tag:blogger.com,1999:blog-34103693.post5901542006342716336..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: அறியாமை எனும் அறிவுதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-34103693.post-4264315341733803122007-10-15T01:00:00.000-04:002007-10-15T01:00:00.000-04:00//அந்த 'யாரோ' ஒரு 'யாரோ'அல்ல சில 'யாரோ'அதனுள் '...//அந்த 'யாரோ' ஒரு 'யாரோ'அல்ல சில 'யாரோ'அதனுள் 'யார் யாரோ'இருப்பதால் 'யார்'என்று குறிப்பிட்டு ஒரு பெயரால் சொல்லவியலாது//<BR/><BR/>இந்த வாக்கியத்தை வாசித்து பொருள் புரிது கொள்வதற்குள் "தாவூ தீருது, டவுசர் கிழியுது!" :-(((((லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15901866763883840032007-10-14T12:56:00.000-04:002007-10-14T12:56:00.000-04:00உங்கள் பதிலில் சொல்லியபடி அந்த படம் மிக சரியானது த...உங்கள் பதிலில் சொல்லியபடி அந்த படம் மிக சரியானது தான். என் வார்தைகளில் சில முரன் இருந்தாலும் <BR/>அர்த்தம் என்னவோ நீங்கள் சொல்லியது போல் தான்..<BR/><BR/>//ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து 'நீ நன்றாக எழுதுகிறாய்'என்று என்னைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கே அயர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்னமோ மறைந்துவிடுகிறார்கள். இப்போது உங்கள் முறை... நடத்துங்கள்:)//<BR/><BR/>காலம் எதையும் செய்யும்.ஆயினும்<BR/>உங்கள் வார்தைகளின் ஆழம் நன்றாக உணர்கிறேன் என்றே நம்புகிறேன்.அது நின்றால் நான் தொலைந்து போகலாம்.அறியாத பாதையின் நீளம் கால்கள் அறிவதில்லை.:-))LakshmanaRajahttps://www.blogger.com/profile/00053128772911569537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-41550186787563510522007-10-14T00:45:00.000-04:002007-10-14T00:45:00.000-04:00அப்படியானால் சரி லக்கிலுக்.அகிலன் அந்த 'யாரோ' ஒரு...அப்படியானால் சரி லக்கிலுக்.<BR/><BR/>அகிலன் அந்த 'யாரோ' ஒரு 'யாரோ'அல்ல சில 'யாரோ'அதனுள் 'யார் யாரோ'இருப்பதால் 'யார்'என்று குறிப்பிட்டு ஒரு பெயரால் சொல்லவியலாது:)<BR/><BR/>மலைநாடான்!நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது வலைப்பூ பக்கம் வந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>ஆழியூரான்!நீங்கள் சொன்னதுபோல சாமான்யர்கள் சிக்கலின் மூலம் குறித்தும் அதன் அந்தம் குறித்தும் அலட்டிக்கொள்வதில்லை. வாழ்வை முற்றுமுணர்ந்த ஞானிகளுக்கும் இல்லை.(அப்படி இருக்கிறார்களா என்ன) இடைநடுவில் நிற்கும் 'அறிவுஜீவி'கள்தான் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் கடந்து செல்லவும் இயலாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு திண்டாடுகிறவர்கள். நீங்கள் சொன்னதைத்தான் நானும் திருப்பிச் சொல்லியிருக்கிறேனோ... இப்படி ஏதாவது சொன்னால்தான் நான் பதில் சொல்லியிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீர்களாம் :))))கருத்துக்கு நன்றி ஆழியூரான்.<BR/><BR/>லக்ஷ்மணராஜா!என்ன சொல்வது? இந்தப் படத்திற்கு இப்படியெல்லாம் பொருள் இருப்பது எனக்கு இப்போதுதான் புலப்படுகிறது. காலம் நகர்கிறது. தனிமையின் வெறுமை மட்டும் அசையாமல் அமர்ந்திருக்கிறது என்று பொருள்படட்டும் என்றே அதைத் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து 'நீ நன்றாக எழுதுகிறாய்'என்று என்னைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கே அயர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்னமோ மறைந்துவிடுகிறார்கள். இப்போது உங்கள் முறை... நடத்துங்கள்:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25492394334024667052007-10-13T09:31:00.000-04:002007-10-13T09:31:00.000-04:00அந்த புகைப்படம்..அப்பப்பா..காலமும் இருக்கையும் நில...அந்த புகைப்படம்..அப்பப்பா..<BR/>காலமும் இருக்கையும் நிலையானது..<BR/>இருக்கையில் யாரையாவது காலத்தின் கட்டாயத்திற்கேற்ப உனக்கு பிடித்த யாரையாவது அமரவைத்துக்கொள்..<BR/>பிடிக்கவில்லை என்றால் அமர்த்தியவரை (ஆசையை )மாற்றிவிடு.ஆனால் காலமும் அந்த இருக்கையும் உனக்கு சொந்தம்..மனதில் கொள்..அது உன்னுடையது.<BR/><BR/>சரியா தமிழ்நதி.<BR/><BR/>இதையெல்லாம் நீ செய்யாதே என்று வருத்ததில் இருபவனிடம் சொல்வதை நேராக ஆனை இடுவதைவிட அது இப்படியெல்லாம் வலிகளை ஏற்படுத்தும் என்பதை மட்டும் சொல்லி சில (தான் பயன்படுத்தும்) வழியை கூறுதல் என்பது உண்மையில் மிக சரியான வழிமுறை மற்றும் தன்னை அவனின் இருக்கையில் வைத்து சொல்வதால் அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வராது தடுத்தலையும் செய்கிறது இந்த பதிவு. <BR/><BR/>வாழ்த்துக்கள்.வலி உணர்ந்து விடை சொல்லலுக்கு..LakshmanaRajahttps://www.blogger.com/profile/00053128772911569537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-53943822781507579482007-10-13T01:03:00.000-04:002007-10-13T01:03:00.000-04:00தன்னைப்பற்றிய மிகை மதிப்பீடு கொண்டிருக்கும் ஒருவனு...தன்னைப்பற்றிய மிகை மதிப்பீடு கொண்டிருக்கும் ஒருவனுக்குதான், இந்த வாழ்வை சுவாரஸ்யப்படுத்த அல்லது அதன் குரூரங்களிலிருந்து தப்பித்துகொள்வதற்காக கற்பித காரணங்கள் தேவைப்படுகின்றன. வாழ்வை எல்லா அபத்தங்களோடும் ஏற்றுக்கொள்ள பழகிவிட்ட சாமான்யர்களுக்கு இப்படியான கற்பிதங்கள் தேவையில்லை. இந்த வார்த்தைகள் தரும் அர்த்தங்களின் தொடர்ச்சி, 'அறிவு என்பதே கற்பிதம்தான். அறிவுதான் இப்பிரச்னைகளுக்கான மூலம்' என்பதாக சென்று, 'அறியாமையே இயல்பு/நன்று' என்பதாக முடியலாம். அது சரியா என்று தெரியவில்லை.<BR/><BR/>என்றாலும், /‘மாயவீதிகள்தானென்றாலும் பயணத்தை நாம் நிறுத்தப்போவதில்லை. இவையெல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறபோது உலகத்தில் என்ன இருக்கிறது? ஆதலால், வாழ்வதற்காக நம்பவேண்டியிருக்கிறது/.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-59531979213815118132007-10-11T06:30:00.000-04:002007-10-11T06:30:00.000-04:00தமிழ்நதி!இவ்வகையில் தப்பிக்கத் தெரியாமல் மடிந்துபே...தமிழ்நதி!<BR/><BR/>இவ்வகையில் தப்பிக்கத் தெரியாமல் மடிந்துபோன இரண்டொருவரை நினைத்துப்பார்க வைத்தது...<BR/><BR/>ஆழமான, அழகான, எழுத்துக்கள்.<BR/><BR/>பாராட்டு, நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-22956962458354657472007-10-11T06:08:00.001-04:002007-10-11T06:08:00.001-04:00உண்மைதான்.தமிழ்நதி said... //லக்கிலுக்! நீங்கள் நி...உண்மைதான்.<BR/><BR/>தமிழ்நதி said... <BR/>//லக்கிலுக்! நீங்கள் நினைக்கிற "யாரோ"இல்லை இந்த "யாரோ"//<BR/><BR/>யாரோ யாருக்குள் இங்கு யாரோ..த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44822128220160537852007-10-11T06:08:00.000-04:002007-10-11T06:08:00.000-04:00//லக்கிலுக்! நீங்கள் நினைக்கிற "யாரோ"இல்லை இந்த "...//லக்கிலுக்! நீங்கள் நினைக்கிற "யாரோ"இல்லை இந்த "யாரோ"//<BR/><BR/>அக்கா என்ன கொடுமை இது?<BR/><BR/>நான் சொன்ன "யாரோ" எனக்கு தெரியாத "யாரோ"ன்னு தான் பொருள் :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-12405766755490964952007-10-11T05:43:00.000-04:002007-10-11T05:43:00.000-04:00கருத்துக்கு நன்றி வியாபகன்,அய்யனார்,அகிலன்,லக்கிலு...கருத்துக்கு நன்றி வியாபகன்,அய்யனார்,அகிலன்,லக்கிலுக்,தீவு...<BR/><BR/>வியாபகனுக்கு, இது தணிவு தரும் பரிந்துரை இல்லைத்தான். ஆனால்... சில கேள்விகளுக்கு சரியாகவோ பிழையாகவோ பதிலளித்துத்தானாக வேண்டியிருக்கிறது. 'இதைவிட நீ அடம்புடிச்சா வேறு மார்க்கம் கிடையாது'என்ற பதில் என்னால் விளிக்கப்பட்டிருக்கிறவருக்கும் (கவனிக்க 'ம்') பொருந்தும்:)<BR/><BR/>வரவழைத்துக்கொண்ட அறியாமையும் சிலசமயங்களில் அலுத்துப்போய்விடுகிறது அய்யனார்.<BR/><BR/>அகிலன்! எல்லாவற்றினின்றும் தப்பிப்பதானால் மரணத்தை விட இன்னொன்றும் இருக்கிறது. பித்துப்பிடித்தால் தப்பிக்கலாம். ஆனால், நாம் தப்பித்துவிட்டோமென்பதை நாமே அறியாமற் போய்விடுவோம்:)<BR/><BR/>லக்கிலுக்! நீங்கள் நினைக்கிற "யாரோ"இல்லை இந்த "யாரோ"<BR/><BR/>தீவு!யதார்த்தம் முகம் காட்ட ஆரம்பித்தால் இந்த உலகம் வெறுக்கத்தக்கதாகிவிடும் அல்லவா?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-2194239009939538512007-10-11T04:13:00.000-04:002007-10-11T04:13:00.000-04:00Ignorence is Bliss!!எல்லோருக்கும் அந்த கொட்டுப்பின...Ignorence is Bliss!!<BR/><BR/>எல்லோருக்கும் அந்த கொட்டுப்பினை இல்லை.<BR/><BR/>யதார்த்தம் வேறு முகத்தையே எப்போதும் காட்டுகிறது.<BR/><BR/>உங்கள் எழுத்து நடை நன்றாகவிருக்கிறது.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-69968606920209070782007-10-11T03:56:00.000-04:002007-10-11T03:56:00.000-04:00யாருக்கோ அறிவுரை சொல்வது போல இருக்கிறது. அந்த "யார...யாருக்கோ அறிவுரை சொல்வது போல இருக்கிறது. அந்த "யாரோ" ரொம்ப பாவம்! :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-71765949820041419292007-10-11T03:28:00.000-04:002007-10-11T03:28:00.000-04:00அத்தகைய 'வரித்துக்கொண்ட' முலாம் பூசப்பட்ட நம்பிக்க...அத்தகைய 'வரித்துக்கொண்ட' முலாம் பூசப்பட்ட நம்பிக்கைகள் கூட நிரந்தரமானவை கிடையாது தானே? மதுவின் போதை உடலுக்குத் தீங்கு என்ற ஒன்றை விட்டுப்பார்த்தால் இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது தானே? தவிரவும், 'புத்தகங்களா'லான, 'காகிதங்கள் படபடக்கிற மூளை'யைச் சுமந்துகொண்டிருக்கிற, 'சாமான்யர்களுக்குப் புரியாத வாசகங்களோடு' வசிப்பவர்களை மண்டைக்குள் ஏந்திக்கொண்டிருக்கிற ஒருவனு/ளுக்கு இது தணிவு தரும் பரிந்துரையாக முடியுமா என்ற ரீதியில் யோசிக்கிறேன்... அப்படிப் பார்த்தாலும், 'இதை விட நீ அடம்புடிச்சா வேறு மார்க்கம் கிடையாது ' எண்டு தான் சொல்ல வேண்டிவரும் என்பதும் உண்மைதான்..தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்)https://www.blogger.com/profile/07782175977972149405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-66082635483675495052007-10-11T03:22:00.000-04:002007-10-11T03:22:00.000-04:00பற்றிக்கொள்ள ஏதாவது தேவையாகவே இருக்கிறது . ஒன்றின...பற்றிக்கொள்ள ஏதாவது தேவையாகவே இருக்கிறது . ஒன்றின் பிரதியீடாக இன்னொன்று :) <BR/><BR/>எல்லாவற்றினின்றும் தப்பித்தலின் சாத்தியங்கள் எதுமின்றித.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-85499247697943092002007-10-11T03:11:00.000-04:002007-10-11T03:11:00.000-04:00From Known to Unknown என்றோ அறிந்ததிலிருந்து விடுத...From Known to Unknown என்றோ அறிந்ததிலிருந்து விடுதலை என்றோ நமக்கான வாழ்வினை கோடிட்டு சென்ற பழைய தத்துவவாதிகளை ஞானி களை நினைவுபடுத்துகிறது இப்பதிவு..<BR/><BR/>எப்போதுமே குழந்தைகளாய் இருந்துவிடமாட்டோமா என ஏங்குவதெல்லாம் அறியாமையின் சாசுவதத்தில் புதைந்துகொள்ளத்தானே?<BR/><BR/>மிகச் சிறந்த பதிவு தமிழ்நதி...Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-41512191175688818842007-10-11T03:10:00.000-04:002007-10-11T03:10:00.000-04:00வியாபகன்!பதிவிலேயே பதில் இருக்கிறது. இவ்வுலகம் நல்...வியாபகன்!பதிவிலேயே பதில் இருக்கிறது. இவ்வுலகம் நல்லது,வாழத்தக்கது என்று நம்புவதும் காதல்,எழுத்து இன்னபிற எம்மை ஈடேற்றுமென நம்பி அமிழ்ந்திருத்தலும் செய்யலாம். 'போறேன் போறேன்'என அவையும் கையசைத்தால் பதிலீடாக மற்றொன்றைப் பற்றிக்கொள்ளலாம். 'மனுசங்களை நம்பமாட்டேன் போ'என்றால் இருக்கவே இருக்கிறது பூனையும் நாயும் மரஞ்செடிகொடியும் :)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-46106355330391001212007-10-11T03:03:00.000-04:002007-10-11T03:03:00.000-04:00//உளைச்சல் மிகுந்த இரவுகளை ஒவ்வொருநாளும் போதையில் ...//உளைச்சல் மிகுந்த இரவுகளை ஒவ்வொருநாளும் போதையில் மூழ்கிக் கடந்துசெல்வதென்பது முட்டாள்தனம்; தற்காலிக தப்பித்தல்.// <BR/>அது 'தற்காலிகத் தப்பித்தல்' என்பதற்காகத்தான் தவிர்க்கப்பட வேண்டுமென்றால், -மரணம் தவிர்ந்த- நிரந்தரத் தப்பித்தல் எதையும் அறிந்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்?தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்)https://www.blogger.com/profile/07782175977972149405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15815654539900193022007-10-11T02:58:00.000-04:002007-10-11T02:58:00.000-04:00எந்த வார்த்தையால் விவரிப்பது இப்பதிவை ஒருமுறை வாசி...எந்த வார்த்தையால் விவரிப்பது இப்பதிவை ஒருமுறை வாசித்த பின் உண்டான பிறழ்வுக் கிளர்ச்சியை? துகள் துகளாக உதிர்கிறது இறுகி நகராதிருந்த சீமெந்துக் கோளம்...தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்)https://www.blogger.com/profile/07782175977972149405noreply@blogger.com