tag:blogger.com,1999:blog-34103693.post5858051675684771719..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: ஊழல் எழுதும் ‘குற்றமும் தண்டனையும்…’தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-34103693.post-72628411554539506322012-03-20T00:15:47.868-04:002012-03-20T00:15:47.868-04:00“தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்...“தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.” <br /><br />அருமையான விளக்கம் இன்று பல பேர் இப்படிதான் தப்பித்து செல்ல நினைத்து ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் <br /><br />கட்டுரையை படித்ததும் மனதில் ஒரு தெளிவு வருகிறது நன்றி தமிழ்நதி ........அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-71873395688931998392011-08-20T08:35:45.980-04:002011-08-20T08:35:45.980-04:00பொது மக்களின் சொத்தான திறைசேரியை திருடர்கள் திருடா...பொது மக்களின் சொத்தான திறைசேரியை திருடர்கள் திருடாது பாதுகாக்க வேண்டியவர்கள்தாம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள் <br /> <br />-நல்லையா தயாபரன்Nalliahhttps://www.blogger.com/profile/07214871963050537496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-81516295626376858292011-07-23T19:40:00.707-04:002011-07-23T19:40:00.707-04:00நன்றி முத்துக்குமார்.
சின்னப்பயல், உங்கள் பரிமாண ...நன்றி முத்துக்குமார்.<br /><br />சின்னப்பயல், உங்கள் பரிமாண வளர்ச்சியை நான் பரிணாம வளர்ச்சி எனப் புரிந்துகொண்டு பதிலளித்திருக்கிறேன்.மன்னிக்கவும். “ஊழல் பரிமாணத்தில் பெருத்த வளர்ச்சியே.<br /><br />ரதி,<br /><br />விஜய், அர்ஜூன், விசியாந்து (:))இம்மூவரும் இல்லாவிட்டால் இந்தியப் பேரரசை எப்போதோ தீவிரவாதிகள் தகர்த்துவிட்டிருப்பார்கள்:))) அத்தகைய படங்களைப் பார்த்து நானும் புல்லரித்ததுண்டு..<br /><br />நன்றி நேசமித்ரன்... இப்போது எங்கே தமிழகத்திலா?<br /><br />ஸ்டாலின் குரு,<br />”நாட்டையே கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் ரயிலில் கடலை விற்ற குற்றத்துக்காக ஆறு மாதம் சிறை வைத்த மனிதனை நேற்றுதான் சந்தித்தேன்.”<br /><br />இரயில்வே துறையையே விற்றுவிடக் கூடிய திறன்வாய்ந்த அரசியல்வாதிகளின் நாட்டில், இரயிலில் கடலை விற்றதற்கு ஆறு மாதம் சிறைத்தண்டனையா? என்னத்தைச் சொல்றது?<br /><br />வாங்க ஜெயமோகன் (எஸ்.எஸ்.) இந்திய தேசிய நீரோட்டத்தில் நதியே இணைய நினைத்தாலும் இனிமேல் பிரித்து திருப்பிவிடுவார்கள்:))) தேசபக்தி முக்கியம் நண்பரே... மானுட பக்தி என்பதெல்லாம் லுல்லுல்லாயி....<br /><br />நன்றி கலாரசனா,<br /><br />நமக்குத் தெரியாமல் நமது எழுத்தை வாசித்துக்கொண்டிருக்கும் யாரோ ஒருவருக்காகத்தானே தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது... எழுத்துப் பயிற்சி முடிந்தபாடில்லை... எப்போதும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனேஸ்வரன்..தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25379754726588676112011-07-21T10:17:05.959-04:002011-07-21T10:17:05.959-04:00தீர்க்கமான பார்வையுடன் ஆழமாய் எழுதப்பட்ட கட்டுரை இ...தீர்க்கமான பார்வையுடன் ஆழமாய் எழுதப்பட்ட கட்டுரை இது தோழி !S.BhuvaneswaraNhttps://www.blogger.com/profile/14827352835833091754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-82759729724453505762011-07-15T00:13:12.256-04:002011-07-15T00:13:12.256-04:00இவ்வளவு நேர்த்தியான, அளவான வார்த்தை பிரயோகங்களோடு ...இவ்வளவு நேர்த்தியான, அளவான வார்த்தை பிரயோகங்களோடு ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்ததாக நினைவில் இல்லை. நான் பல ஆண்டுகளாக உங்களை வாசித்துவருகிறேன் உங்களின் ஒவ்வொரு படைப்பும் என்னை ஆச்சர்யமூட்ட தவறியதே இல்லை.<br /><br />Sam, Hong Kong.கலாரசனாhttps://www.blogger.com/profile/03690263079124792328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-63465021682380482122011-07-14T09:56:02.412-04:002011-07-14T09:56:02.412-04:00(தமிழ்) நதி தேசிய நீரோட்டத்தில்
இணைந்து இருப்பதி...(தமிழ்) நதி தேசிய நீரோட்டத்தில் <br />இணைந்து இருப்பதில் <br />மகிழ்ச்சி அளிக்கிறது !SS JAYAMOHANhttp://ssjayamohan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-8922168725928103772011-07-14T01:49:11.110-04:002011-07-14T01:49:11.110-04:00இந்தியா என்ற நாட்டில் கோடீஸ்வரர்களுக்கு ஒரு நீதியு...இந்தியா என்ற நாட்டில் கோடீஸ்வரர்களுக்கு ஒரு நீதியும் கோவணாண்டிகளுக்கு வேறொரு நீதியும் என்பதற்கு நீதிப் பானையிலிருந்து ஒரு சோற்றை எடுத்துக் காட்டலாம். ///<br /><br /><br />லாரிகளில் டன் கணக்கில் அரிசி கடத்துபவர்களை விட்டுவிட்டு பைகளில் பத்து இருபது கிலோ அரிசியை கேரளாவுக்கு விற்க கொண்டு செல்லும் பெண்களை போலீஸ்காரர்கள் துரத்தியதும் நேற்று பார்த்த காட்சி.முன்பெல்லாம் பைக்கு பத்து ரூபாய் வாங்கிகொண்டு விட்டுவிடுவார்கள் இப்போது என்ன திடீர் வீரமோ?ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-50566995350134483522011-07-14T01:45:25.438-04:002011-07-14T01:45:25.438-04:00சில வாரங்களுக்கு முன்னால் டெல்லி நீதிமன்றம் ஒன்றில...சில வாரங்களுக்கு முன்னால் டெல்லி நீதிமன்றம் ஒன்றில் திருட்டு வழக்கொன்றுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தவர்கள் நான்கு இளைஞர்கள். இருவருக்கு ஏழாண்டுகளும் (கடூழியம்) மற்ற இருவருக்கும் நான்காண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் நான்கு பேருமாக 740 ரூபாய்களைத் திருடியிருந்தார்கள். 740ரூபாவை நான்கால் வகுத்தால் தலைக்கு 185 ரூபாய் திருடியிருந்தார்கள். ஒரு சாதாரண, அரசியல் செல்வாக்கற்ற மனிதனுக்கு 185 ரூபாயைத் திருட எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்? ///<br /><br />நாட்டையே கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் ரயிலில் கடலை விற்ற குற்றத்துக்காக ஆறு மாதம் சிறை வைத்த மனிதனை நேற்றுதான் சந்தித்தேன்.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-65945301247221247662011-07-13T18:10:38.340-04:002011-07-13T18:10:38.340-04:00தீர்க்கமான பார்வையுடன் ஆழமாய் எழுதப்பட்ட கட்டுரை !...தீர்க்கமான பார்வையுடன் ஆழமாய் எழுதப்பட்ட கட்டுரை !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-38597068128719647972011-07-13T11:04:46.319-04:002011-07-13T11:04:46.319-04:00இந்தியாவை தாங்கும் மூன்று தூண்களின் மராமத்து வேலைக...இந்தியாவை தாங்கும் மூன்று தூண்களின் மராமத்து வேலைகள் நிறையவே இருக்கு என்று புள்ளிவிவரங்களோடு சொல்கிறது கட்டுரை. <br /><br />என்னுடைய அல்லோசனை இந்தியாவின் கடனை அடைப்பது எப்படி என்று விஜயை வைத்து ஓர் படமெடுக்கலாம். தேசியக்கொடியின் பக்கத்தில் விறைப்புக்காட்டி தேசிய பாதுகாப்பு, தேசபக்தியை எப்படி நிரூபிப்பது என்று அர்ஜுன் பாடம் எடுக்கலாம். அப்படியே சர்வதேச சதி (அடிப் படலையில சீனா வந்து நின்றாலும் தெரியாதது போல் உதார்விட்டுக்கொண்டே) என்றால் எப்படி முறியடிப்பது என்று விசியாந்து.... ஒரு புளோவில வந்திட்டுது, பாடம் எடுக்கலாம். இந்த பாடங்கள் எல்லாம் வழக்கம் போல் இந்தியக் குடிமகன்களுக்குத்தான், அரசியல் ஆட்சியாளர்களுக்கு அல்ல. <br /><br />எப்பிடி சுத்திச் சுத்தி பார்த்தாலும் அருந்ததி ராய் சொன்னது போல் இந்திய அரசியல் ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்டால் முகத்தை திருப்பி தொலைக்காட்சியில் இடுப்போடு, இடுப்பு உரசும் ஆட்டம் பார்த்தால் எல்லா கவலையும் மறந்து போகும்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-77945761456612951072011-07-13T09:59:20.463-04:002011-07-13T09:59:20.463-04:00ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பி உள்ளேன் அதனைப் ப...ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பி உள்ளேன் அதனைப் படித்து விட்டு பதில் அனுபவும்..வின்சி..இன் காரணம்..MUTHU KUMARhttps://www.blogger.com/profile/18200378603978932789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-34168559935667564842011-07-13T09:17:55.977-04:002011-07-13T09:17:55.977-04:00சின்னப்பயல்,
ஆம். பரிணாம வளர்ச்சியே...வால் மறைய ச...சின்னப்பயல்,<br /><br />ஆம். பரிணாம வளர்ச்சியே...வால் மறைய சில ஆண்டுகள் ஆகலாம்:)))<br /><br />வாங்க ஸ்டாலின் குரு,<br /><br />”தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு அருந்ததிராய் கிடைத்தாயிற்று போல இருக்கிறது :)”<br /><br />தமிழுக்கு அந்தப் பாக்கியம் வேண்டவே வேண்டாம். நம் பிதாமகரே அருந்ததிராயை ஊடகப் பிரமை என்று சொல்லியிருக்கிறார்.அதனால், அருந்ததி ராய் அறிவுஜீவிகள் பட்டியலில் இடம்பெற மாட்டார். தெரிந்து வைத்துக்கொண்டு கலாய்க்கக் கூடாது:)))தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-62052692361589834272011-07-13T04:48:35.982-04:002011-07-13T04:48:35.982-04:00தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு அருந்ததிராய் கிட...தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு அருந்ததிராய் கிடைத்தாயிற்று போல இருக்கிறது :)ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-73857071045557213522011-07-13T04:26:23.261-04:002011-07-13T04:26:23.261-04:00//சின்னப்பயல், எல்லாம் ஒரு பரிணாம வளர்ச்சிதான். நம...//சின்னப்பயல், எல்லாம் ஒரு பரிணாம வளர்ச்சிதான். நம் மூதாதையர்களைப் போல...//<br />இது "பரிமாண" வளர்ச்சி....:-)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-72406455332905158782011-07-12T14:19:25.381-04:002011-07-12T14:19:25.381-04:00கதிர்,
”இது என் தேசம் என்று சொல்லிக்கொள்ள என்ன இர...கதிர்,<br /><br />”இது என் தேசம் என்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறதென்று தெரியவில்லை...”<br /><br />இத்தாலி சோனியா அவர்களது குடையின் கீழ் ஒருங்கிணைய மறுப்பவர்கள் தேசத்துரோகிகளாகக் கணிக்கப்படுவார்கள்:)))<br /><br />சின்னப்பயல், எல்லாம் ஒரு பரிணாம வளர்ச்சிதான். நம் மூதாதையர்களைப் போல...<br /><br />நன்றி ஷைலஜா, ஊழல்-குற்றம்-தண்டனை தொடர்பாக அண்மைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது தெய்வம் நின்று அறுக்கிறதோ என்று தோன்றுகிறது. அப்படி ஒரு சக்தி இருந்தால் என்று சேர்த்துச் சொல்லவேண்டும். 2009 மே மாதத்திற்குப் பிற்பாடு, முன்பிருந்ததை விட ஐயம் வலுத்திருக்கிறது.<br /><br />நன்றி உமா. நாம் தலை சாய்ப்பது எழுத்தின் மடியிலல்லால் வேறெங்கு தோழி? <br /><br />ரதி,<br /><br />தமிழ்மணம் விரைவில் குணமானால் நல்லது. இவ்வளவு நாட்களும் வலைத்தளத்தில் எழுதாதிருந்துவிட்டு, இப்போது எழுத வெளிக்கிட்ட நேரம் இப்படியாயிற்று.<br /><br />முத்துக்குமார்,<br /><br />”பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சர் பாராளு மன்றத்திற்குள் செல்லவதற்கு முன் பத்து லிட்டர் டீசலுக்கு பணம் ஒதுக்கிய விவசாயியால் அவர் தாக்கல் செய்து முடித்து விட்டு வெளி வந்தவுடன் ஐந்து லிட்டர் டீசல்தான் வாங்க முடிகிறது..ஆனால் அவர் பாராளு மன்றத்திற்கு செல்லும் முன் நூறு கோடியாக இருந்த அம்பானி;டாடா;பிர்லா போன்றோரின் சொத்து மதிப்பு அவர் வெளியே வந்த உடன் நூற்று ஐம்பது கோடியாக உயர்கிறது..”<br /><br />என்று நீங்கள் சொல்லியிருப்பதைத்தான் நான் பத்துப் பக்கங்களில் பன்னிப் பன்னி எழுதியிருக்கிறேன்:))) ராகுல்- “காந்தி“குடும்பத்தின் வாரிசு அல்லவா? எழுதியும் வாசித்தும் அப்படியே பழகிவிட்டது. வின்சி என்ற பெயர் எப்படி? நேரம் இருந்தால் சொல்லுங்கள்... தெரிந்துகொள்கிறேன். தகவலுக்கு நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-5717762726647201552011-07-12T01:22:39.973-04:002011-07-12T01:22:39.973-04:00இந்தியாவில் பட்ஜெட் யாருக்காக தாக்கல் செய்யப் படுக...இந்தியாவில் பட்ஜெட் யாருக்காக தாக்கல் செய்யப் படுகிறது..என்பது சந்தேகமே ...பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சர் பாராளு மன்றத்திற்குள் செல்லவதற்கு முன் பத்து லிட்டர் டீசலுக்கு பணம் ஒதுக்கிய விவசாயியால் அவர் தாக்கல் செய்து முடித்து விட்டு வெளி வந்தவுடன் ஐந்து லிட்டர் டீசல்தான் வாங்க முடிகிறது..ஆனால் அவர் பாராளு மன்றத்திற்கு செல்லும் முன் நூறு கோடியாக இருந்த அம்பானி;டாடா;பிர்லா போன்றோரின் சொத்து மதிப்பு அவர் வெளியே வந்த உடன் நூற்று ஐம்பது கோடியாக உயர்கிறது..இடைப்பட்ட பத்து மணி நேர காலத்தில் நடந்தது என்ன..MUTHU KUMARhttps://www.blogger.com/profile/18200378603978932789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-84044315161913945762011-07-12T01:16:39.030-04:002011-07-12T01:16:39.030-04:00தமிழ்நதி ஒரு சிறிய திருத்தம் ராகுல் காந்தி என குறி...தமிழ்நதி ஒரு சிறிய திருத்தம் ராகுல் காந்தி என குறிப்பிடாதீர்கள் இன்றளவும் அவர் பாஸ்போர்ட்டில் அவர் பெயர் ராகுல் வின்சி எனதான் உள்ளது.MUTHU KUMARhttps://www.blogger.com/profile/18200378603978932789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-71740805135826455602011-07-12T01:02:14.725-04:002011-07-12T01:02:14.725-04:00அம்பானி சகோதரர்களின் குடும்ப சண்டையை தீர்த்து வைக...அம்பானி சகோதரர்களின் குடும்ப சண்டையை தீர்த்து வைக்க... அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் வீட்டு வாசலில் நாயை விடக் கேவலமாகக் காத்துக் கிடந்தார்....கோதாவரி ஆற்றுப் படுகையில் நீங்கள் பெற்றோலியம் எடுக்கும் உரிமை முகேஷ் அம்பானிக்கு வழங்கப் பட்டுள்ளதை குறை சொல்லுகிறீர்கள்..நமக்கே தெரியாமல் குமரி மாவட்டத்தின் மணவாளக் குறிச்சி முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பாறு வரை உள்ள கடற் பகுதிகளில் உள்ள கடல் வளம் ஒரு தனி மனிதனால் பல ஆண்டுகளாக சூறையாடப் பட்டு வருகிறது..அதனைப் பற்றி எந்த அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கவில்லையே..சுகந்தீப் சிங் பேடி தற்பொழுது திருச்சி மாநகராட்சி ஆணையாளராக இருக்கிறார்..குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பொழுது அவரும்;அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் ஜோதி நிர்மலாவும் அவருடைய மணல் ஆலைக்கு சீல் வைத்தனர்..அடுத்த நாளே அவர்கள் துறை மாற்றம்..உலகில் கிடைக்கும் தோரியத்தில் 30 % இந்த பகுதிகளில்தான் கிடைக்கிறது..இந்த தொரியமானது இங்கிருந்து ஒரு டன் நான்கு கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது..அதனை மெருகேற்றி தோரியம் 237 ஆக மாற்றி ஆஸ்த்ரேலியா ஒரு டன் நாற்பது கோடி ரூபாய்க்கு அமெரிக்காவுக்கு விற்பனை செய்கிறது..எந்தவித முதலீடும் இல்லாமல் இடைத்தரகராக இருக்கும் அமெரிக்கா நமக்கு அதனை 4000 கோடிக்கு மறுபடியும் தருகிறது..நம் அரசியல்வாதிகளுக்கு இது தெரியாமலா இருக்கிறது..MUTHU KUMARhttps://www.blogger.com/profile/18200378603978932789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-23021866187435363432011-07-11T15:34:18.359-04:002011-07-11T15:34:18.359-04:00தமிழ்நதி, Welcome Back! :))) பதிவை படிச்சிட்டு பிற...தமிழ்நதி, Welcome Back! :))) பதிவை படிச்சிட்டு பிறகு பின்னூட்டம் போடுறன்.<br /><br />அப்பப்போ நீண்ட நாட்கள் காணாமற்போய் திரும்பி வந்து எழுதுவதால் நீங்க பிரபலம் ஆயிட்டீங்க. :)))<br /><br />தமிழ்மணத்துக்கு கொஞ்சநாளா சுகமில்லை.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-11906579506871709092011-07-11T13:47:20.278-04:002011-07-11T13:47:20.278-04:00வெகு நாள் கழித்து நீண்ட ஆழமானதொரு கட்டுரை தமிழ். எ...வெகு நாள் கழித்து நீண்ட ஆழமானதொரு கட்டுரை தமிழ். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டுதானே தமிழ். நாம் spectators ஆக மட்டுமல்லாமல் எழுதுபவர்களாகவும் இருப்பதால், மாற்றங்களுக்காக தொடர்ந்து போராடலாம். ஆயுதம் வலிமையானது அல்லவா. வழமை போலவே நல்ல வாசிப்பானுபவத்தை தந்த அர்த்தமான கட்டுரை இது தமிழ். இதைப் போன்ற பதிவுகளை அமிர்தாவில் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-38527925264055762402011-07-11T13:20:22.762-04:002011-07-11T13:20:22.762-04:00என்ன ஒரு ஆழ்ந்த தீர்க்கமான பார்வை தமிழ் நதி!
///...என்ன ஒரு ஆழ்ந்த தீர்க்கமான பார்வை தமிழ் நதி! <br /><br />///முன்னொருகாலத்தில்<br />இங்கு நதிகள் சுழித்தோடின<br />பறவைகள் கிக்கிக்கென்றிடும் ஓசையுடன்<br />காடுகள் மலர்ந்திருந்தன<br />வயல் வரம்பின் மீது அமர்ந்து<br />கதிர்களின் மினுக்கத்தைப் பார்த்திருந்த<br />காலங்கள் போயின என் மகளே…!<br /><br />நதிகளின் மேலிருந்து<br />புகைவிடுகின்றன தொழிற்சாலைகள்<br />காடுகளிலிருந்து விரட்டப்பட்ட<br />நம் சனங்களின் இதயம்<br />உனது ஆடைபோலவே<br />கந்தலாகி விட்டது.///<br /><br /><br />மனதைபாதிக்கும் வரிகள்.<br /><br />மிக ஆழ்ந்த வாசிப்பனுபவத்தில் அரசியலை கூர்ந்துகவனித்ததில் எழுதப்பட்ட உங்களின் இந்தப்பதிவை நான் உணர்ந்து படித்தேன். ஊழல் குற்றம் தண்டனை என்பதை காலமே முடிவு செய்கிறது எனத்தோன்றுகிறது.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-28007149431365926072011-07-11T12:35:34.809-04:002011-07-11T12:35:34.809-04:00கவிதையும்,கதையும் போக , இப்போது நுண் அரசியலும்,இன்...கவிதையும்,கதையும் போக , இப்போது நுண் அரசியலும்,இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸமும்..ம்..நடத்துங்க தமிழ்..! :-)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-27389151841780730182011-07-11T12:32:09.964-04:002011-07-11T12:32:09.964-04:00தமிழ்மணத்தில் சில பராமரிப்புப் பணிகள் நடப்பதாக அறி...தமிழ்மணத்தில் சில பராமரிப்புப் பணிகள் நடப்பதாக அறிந்துகொள்ள முடிந்தது.<br /><br />நன்றி வாசுதேவன். இந்தியாவின் பெரும்பாலான மக்கள், ஊழல் பேர்வழிகளால்தான் வறுமை இருளில் தொடர்ந்து உழல வேண்டியதாய் இருக்கிறது என்பது உறுத்தும் உண்மை. <br /><br />சுட்டி வேறிடத்திற்கு இட்டுச் செல்கிறதா...? பார்க்கிறேன் வாசு. நன்றி.<br /><br />நன்றி தன்ராஜ். ஒரு பதிவும் தவறவிடுவதில்லை போல...:)))தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-56029526677485708412011-07-11T12:28:25.416-04:002011-07-11T12:28:25.416-04:00இது என் தேசம் எனச் சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறதென்...இது என் தேசம் எனச் சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறதென்று தெரியவில்லை...<br /><br /><br />//என்ற ஒரு வலைப்பின்னலால் சூழப்பட்டிருக்கிறது.//<br /><br />இந்த வலைப்பின்னலில் இருக்கும் மாயை ஒரு சுறுக்குக் கயிராய் கழுத்தை இறுக்கிக்கொண்டேயிருக்கிறது....<br /><br />:(((((kathirhttps://www.blogger.com/profile/16056403995952296100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-17778087207119804572011-07-11T12:17:30.625-04:002011-07-11T12:17:30.625-04:00"ஊழலுக்கெதிராக ‘லோக் பால்’ சட்டத்தைக் கொண்டு ..."ஊழலுக்கெதிராக ‘லோக் பால்’ சட்டத்தைக் கொண்டு வருவதாலோ, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், யோகா குரு ராம்தேவும் உண்ணாவிரதம் இருப்பதாலோ, மெழுகுவர்த்திப் பிரார்த்தனைகளாலோ இந்தியாவிலிருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது."<br /><br />I agree completely. The corrupt India is beyond redemption.Dhanarajhttps://www.blogger.com/profile/15120270329944791549noreply@blogger.com