tag:blogger.com,1999:blog-34103693.post8075930097621313819..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: கவிதை நூலுக்கான கவிஞர் கருணாகரனின் விமர்சனம்தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-34103693.post-86149660022754876982008-02-14T08:15:00.000-05:002008-02-14T08:15:00.000-05:00தென்றல்!உங்கள் அன்பிற்கும் அபிமானத்திற்கும் நன்றி....தென்றல்!உங்கள் அன்பிற்கும் அபிமானத்திற்கும் நன்றி. வீட்டில் இணையத்தொடர்பு அறுந்துவிட்டது. அதனால் உடனடியாகப் பதிலிறுக்க இயலவில்லை. இந்தப் பெயரை எங்கோ எப்போதோ கேட்ட ஞாபகம். நிச்சயமாக நான் உங்களை அறிவேன். 'விசிறி'யில் காற்று வரும். நீங்கள் 'தென்றல்'வேறு. இந்தப்பக்கமும் இடையிடை வந்துபோங்கள். ஒரேயடியாகப் புழுங்குகிறது:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-10612834503031030452008-02-10T21:26:00.000-05:002008-02-10T21:26:00.000-05:00தமிழ்நதி அவர்களே,நீண்ட நாட்களின் பின் உங்களது கவித...தமிழ்நதி அவர்களே,நீண்ட நாட்களின் பின் உங்களது கவிதைகளை வாசிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். உங்களது ஆக்கங்களில் சிலவற்றை கனடாவில் வெளிவரும் பரபரப்பு பத்திரிகை மூலமும் வாசிக்க முடிந்தது, அதன் பின்னர் நம் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் உங்களது நூல் பற்றிய தகவல் கிடைத்தது, அதன் பின்னரே உங்களது வலைப்பதிவை படித்தேன்,நீண்ட நாட்களின் பின் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. <BR/><BR/>உங்களது பரம விசிறி<BR/>தென்றல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44122532112347149152008-01-22T02:36:00.000-05:002008-01-22T02:36:00.000-05:00"கவிஞர் கருணாகரனின் விமர்சனம் உங்களின் கவிதைத்தொகு..."கவிஞர் கருணாகரனின் விமர்சனம் உங்களின் கவிதைத்தொகுப்பை மிகவும் ஆழமாக ஆராய்ந்து அலசியுள்ளது."<BR/>-மஞ்சூர் ராசா<BR/>உண்மை நண்பரே!இதை எழுத எவ்வளவு ஆழமாக வாசித்திருக்கவேண்டும், எவ்வளவு நேரமெடுத்திருப்பார் என்று எண்ணிப் பார்த்தேன். உண்மையில் நிறைவைத் தந்த விமர்சனம். மதிக்கப்படுபவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் (அதற்கு நாம் தகுதியற்றபோதும்)எவ்வளவு மகிழ்வைத் தருகின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினோதினி. உங்களது பின்னூட்டம் இரண்டு தடவைகள் வந்திருந்தது. வலைப்பூ அமைத்துக் கருத்தைச் சொல்லலாமே... எழுதவும் செய்யலாம். நாங்கள் எல்லாம் எழுதவில்லையா...:) நம்பிக்கையோடு வாருங்கள்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-6394028496697221312008-01-21T13:31:00.000-05:002008-01-21T13:31:00.000-05:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-9501453091760020612008-01-21T13:18:00.000-05:002008-01-21T13:18:00.000-05:00Hi Thamilnathy,Ungal kavithaikalai valaippathivil ...Hi Thamilnathy,<BR/><BR/>Ungal kavithaikalai valaippathivil paddipathundu. Nalla azhagana kavithaikal. Niraiya elutha vazhthukkal.<BR/><BR/>Anbudan,<BR/>VinothiniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-29310861121876982332008-01-21T04:08:00.000-05:002008-01-21T04:08:00.000-05:00கவிஞர் கருணாகரனின் விமர்சனம் உங்களின் கவிதைத்தொகுப...கவிஞர் கருணாகரனின் விமர்சனம் உங்களின் கவிதைத்தொகுப்பை மிகவும் ஆழமாக ஆராய்ந்து அலசியுள்ளது.<BR/><BR/>புத்தர் பற்றிய யசோதரா மிகவும் வித்தியாசமானக் கோணத்தில் பெண்ணின் அவலநிலையையும் அதைப்பற்றிய புரிந்துணர்வு இன்னும் புரியப்படாமலே இருப்பதுப்பற்றியும் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.<BR/><BR/>//இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்<BR/>சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்<BR/>எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது<BR/>எஞ்சிய மனிதரை<BR/>சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை<BR/>வேம்பை<BR/>அது அள்ளியெறியும் காற்றை<BR/>காலுரசும் என் பட்டுப் பூனைக்குட்டிகளை //<BR/><BR/>இதைவிட அகதிகளின் நிலையை உணர்வுப்பூர்வமாக சொல்லமுடியுமா என்பது சந்தேகமே.<BR/><BR/><BR/>தனிமைப்படுத்தப்பட்டு, உறவுகளையும் சொந்த மண்ணையும் விட்டு வலுக்கட்டாயமாய் விலக்கப்பட்டு உயிராசையுடனும் நிராசையுடனும் புலம்பெயர்ந்த்து கண்டம் மாறி கண்டம் சென்று தங்கள் வாழ்வின் அவலநிலை என்று தீருமோ என்ற தீராத கனவுகளுடன் நரக வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் நிலையை மிகவும் நிதர்சனமாக படம்பிடித்துக்காட்டுகின்றன இந்தத் தொகுப்பில் இருக்கும் பல கவிதைகள்.<BR/><BR/>முதல் தொகுப்பு என்றாலும் அனுபவம் மிளிர்கிறது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com