tag:blogger.com,1999:blog-34103693.post8392624227140922015..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: இது கவிதையல்ல; கோபம்!தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-34103693.post-2379673460577834092009-07-27T10:53:26.035-04:002009-07-27T10:53:26.035-04:00thamizha
Tamilnattil DMKvirkku against vote potta...thamizha<br /><br />Tamilnattil DMKvirkku against vote potta nalla tamizhargalum irukirom nanba...<br /><br />Nichayam Eelam amaiyum athu ungalai pondra eela thamizharin kanavu mattum alla ulagil ulla athanai unmai thamizharin kanavum kooda....<br /><br />tamizhan evanukkum adimai illai....thamizhan endru sollada..thalainimirndu nilladaa....Karthik Sambuvarayarhttps://www.blogger.com/profile/09829439198283016463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-75746915899279049152009-07-12T02:05:03.329-04:002009-07-12T02:05:03.329-04:00ஸ்டாலினும் மயூரனும் இந்த தளத்தை தனது விவாதங்களுக்க...ஸ்டாலினும் மயூரனும் இந்த தளத்தை தனது விவாதங்களுக்கான மேடையாக மாற்றாது கவிதைகுறித்து இன்னும் தன்விடயங்களை கதைத்தார்களெனில் நலம்நாதாரிhttp://naathaarikalappiren.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-23610765137419626742009-05-27T13:19:36.921-04:002009-05-27T13:19:36.921-04:00ஸ்டாலின் குரு,
எனது கருத்துக்கும் நீங்கள் என்னைக்...ஸ்டாலின் குரு,<br /><br />எனது கருத்துக்கும் நீங்கள் என்னைக்குறித்து சொன்ன கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. <br /><br />எனது பெயரைப்பார்த்தவுடனேயே நீங்கள் வேறு ஆட்களின் பெயர்களைப்போட்டு என்னை அடையாளப்படுத்த முனைவது சிறுபிள்ளைத்தனமானது. நேர்மையற்றது.<br /><br />நான் சொன்ன கருத்தோடு மறுப்பிருந்தால் அதனை விவாதிக்கலாம். இரயாகரனை இதுக்குள் ஏன் இழுக்கிறீர்கள்? அவரோடு உள்ள முரண்பாடுகளை அவரோடு விவாதிக்க வேண்டியதுதானே?<br /><br />டவுசர் கிழித்ததாக வேறொரு தளத்தில் பீத்திக்கொண்டு நீங்கள் டவுசர் கிழிந்து நின்றதையும் நான் அசுரனின் தளத்தில் அழகாகப்பார்த்தேன்.<br /><br />இங்கே சமப்ந்தமில்லாது ரயாகரனை இழுத்த குறுகிய மனநிலையின் தத்துவ நீட்சியாக நீங்கள் வலம்வருவது உங்களுக்கே புரிந்தால் சரி.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-48218889491563456742009-05-24T15:31:02.445-04:002009-05-24T15:31:02.445-04:00எங்கள் காலத்தை இதைவிட உயிர்ப்புடன் பதிவு செய்யமுடி...எங்கள் காலத்தை இதைவிட உயிர்ப்புடன் பதிவு செய்யமுடியாது என்று நினைக்கிறேன். என்னுடைய மதிப்புக்குரிய தோழி தமிழ்நதி முன்னணிக்கவிஞராக மேம்படுகிற கவிதைகளில் இதுவும் ஒன்று. எதிர்காலம் அவரது. கவிஞருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்<br />வ.ஐ.ச.ஜெயபாலன்poetnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-46149937625484604202009-05-23T11:00:13.488-04:002009-05-23T11:00:13.488-04:00கவியை இளைத்தவருக்குப் பாராட்டு. இணைத்தவருக்கு நன்ற...கவியை இளைத்தவருக்குப் பாராட்டு. இணைத்தவருக்கு நன்றிகள். என்னைக் மிகவும் கவர்ந்த வரிகள்...........<br /><br /><br />புரட்சியின் நெருப்பு<br /><br />மண்ணிற்குள் மறைந்து கனிகிறது<br /><br />வைரமாய்................<br /><br />மரணமற்றவனின் மரணத்தை<br /><br />எதிர்பார்த்துக் காத்திருக்கிறவர்களே!<br /><br />எதிர்வு கூறுவோரே!<br /><br />தேம்ஸ் நதிக்கரையோரத்தில் அவனே நடந்து செல்கிறான்<br /><br />பாரிஸின் வீதிகளில் அவன்தான் பாடிக்கொண்டிருக்கிறான்<br /><br />ரொறன்ரோவில்<br /><br />அவனொரு தொழிற்சாலையில் இயங்கிக்கொண்டிருக்கிறான்<br /><br />பேர்ளினில் நெருப்பொளிர்வது யாருடைய விழிகளில்?<br /><br />சூரிச்சில்<br /><br />டென்மார்க்கில்<br /><br />நோர்வேயில்<br /><br />ஈரோட்டில்<br /><br />நீங்கள் யாரென்று நினைக்கிறீர்கள்?<br /><br /><br />நினைவிருக்கட்டும்<br /><br />இல்லாதவர்கள் என்று உங்களால் சொல்லப்படுபவர்கள்<br /><br />வரலாற்றில்<br /><br />எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறார�<br />�கள்<br /><br /><br />பகத்சிங்காக<br /><br />நேதாஜியாக<br /><br />பிரபாகரனாக!<br /><br />உண்மை!<br /><br />உண்மை சுடும். கோபிக்கவும் செய்யும்.<br /><br />" பிரபாகரன் " உண்மை, சுயம், நேர்மை, அதனால்தான் இந்த உலகு அச்சப்பட்டது. ஆனால் சில தமிழ்த் தலைவர்கள் ஏன் அஞ்சினார்கள் தாங்கள் பொய்யர்களென்பதாலா?nochchinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-26055071326422288312009-05-22T10:53:09.097-04:002009-05-22T10:53:09.097-04:00தமிழ் நாட்டிலும் சரி தமிழ் ஈழத்திலும் சரி உங்கள் க...தமிழ் நாட்டிலும் சரி தமிழ் ஈழத்திலும் சரி உங்கள் கோபம் இன்றைய உண்மையின் நிதர்சனம்..<br /><br />உங்கள் வரிகளும் அருமை அத்துடன் உங்கள் வருத்தமும் உண்மை....<br /><br /><br />இளங்கவிஇளங்கவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-80495057336040163132009-05-21T01:59:33.585-04:002009-05-21T01:59:33.585-04:00எப்போது இருந்து நீங்கள் கவிதை எழுதிறியல்
இப்போது...எப்போது இருந்து நீங்கள் கவிதை எழுதிறியல்<br />இப்போது தான் எனக்கு கொஞ்சம் புரிகிறது.<br /><br />மிக்க நன்றாகவும் உணர்வாகவும் உள்ளது.சிவராமன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-66993709600349796722009-05-19T08:20:00.000-04:002009-05-19T08:20:00.000-04:00பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்து சிறுத்தை வ...பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்து சிறுத்தை வெளியே வந்துவிட்டதா?<br /><br />நாமமது தமிழர் எனக் கொண்டிங்கு வாழ்ந்து,<br /><br />'வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?<br /><br />இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா? 'RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-7368124224724371142009-05-19T01:41:00.000-04:002009-05-19T01:41:00.000-04:00ungal eluthin theevira rasigan naan. intha kavitha...ungal eluthin theevira rasigan naan. intha kavithai.. mannikkavum koptthai padikkum phothu.. satthiyamai solkiren naan aluthu vitten. unkali pontravarkal irukkum mattum em eelam aliyathu..prasannahttp://irunugam.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-73979583599381167272009-05-19T00:36:00.000-04:002009-05-19T00:36:00.000-04:00//இல்லாதவர்கள் என்று உங்களால் சொல்லப்படுபவர்கள்
வ...//இல்லாதவர்கள் என்று உங்களால் சொல்லப்படுபவர்கள்<br /><br />வரலாற்றில்<br /><br />எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்<br /><br />பகத்சிங்காக<br /><br />நேதாஜியாக<br /><br />பிரபாகரனாக!//<br /><br />உங்கள் கோபத்தில் உளமார பங்குகொள்ளும் கையறு நிலையில் இருக்கும் என் போன்ற உண்மை தமிழர்களும் - கவிதையை படிக்க முடியவில்லை கண்ணீர் மல்குகிறதுsupersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-74894038751429190542009-05-18T23:04:00.000-04:002009-05-18T23:04:00.000-04:00kavithai nalla ruku.muthal muraiyaka unkal kavitha...kavithai nalla ruku.muthal muraiyaka unkal kavithai yai padikkire.unkal vethanaiyum thuyaramum neruppaak kavithaiya ka velippattullathu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-5841123278962499632009-05-18T18:35:00.000-04:002009-05-18T18:35:00.000-04:00என் தோழிக்கு ஒரு பின்னூட்டம்.
நின் கோபம் கண்டேன்.
...என் தோழிக்கு ஒரு பின்னூட்டம்.<br />நின் கோபம் கண்டேன்.<br /><br />இன்னும் இன்னுமெழுக.<br />வாழ்வின் விலங்கொடிக்க<br />முயல்வோரின் மூச்சற வெழுக.<br /><br />நின் கரங்கள் தாங்கும்<br />பேனா <br />கொல்லட்டும் கொடியோரை.<br /><br />என் நெஞ்சு நெகிழ்ந்து<br />நான் பாடிய நிலத்தையும்<br />என் தளபதிகளையும் இழந்தேன் காண்.<br />என் தளபதிகளின் மழலைகள்<br /><br />அலைமகளுக்கும்,கனிமொழிக்கும், சிந்திசைக்கும், முகிலினிக்கும்...<br />எங்கிருந்து..எந்தத் தொண்டைவழி வரும் என் சொற்கள்..?<br /><br />நீ பாடு தாயே.<br />எக் காரணங் கொண்டும் எழுதுவதை நிறுத்தாதே..!<br /><br />எனைப்போல<br />எழுத்துலகில் ஒரு சோம்பேறியென்ற பேர் நன்றற வுனக்கு.<br /><br />பதிவு செய்..! <br />ப்ளீஸ்.<br />எழுது.<br />ஏதாவது எழுதித் தொலை.<br />பார்க்கவும் ரசிக்கவும் நானிருக்கிறேன்.<br />கவித்துவமா..?<br />அதைப் பார்க்க நேரமிருக்கும்<br />கொடியோர் உலகில் போய்ச்சொல்.<br />நல்ல காலம், பின்னவீனத்துவம்<br />என்று சொல்லவில்லை.<br />நன்றி.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64269650436009226792009-05-18T14:57:00.000-04:002009-05-18T14:57:00.000-04:00/இதி்ல் கவித்துவத்தைத் தேடவேண்டாம்./
தமிழ்,
’இங்.../இதி்ல் கவித்துவத்தைத் தேடவேண்டாம்./<br /><br />தமிழ்,<br /><br />’இங்கு’ன் மீது உங்களைப் போன்றவர்கள் காறித்துப்பினாலும் அது மிகச் சிறந்த கவிதையாகத்தான் இருக்கும்..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-2747923470640642392009-05-18T10:45:00.000-04:002009-05-18T10:45:00.000-04:00நண்பர்களே,
www.athirvu.com போய்ப் பாருங்கள். பொ...நண்பர்களே,<br /><br />www.athirvu.com போய்ப் பாருங்கள். பொய்யான பரப்புரையை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன சிறிலங்கா அரசும் அதன் அடிவருடி இணையத்தளங்களும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-73891536705027605152009-05-18T10:19:00.000-04:002009-05-18T10:19:00.000-04:00மரணம் என்பது ஒரு வகையான நினைவூட்டல்....
முந்தைய எ...மரணம் என்பது ஒரு வகையான நினைவூட்டல்....<br /><br />முந்தைய எதோவொரு பதிவில் உங்களின் வரிதான் இது....<br /><br />வருத்தங்களை பகிர்ந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை...<br /><br />உங்களின் வலிகளை பகிர்ந்து கொள்கிறேன்....யட்சன்...https://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-61998598181708809342009-05-18T08:18:00.000-04:002009-05-18T08:18:00.000-04:00தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன்.
வெற்றிக்கள...தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன்.<br /><br />வெற்றிக்களிப்பை நேரடியாக தூக்கிச்சுமப்பவர்களின் குரல்:<br /><br /><A HREF="http://irukkumo.blogspot.com/2009/05/news-alert.html" REL="nofollow">புலி சாகும் அலுவலக நாளொன்றில் News alert கள் வருகின்றன</A>ஜனகன் ஞானேந்திரன்https://www.blogger.com/profile/15042688073366310330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-62980591657763840812009-05-18T08:06:00.000-04:002009-05-18T08:06:00.000-04:00//மரணமற்றவனின் மரணத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்க...//மரணமற்றவனின் மரணத்தை<br />எதிர்பார்த்துக் காத்திருக்கிறவர்களே! //<br /><br />உண்மை தமிழ்..மரணத்தை ஒவ்வொரு கணமும் கடந்து கொண்டு வாழும் உன்னத மனிதர் அவர்.<br /><br />கலங்க வேண்டாம். எல்லா வதந்திகளும் முடிவிற்கு வரும். அரசியல் சூழ்ச்சிகளையும் வீழ்த்தி நம் தமிழ் ஈழம் மலரும். Truth always triumphs..the last moment has arrived. Gather yourself and we stand on our cause till our end.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64765841958994975432009-05-18T05:33:00.000-04:002009-05-18T05:33:00.000-04:00solvatharkku ethuvum illai mouname anaithumaagum.....solvatharkku ethuvum illai mouname anaithumaagum....DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-17603503216020471032009-05-18T04:33:00.000-04:002009-05-18T04:33:00.000-04:00:(:(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-24431389220842997742009-05-18T04:15:00.000-04:002009-05-18T04:15:00.000-04:00மனிதனை மனிதனாக உணர வைப்பதற்கு, சக மனித உயிர்களுக்க...மனிதனை மனிதனாக உணர வைப்பதற்கு, சக மனித உயிர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை குறைந்தபட்சம் மனதளவிலாவது வெறுக்க வைப்பதற்கு உஙகள் கவிதையில் ஒலிக்கும் கோபம் உதவும் என்றே நம்புகிறேன்.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-21462329396746254762009-05-18T04:13:00.000-04:002009-05-18T04:13:00.000-04:00கொலைக்களத்துக்கு போகும் யூதர்களின் உதடுகள் முணுமுண...கொலைக்களத்துக்கு போகும் யூதர்களின் உதடுகள் முணுமுணுத்த யூஜின் பாட்டினிய்யாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.<br /><br />அக்கா இது கவிதையல்ல அடுத்த தலைமுறைக்கும் நாம் எடுத்துப்போகும் கொள்ளி, <br /><br />ஈழ நெருப்பு என்றென்றைக்கும் அணையாதுவரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-79639986900868465252009-05-18T04:09:00.000-04:002009-05-18T04:09:00.000-04:00வேறு வழியே இல்லாத நிலைகளில் தேசத்தின் பாதுகாப்பை ...வேறு வழியே இல்லாத நிலைகளில் தேசத்தின் பாதுகாப்பை முன்னிட்டு ஜெர்மனியோடு உடன்படிக்கை செய்துகொள்ள முன் வந்த லெனினையும்,பாசிஸ்ட் ஹிட்லரோடு உடன்பாடு செய்துகொள்ள முன் வந்த ஸ்டாலினையும் கூட, இந்த மார்க்சியத்தின் பெயரால் இந்திய அரசுக்கும் முதலாளித்துவ உலக ஏகாதிபத்தியங்களுக்கும் மாமா வேலை பார்த்து பிழைக்கும் ம க இக வினரும்,அவர்களின் இரயாகரன் போன்ற அடிவருடிகளும் துரோகிகள் என்று சொன்னாலும் சொல்வார்கள் , இந்த கும்பலிடம் மார்க்சியம் மார்க்சியம் கற்றுகொள்ள முயலும் உங்களை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது நிலை மயூரன்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64317200856844787252009-05-18T03:46:00.000-04:002009-05-18T03:46:00.000-04:00:(:(பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-5379059406866112062009-05-18T03:41:00.000-04:002009-05-18T03:41:00.000-04:00\\இங்கும் (தமிழகத்தில்) யாவரும் நலம்!
தங்களை விற்...\\இங்கும் (தமிழகத்தில்) யாவரும் நலம்!<br /><br />தங்களை விற்றுக்கொண்டவர்களும்<br /><br />விலைகொடுத்துப் பெற்றுக்கொண்டவர்களும்\\<br /><br /><br />சாட்டை விலாசல் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-34040637383866537362009-05-18T03:19:00.000-04:002009-05-18T03:19:00.000-04:00பவுடர் பூசிய வார்த்தைகளோடு உணர்ச்சியை வடிக்க நாமென...பவுடர் பூசிய வார்த்தைகளோடு உணர்ச்சியை வடிக்க நாமென்ன கோபாலபுரத்துக் கோமானா? அல்லது வடுகப்பட்டி வைரமா?<br /><br />அவலமே வாழ்வென்றாகிவிட்ட பின் அழகுணர்ச்சி குறித்தென்ன கவலை?!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.com