட விரும்பாத சந்திரிக்கா தான் அப்போதைய சமாதானத் தேவதையென்பதை நீங்கள் நினைவிற்கொள்ளுங்கள். அன்று யாழ்ப்பபாண மக்களுக்கான பொருளாதாரத் தடையை இறுதிவரை சந்திரிக்கா நீக்க முன்வரவில்லையென்பது குறிப்பிடத் தக்கது.<br /><br />அடுத்த சமஸ்டி தொடர்பானது.<br />சமஸ்டி அமைப்பில் தீர்வைக்காணவும் அது தொடர்பில் பேசவும் தாம் தயாராயிருக்கிறோமென்று அறிவித்த புலிகளும், சமஸ்டி அமைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை; ஒற்றையாட்சிதான் தீர்வு என்று முழங்கிய சிங்களத்தரப்பும் இன்று உங்கள் கருத்தில் இடம்மாறி இருக்கிறார்கள். (ரணில் சமஸ்டிக்கு வந்தாரென்று பழைய புராணம் பாடிக்கொண்டு வரவேண்டாம். தாம் சமஸ்டி அமைப்பிலான தீர்வை ஆதரித்ததில்லை, எங்கள் கொள்கைளும் ஒற்றையாட்சியே என ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் அறிவித்து உங்களுக்கு எப்போதோ ஆப்படித்துவிட்டார்கள்)<br />புலிகளைக் குறைசொல்வதை மட்டுமே முழுநேர நோக்கமாகக் கொண்டவர்களுக்கு நடந்தது, நடப்பது எதுவும் தெரியாது. <br /><br />சரி குறைதான் சொல்கிறீர்கள், அதைக்கூட நேர்மையாகச் செய்யத் தெரியவில்லை. பொய் புரட்டுக்களைச் சொல்லித்தான் நீங்கள் புலிகளை விமர்சிக்க வேண்டிக்கிடக்கிறது பாருங்கள். அங்கேயிருக்கிறது உங்கள் புலியெதிர்ப்பு வங்குரோத்து.<br /><br />-கொண்டோடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-19076492226523957482009-05-28T20:05:55.188-04:002009-05-28T20:05:55.188-04:00தோழிக்கு,
இங்கேயும் 2 சூர்யாக்களுள.
எங்கே போனாலும்...தோழிக்கு,<br />இங்கேயும் 2 சூர்யாக்களுள.<br />எங்கே போனாலும் இந்தப் பெயர் வைப்பது கடினந்தான்.<br />என்னைத் தாங்கள் நன்கறிவீர்கள்.<br />படிப்போர் மனசிலும் பின்னூட்டமிடும் உறவுகளிலும் சூர்யா... என்ற பேர் நாறிப்போய் ரணமாகி அந்தப் பெயர் வேண்டாமே என எண்ணத் தோன்றுகிறது.<br />எனை நீங்கள் அறிந்தவரைக்கும் இந்தப் பெயரிலேயே உலவுகிறேன். இனியும்.<br />நன்றி.<br />பெயரில்கூட வாழ வழியில்லை.<br />விட மாட்டாங்கள்.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-30656985422652781632009-05-28T14:14:06.095-04:002009-05-28T14:14:06.095-04:00அடப்போங்கடா...என்னால் முடிந்தது இவ்வளவே.... புலிகள...அடப்போங்கடா...என்னால் முடிந்தது இவ்வளவே.... புலிகள் ஒன்றும் பெரிய மகாத்மாக்கள் இல்லை. 1983 ஜூலை கலவரத்துக்கும் அவர்கள்தான் காரணம். ஆனால் ஒரே ஒரு கேள்வி. 1983ல் புலி ராணுவத்தை அடித்தது. அரசாங்கத்தின் பார்வையில் புலிகள் பயங்கரவாதிகள். கொழும்பிலிருந்த அப்பாவித் தமிழனுமா பயங்கரவாதி? அவர்களைச் சிங்களக் காடைகளிடமிருந்து காப்பாற்றியிருக்க வேண்டாமா?? அதை அரசு செய்யவில்லை. ஆனால் புலிகள் செய்தார்கள். பதிலடி கொடுத்தார்கள் அப்போ, புலிகளை நாங்கள் ஆதரிப்பதில் என்ன தவறு?<br />அக்கா, தமிழ் நதி அக்கா, உவயளுக்கெல்லாம் நாங்கள் பட்ட பாடுகள் தெரியாது. உவையளுக்கு பதில் சொல்லிறதவிட வேற ஏதாவது செய்யலாம். தமிழ்நாட்டில முக்கால்வாசி மறைகழண்டு போய் திரியுது. அதுக்கு ஒண்டும் செய்யேலாது.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-90654542602820464622009-05-28T12:04:02.009-04:002009-05-28T12:04:02.009-04:00விட்டுத் தள்ளுங்கள் தோழி! இவர்களைப் போல அறிவுஜீவிக...விட்டுத் தள்ளுங்கள் தோழி! இவர்களைப் போல அறிவுஜீவிகள் கூட்டம் கூட்டமாக இனி கிளம்பி வருவார்கள். உலகை உற்று நோக்கி விமர்சிப்பவர்களுக்கும், உலகம் உற்று நோக்க வேண்டுமென்றே விமர்சிப்பவர்களுக்கும் வித்தியாசம் உண்டு!வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.com