tag:blogger.com,1999:blog-34103693.post6488617853548959948..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: தீபாவளி(லி)தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-34103693.post-91281242237211964582007-11-10T11:16:00.000-05:002007-11-10T11:16:00.000-05:00தமிழ்நதி, கவிதை அருமை.வானத்தில் நடக்கும் வண்ணமிகு ...தமிழ்நதி, கவிதை அருமை.<BR/><BR/>வானத்தில் நடக்கும் வண்ணமிகு ஒளி வெள்ளத்தின் வர்ணிப்பு நன்று.<BR/><BR/>உள்ளுறங்கிக் கிடந்த மூர்க்கம் வடித்து ஒரு வழியாய் வடிகிறது - நெருப்பும் கந்தகமும் கூடியதன் உச்சத்தால் <BR/><BR/>உவமை அருமை அருமை<BR/><BR/>செவிகள் கையேந்தும் நிலை<BR/>வேலையற்றவர்களின் கண்ணீர் ஊர்ந்து கொண்டிருக்கும் நடை பாதைகள்<BR/><BR/>இந்த நாள் உறங்கும் வரை விழித்திருப்போம்.<BR/><BR/>கருத்து கவனிக்கப் பட வேண்டியது<BR/>கவிதை அருமை<BR/>பாராட்டுகள்<BR/>தொடர்க வாழ்க வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-66523118491538160362007-11-09T13:05:00.000-05:002007-11-09T13:05:00.000-05:00தமிழ்நதி,இப்பொழுதலாம் உங்கள் கவிதையை... எழுத்தை வா...தமிழ்நதி,<BR/><BR/>இப்பொழுதலாம் உங்கள் கவிதையை... எழுத்தை வாசித்துவிட்டு..மறுமொழியிடாமல் ..ஒரு வித வலியுடன்... சென்று விட தோன்றுகிறது.தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-73285343711638228462007-11-09T02:17:00.000-05:002007-11-09T02:17:00.000-05:00//நாளைவரை பிழைத்திருக்ககையேந்துகின்றன செவிகள்.////...//நாளைவரை பிழைத்திருக்க<BR/>கையேந்துகின்றன செவிகள்.//<BR/>// இந்த நாள் உறங்கும்வரை<BR/>விழித்திருக்கிறோமடி!//<BR/><BR/>இந்த வரிகளை படிக்கும் போது.. எல்லாருக்கும் மகிழ்ச்சியை வாரித்தரும அதே தீபாவளி, மூச்சு முட்டும் கந்தக காற்றும்,உறங்கவும் விடாத வெடிச்சத்தமும் வயோதிகர்களுக்கும்,நோயாளிகளுக்கும் தரும் சிரமத்தை நினைவுப்படுத்துகின்றன..நன்றாக இருக்கிறது.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com