<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-34103693</id><updated>2012-01-15T19:58:51.572-05:00</updated><category term='ஷோபா சக்தி'/><category term='புத்தகம்'/><category term='குழந்தைகள்'/><category term='கனவுகள்'/><category term='பின்னூட்டங்கள்'/><category term='பதிவுலகம்'/><category term='பூக்குட்டி'/><category term='கவிதைகள்'/><category term='மாவீரர்'/><category term='இசைஞர்கள்'/><category term='ஃபிக்கி விருது விழா'/><category term='அய்யனார்'/><category term='இந்தியா'/><category term='நிகழ்வுகள்'/><category term='போர்'/><category term='நையாண்டி'/><category term='ஈழம்'/><category term='கோடை'/><category term='துாக்குத்தண்டனை'/><category term='ஊர்'/><category term='கனவிடை தோய்தல்'/><category term='சுவடுகள்'/><category term='சில ஞாபகங்கள்'/><category term='கிறுக்கல்கள்'/><category term='ஜெயமோகன்'/><category term='உலோகம்'/><category term='தேசியத் தலைவர்'/><category term='சில்வியா பிளாத்'/><category term='தேசபக்தி'/><category term='வால்பாறை இலக்கியக் கூட்டம்'/><category term='ஆதவன்'/><category term='சென்னை'/><category term='தேசியத்தலைவர்'/><category term='கடிதம்'/><category term='நளினி விடுதலை'/><category term='அரசுகள்'/><category term='எள்ளல்'/><category term='எதிர்வினை'/><category term='அதிகாரங்கள்'/><category term='சொற்கப்பல்'/><category term='சில மனிதர்கள் சில ஞாபகங்கள்'/><category term='திருவண்ணாமலை'/><category term='என் பூனையன்று; யானை'/><category term='இந்தியாவின் காலடியில் கண்ணீர்த்துளியாய்...'/><category term='பின்னவீனத்துவம்'/><category term='அகதிமுகாம்கள்'/><category term='புத்தகக் கண்காட்சி'/><category term='புதினம்'/><category term='குற்றமும் தண்டனையும்'/><category term='மீண்டும் பூக்குட்டி'/><category term='சிறுகதைகள்'/><category term='கவலைகள்'/><category term='கமலாதாஸ் அஞ்சலி எதிர்வினை'/><category term='கிருபாநந்தினி-குமுதம் கட்டுரை எதிர்வினை'/><category term='சாந்தாமணி'/><category term='அதிகாரம்'/><category term='மதம்'/><category term='விமர்சனம்'/><category term='உள்குத்து'/><category term='சேலம்'/><category term='நம்ம சாமி'/><category term='நேர்காணல்'/><category term='காங்கிரஸ்'/><category term='கவிதை'/><category term='அவதூறுகள்'/><category term='புகலிடங்கள்'/><category term='யாழ்ப்பாணப் பயணம்'/><category term='இலக்கியவாதிகள்'/><category term='அனுபவம்'/><category term='கட்டுரை'/><category term='மே 17இயக்கம்'/><category term='புத்தக வெளியீடு'/><category term='கவிதைத் தொகுப்பு'/><category term='நட்சத்திர வாரம்'/><category term='பயணம்'/><category term='நிலம்'/><category term='திரைப் பார்வை'/><category term='பதில்கள்'/><category term='இலக்கிய நிகழ்வுகள்'/><category term='இரண்டாம் பாலினம்'/><category term='ஜெயமோகன்'/><category term='ஒளி ஓவியம்'/><category term='கவிஞர் தாமரை தமிழ்த்திரைக்கு  விடுத்துள்ள வேண்டுகோள்'/><category term='தேசியத்தலைவரின் தாயார்'/><category term='சாதி'/><category term='தக்கை'/><category term='புலம்'/><category term='இந்தியா ஊழல்'/><category term='பெண்கள்'/><category term='நகரவாழ்வு'/><category term='ஆன் செக்ஸ்டன்'/><category term='பாடல்கள்'/><category term='நூல்நயம்'/><category term='சில குறிப்புகள்'/><category term='அமி லெவி.....'/><category term='தற்கொலை'/><category term='புத்தக வெளியீட்டு விழா'/><category term='கொழும்பு'/><category term='கீற்று'/><category term='மெளனகாலம்'/><category term='சாரு'/><category term='வாசித்ததும் நேசித்ததும்'/><category term='ஞாபகங்கள்'/><category term='கவிஞர்கள்'/><category term='கேள்விகள்'/><category term='சுயபுராணம்'/><title type='text'>இளவேனில்...</title><subtitle type='html'>முன்னொருபோதில்:ஈழம்
பிறிதோர் காலம்:தமிழ்நாடு
தற்போது கனடா</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilnathy.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilnathy.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தமிழ்நதி</name><uri>http://www.blogger.com/profile/16114270017075379880</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>236</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-34103693.post-4820261113572993078</id><published>2011-10-03T10:10:00.009-04:00</published><updated>2011-10-03T11:04:29.973-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தற்கொலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன் செக்ஸ்டன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமி லெவி.....'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சில்வியா பிளாத்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர்கள்'/><title type='text'>சாதலின் அழகியல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-KX5fhdPsxKw/TonK4jH0AuI/AAAAAAAAA18/vwmKAyLqRiU/s1600/anne-sexton.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" style="color: rgb(153, 0, 0);" href="http://1.bp.blogspot.com/-dYq0KzQ5sEw/TonGnBQt7YI/AAAAAAAAA10/9yohPQcSyew/s1600/ann%2Bsexton.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt; &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" style="color: rgb(153, 0, 0);" href="http://2.bp.blogspot.com/-il6bcwcbmQY/TonGUHSW4jI/AAAAAAAAA1s/2hzJ6jqOjVI/s1600/ann%2Bsexton.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt; &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" style="color: rgb(153, 0, 0);" href="http://3.bp.blogspot.com/-5f4HL6ox0fI/TonFghDBiyI/AAAAAAAAA1k/oLDchgHr9dQ/s1600/ann%2Bsexton.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt; &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" style="color: rgb(153, 0, 0);" href="http://4.bp.blogspot.com/-1-CanmiIgZA/TonCw5UhWfI/AAAAAAAAA1c/n1u_oMYKEKs/s1600/600full-sylvia-plath.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 278px;" src="http://4.bp.blogspot.com/-1-CanmiIgZA/TonCw5UhWfI/AAAAAAAAA1c/n1u_oMYKEKs/s400/600full-sylvia-plath.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5659268552044141042" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“மிதமிஞ்சிய பித்துநிலையே தெய்வீகமான அறிவு”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;-எமிலி டிக்கின்சன்&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெப்ரவரி 11, 1963. இலண்டனில் அது கடுங்குளிர் காலம். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய கொடிய பனிக்காலம் வந்து சேர்ந்திருந்தது. அதிகாலையில் இரு குழந்தைகளும் உறக்கத்தில் தேவதைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கனவு கலைந்துவிடாதபடி மென்மையாக முத்தமிட்டாள் சில்வியா. காலை உணவாக ரொட்டியும் பாலும் எடுத்துவைத்தாள். சமையலறைக்குச் சென்று அதன் கதவிடுக்கின் வழியாகவோ யன்னல்கள் வழியாகவோ மரணம் வெளியில் கசிந்துவிடாதபடி ஈரத்துணிகளால் இறுக அடைத்தாள். அடுப்பைத் திறந்து அதனுள் ஒரு துவாலையை மடித்துவைத்தபின் எரிவாயுவைத் திறந்துவிட்டாள். துவாலையில் தலைசாய்த்து நிதானமாக சாவைச் சுவாசிக்க ஆரம்பித்தாள். குறிப்பிட்ட நேரத்தில் தாதி வந்துவிடுவாள் என்ற நினைவு, மயங்கத் தொடங்கியவளுள் நிழலாடி மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தனது முப்பதாவது வயதில் சொற்களிடமிருந்தும் துயரங்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டாள் சில்வியா பிளாத்…&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல் சில்வியாவை ஒரு நிழலெனத் தொடர்ந்துகொண்டிருந்தது. அது, அவளை  வீழ்த்துவதும் - அவள் அதனைத் தற்காலிகமாக முறியடித்து விரட்டுவதுமான இடையறாத போராட்டம். சிறுவயதில், சில்வியாவின் தாயார் அவளது கால்களில் காயத் தழும்புகளைக் கண்ணுற்று என்ன நடந்ததென்று வினவியபோது, ஏதேதோ சொல்லி மழுப்பினாள். வற்புறுத்திக் கேட்டபோது, “நான் சாக விரும்பினேன்”என்று பதிலளித்தாள். அதனையடுத்து- மனவழுத்தத்திலிருந்து மீள்வதற்காக உளவியல் ஆலோசனை சிகிச்சை, விரைவில் குணப்படுத்துமென நம்பப்பட்ட மின்னதிர்ச்சி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாள். அவளது இருபதாவது வயதில், மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்தாள். நடக்கப் போவதாக குறிப்பொன்றை எழுதிவைத்தபின் நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு நிலவறையிலுள்ள புழங்காத பகுதியொன்றில் மறைந்துகிடந்தாள். அந்தச் செய்தி பத்திரிகைகளில் முதற்பக்கத்தில் பிரசுரமாயிற்று. ஊரே திரண்டு தேடியது. நாற்பது மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாந்தியால் ஈரமாகி நாற்றமெடுத்த ஆடைகளோடு அரைமயக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள். ‘லேடி லாசரஸ்’என்ற கவிதையில் அந்தக் காட்சியை இவ்விதம் சித்தரித்திருக்கிறாள்.&lt;/span&gt;  &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் முறை,&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;இதுவே கடைசி&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;இனித் திரும்பேன் எனும் முத்தாய்ப்போடு&lt;/span&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;இறுக்கி மூடினேன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;என்னையொரு சிப்பியென.&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;மீண்டும் மீண்டும் கூவியழைத்து மீட்டபின்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;பிரித்தகற்றினர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;முத்துக்களைப் போல&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;ஒட்டியிருந்த புழுக்களை.&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதலும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;ஏனைய கலைகளைப் போலொன்றே&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;அபூர்வ அழகோடு&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;அதனை நான் நிகழ்த்துகிறேன்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலைக்கு முயன்று தப்பிப் பிழைத்த பிற்பாடு எதிர்கொள்ளவேண்டியிருந்த வாதைகளை ‘செய்யுந்தோறும் நரகம்’என மேற்குறித்த கவிதையில் குறிப்பிட்டிருக்கிறாள். பிறகொரு தடவை கார் விபத்தில் சிக்கினாள். அது விபத்தன்று- தற்கொலை முயற்சி என்று, பிறகு அவளாகவே ஒப்புக்கொண்டாள். நீண்ட நாட்களுக்கு – வாரங்களுக்குக் கூட உறங்காமல் ‘இன்சோம்னியா’வினால் தொடர்ந்து அவதிப்பட்டுவந்தாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;“ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்”&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு வயதில் முதல் கவிதை பிரசுரமாகும் உவகையை அனுபவித்த சிறுமி, படித்த பள்ளிக்கூடங்களில் படிப்பு-படைப்பாற்றலால் புகழ்பெற்ற மாணவி, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசல் பெற்றுப் படிக்கக்கூடிய திறன்வாய்ந்தவள், உரைநடை, கவிதை எனப் பன்முக ஆற்றல் மிக்கவளாக அறியப்பட்டு பிரபலமான சஞ்சிகைகளில் படைப்புகள் வெளிவரப் பெற்றவள், சமூகத்தில் மதிப்புக்குரியவர்கள் எனப் போற்றப்பட்டவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர் - மீண்டும் மீண்டும் மரணத்தை நேசித்தது ஏன்? தனது குறிப்பொன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறாள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;“தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.”&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில் தந்தையை இழந்ததானது சில்வியாவின் இறுதி நாட்கள் வரை அவளைப் பாதித்தது என்கிறார்கள். தந்தையின் மரணச்செய்தியை அவளிடம் தெரிவித்தபோது&lt;/span&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“இனி நான் ஒருபோதும் கடவுளோடு பேசமாட்டேன்”என்றாளாம். சில்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பு எழுதிய‘டாடி’ என்ற கவிதையில் அந்த இழப்பானது கோபம், வெறுப்பு, துயரம் கலந்து வெளிப்பட்டிருக்கிறது.&lt;/span&gt;  &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் உங்களைப் புதைத்தபோது&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;எனக்கு வயது பத்து&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;இருபது வயதில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;மரணத்தை விழைந்தேன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;மீண்டும் மீண்டும் மீண்டும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;...&lt;br /&gt;உங்களை வந்தடைய&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;எலும்புகள் கூட விழைந்தன&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;b style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-fareast-Times New Roman&amp;quot;;mso-ansi-language:EN;mso-fareast-language:EN-US;mso-bidi-language: AR-SAfont-family:&amp;quot;;font-size:16.0pt;"  lang="EN" &gt;&lt;span style="font-size:130%;"&gt;Electra on Azalea Path&lt;/span&gt;&lt;i style="mso-bidi-font-style:normal"&gt;  &lt;/i&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;என்ற கவிதையில்…&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவரதும் போலவே&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;உங்களது மரணமும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;இயல்பென்றாள் என் தாய்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;அம்மனநிலையை உள்வாங்கும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;வயதேறுதல்&lt;br /&gt;சடுதியில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;எங்ஙனம் நிகழும்?&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;தற்கொலையின் அபகீர்த்தியைச் சுமந்தலையும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;ஆவி நானே…&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;எனதே எனதான&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;நீலநிற கூரிய கத்தியொன்று&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;என் தொண்டைக்குள்ளே&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;துருவேறிக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘ஆசிரியன் இறந்துவிட்டான்’ (ஆசிரியை இறக்கமாட்டாளா?) என்பதற்கு அமைவுற, சில்வியாவின் கவிதைகளை வாசித்தவர்கள் அவற்றைத் தமதெனக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். அவளுடைய படைப்புகளிலும் தற்கொலையிலும் தங்களைப் பொருத்திப் பார்த்தார்கள். அவளுடைய கண்களால் பார்க்கவும், காலணிகளில் புகுந்துகொள்ளவும் விழைந்தார்கள். கணவன்மாரால் துரோகிக்கப்பட்டவர்கள் அந்தக் கவிதைகளைத் தங்களுக்கானவையாகச் சுவீகரித்துக்கொண்டார்கள். குளிரிலும் தனிமையிலும் வறுமையிலும்-இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் சித்திரம் சமூகத்தின் கோபத்தைத் தூண்டப் போதுமானதே. சில்வியா பிளாத்தின் கணவர், கவிஞர் ரெட் ஹியூஸின் பெயரை சில்வியாவின் கல்லறையிலிருந்து அழித்துவிடும்படி தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதும் அதன் பொருட்டே. ‘கொலைகாரன்’என்ற சாபங்கலந்த தூற்றுதல்கள், குற்றச்சாட்டுகள், துரத்தும் கேள்விகள், கொலை மிரட்டல்களுக்கு தனது வாழ்நாள் முழுவதும் முகங்கொடுக்கவேண்டியவராக ஹியூஸ் இருந்தார். சில்வியா பிளாத்தின் தற்கொலைக்குப் பிற்பாடு சில்வியாவின் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் “என்னுடைய வாழ்வு முடிந்துபோயிற்று”என்று துக்கித்திருக்கிறார். சில்வியாவின் அனுதாபிகள், ஆதரவாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அவர்களுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் உண்மைகளல்ல- சில்வியா மீது புனையப்பட்ட மாயைகளே”என்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தன்னுடைய கருத்தை மகளுக்கும் தரத் தவறவில்லை.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சில்வியா பிளாத்தின் இறுதி நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் 2004ஆம் ஆண்டில், அவரது மகளான பிரீடா ஹியூஸினால் ‘ஏரியல்’என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது. (சர்ச்சைக்குள்ளான முதல் தொகுப்பு கணவரால் வெளியிடப்பட்டது.) அதன் முன்னுரையில், “என்னுடைய தந்தையால் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’தொகுப்பை, என் தாயின் தற்கொலையால் கட்டமைக்கப்பட்ட புனிதத்தன்மையோடு சேர்த்துப் பார்க்கிறார்கள்.”என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரீடா. மேலும், “எனது தாய் எத்தனைக்கெத்தனை மகத்தான கவிஞராக இருந்தாரோ, அத்தனைக்கத்தனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாகவும் இருந்திருக்கிறார் என்பதை நான் பின்னாட்களில் உணர்ந்துகொண்டேன். என் தந்தையின் பொறுமையோடும் நன்மை விழையும் தன்மையோடும் ஒப்பிடுமிடத்து என் தாய் பொறாமையும் மிகுந்த கோபமும் உடையவராக இருந்திருக்கிறார் என்பதையும் உணர்ந்துகொண்டேன். எனது தந்தையின் கவிதைகளை ஒரு சமயம் கிழித்தும் மற்றோர் சமயம் எரித்தும் அழித்ததை அறிந்து நான் திகைப்புற்றேன்”என்கிறார். அஸ்ஸியா வேவெல் (டேவிட் வேவெல் என்ற கவிஞனின் மனைவி)என்ற பெண்ணுடன் கணவருக்கு ஏற்பட்டிருந்த உறவை அறிந்த சில நாட்களில், பெருங்கோபமுற்ற சில்வியா ‘பெல் ஜார்’நாவல் எழுதுவதற்கான குறிப்புகள் சிலவற்றையும், தனது தாயாரால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான கடிதங்களையும், ஒரு பெட்டி நிறையக் குவிந்திருந்த ரெட் ஹியூசின் கடிதங்களையும், அவரது சில கவிதைகளின் ஆரம்ப வரிகளையும் தீயிலிட்டு எரித்திருந்தாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பிரீடா தன் தந்தையை நியாயப்படுத்துவதில் நியாயமேயில்லை. ரெட் ஹியூஸ் ஒரு தண்மையான மனிதராகவே இருந்திருக்கலாம். சில்வியா பிளாத் இறந்தபிறகு அவளுடைய கவிதைகளில் தற்கொலை ஏற்றிவைத்துப் பேசப்பட்டதானது, ஊடகங்களின் உருப்பெருக்கிக் காட்டும் முயற்சி என்பதையும் ஓரளவு ஒத்துக்கொள்ளவே வேண்டும். சில்வியாவின் வாழ்வையும் தற்கொலையையும் மறந்துவிட்டு ஒரு கவிதையைத்தானும் வாசிக்கமுடியாது என்பதும் உண்மையே.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆனால், சிறுவயதிலிருந்தே மனவழுத்தத்தால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலையிலிருந்த (சில்வியாவின் மனநல மருத்துவர் அவளை வைத்தியசாலையில் அனுமதிக்க இடம் தேடிக்கொண்டிருந்தார்) தன் மனைவியை, (காதல் மனைவி என்று சேர்த்துச் சொல்லவேண்டும்) தற்கொலையின்பால் தீரா வேட்கை கொண்டிருந்தவளை, பொருளாதார நெருக்கடியில் அவதியுற்றுக் கொண்டிருந்தவளை, படைப்பெழுச்சிக்கும் - பெண்ணாக இருந்த காரணத்தால் குழந்தை வளர்ப்பு இன்னபிற பாடுகளுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தவளை, நோய்வாய்ப்பட்டிருந்த இரு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் அந்தக் கடுங் குளிர்காலத்தில் (கோடையில் நீங்கியிருக்கலாம் என்று சொல்லவில்லை) வேறொருத்தியின் பொருட்டு, அதிலும் குறிப்பிடத்தக்க அழகி என்று கருதப்பட்ட ஒருத்தியோடு நீங்கிச் சென்றதன் அடித்தளத்தில் இயங்கிய சுயநலமானது எவ்வகையிலும் எவராலும் நியாயப்படுத்தப்பட முடியாதது; கூடாதது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சில்வியா பிளாத்தைப் பொறுத்தமட்டில், உளவியல் சிக்கல்கள் காரணமாக அவள் தற்கொலையை நோக்கி இலகுவில் தூண்டப்படக்கூடியவராக இருந்தாள். ஒரு கைவிரல் சொடுக்குக்குக் காத்திருக்கும் விசைபோல மரணம் அவளுக்காகக் காத்திருந்தது. தந்தையை இழந்து, தந்தையின் இடத்தை நிறைத்ததாக எண்ணியிருந்த கணவனும் நீங்கிச்சென்ற அந்தக் குளிர்காலத்தில் ‘டாடி’யை எழுதினாள். தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பாக எழுதப்பட்ட பல கவிதைகளில் ‘டாடி’யும் ஒன்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;நான் ஒருவனைக் கொன்றிருந்தால்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;இருவர் அழிந்திருப்பர்.&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;அந்தக் காட்டேரி&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;தானே நீங்களென விளம்பிற்று.&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;அது எனது குருதியை&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;ஓராண்டு…&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;ஏழாண்டுகளாகக் குடித்திருந்தது&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;……………………………&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;……………………………..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;எந்தப் பெண்ணின் பொருட்டு சில்வியா பிளாத்தை அவரது கணவர் நீங்கிச் சென்று தீராப் பழிக்கு ஆளானாரோ, அந்தப் பெண்ணும், ஆறு ஆண்டுகளின் பின் (25 மார்ச், 1969) சில்வியாவைப் பின்பற்றி அதே பாணியில் சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு மூச்சுத்திணறி இறந்துபோனாள், தனியாகவல்ல; தனது நான்கு வயது மகள் சுராவையும் தன்னோடு சேர்த்துக்கொண்டாள். இறந்தவளின் நிழல் போகுமிடமெல்லாம் தொடர்வதை எவரோ சகித்திருப்பர்? இதனையடுத்து ரெட் ஹியூஸ் தன்னை நியாயப்படுத்துவதற்கான தகுதியை முற்றிலும் இழந்தவரானார். ‘அவர் ஒரு வன்முறையாளன்’என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டினர். சில்வியா பிளாத்தின் மகன் நிக்கலஸ் மார்ச் 16, 1989இல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோனார். அந்தச் செய்தியை “சில்வியா பிளாத்தும் அவரால் கொல்லப்பட்ட அவரது மகனும்”என்று, பத்திரிகா தர்மம் மீறாமல் எழுதியது ஒரு சஞ்சிகை. தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு சொந்தமாக மனவழுத்தங்கள் இருக்கக்கூடாதென்பது அத்தகையோரின் விதியாக இருக்கலாம். தனது சகோதரர் நீண்ட காலம் மனவுளைச்சலில் இருந்தபின் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய சகோதரி பிரீடா தெரிவித்தாள்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சில்வியா பிளாத் தற்கொலைக் குறிப்பு எதனையும் எழுதிவைத்திருக்கவில்லை. ஆகவே, அவளால் கடைசியாக எழுதப்பட்ட கவிதைகளை வெளியிடும் பொறுப்பை கணவர் தன்னுடையதென எடுத்துக்கொண்டார். அப்படி ‘எடுத்துக்கொள்ளப்பட்ட உரிமை’யானது சில்வியா பிளாத்தின் ஆதரவாளர்கள், அனுதாபிகள், பெண்ணியவாதிகளிடையே பெருங்கோபத்தைக் கிளப்பியது. தற்கொலைக்குத் தூண்டிய ஒருவருக்கு அந்த உரிமை கிடையாது என்று பொங்கியெழுந்தார்கள். ‘ஏரியல்’தொகுப்பில், கவிதைகளை சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அல்லாமல் மாற்றி வெளியிட்டதும், சில கவிதைகள் வெளியிடத் தகுதியற்றவையென நீக்கப்பட்டிருந்ததும் அவர்களது கோபம் அதிகரிக்கக் காரணமாயிற்று. ஆனால், சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அவற்றை உள்ளபடியே வெளியிட்டிருந்தால், ‘குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் சில அயலவர்களுக்கும்கூட அபகீர்த்தி விளைவிப்பனவாகவும், மனம் புண்படுத்தும்படியாகவும் அவை அமைந்திருக்கும்’என்று, பிரீடா தனது தொகுப்பின் முன்னுரையில் கூறியிருக்கிறார். சில்வியாவின் கணவரால், அவளது மரணத்தின் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’ தொகுப்பு பற்றி கருத்துத் தெரிவித்த அல்வாரஸ், ‘இவ்வகையில் கவிதைகளை வரிசைப்படுத்தியிருப்பது கொலையின் அழகியலைக் கொண்டிருக்கிறது’என்கிறார்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் சில்வியா பிளாத் அன்று மரணத்தை விரும்பினாளா? மனப்பூர்வமாக விரும்பியிருந்தாளெனில், தனது மனநல மருத்துவரை அழைக்கும்படியாக தாதிக்கு குறிப்பொன்றை எழுதிவைத்திருந்தது ஏன்?  சிலர் சொல்வதுபோல, அந்தத் தற்கொலை (முயற்சி) வெறுமனே ‘உதவி வேண்டிய அழுகுரலாய்’ ஆரம்பித்து துன்பியலாய் முடிவடைந்ததா? அன்று காலை தாதி குறித்த நேரத்திற்கு வந்திருந்தால், ‘முப்பதாவது வயதில் மீண்டும் உங்களை வந்தடைய முயன்று தோற்றேன் தந்தையே….’என்றொரு கவிதை எழுதப்பட்டிருக்குமோ? சாவிலும் கொடியது, துயருள் தள்ளியவர்களைப் பழிவாங்குவதற்காக அல்லது பயமுறுத்துவதற்காக அப்படியொரு முயற்சியைச் செய்து சாக விரும்பாமலே செத்துப் போவதாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“மனநோய் என்பது, குடும்பம் மற்றும் அதனையொத்த அமைப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சுயத்தை நோக்கி வெளியேறத் துடிப்பதாகும்”என்கிறார் ‘மனநோயின் மொழி’யில் டேவிட் கூப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சமூகம், குடும்பம், மதம், கல்வி இன்னபிற அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்படுவதற்கு முன் குழந்தையின் படைப்பாற்றல் கட்டற்றதாக அமைந்திருக்கிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் விதிமுறைகள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் மூளைக்குள் உருவேற்றப்பட்டு சமூகப் பிராணியாக மாற்றப்படுகிறாள்-ன். இயந்திரமயமான அந்த ஓட்டத்தில் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் இணைந்துகொள்ள மறுப்பவர்கள், ஓடிக்களைத்துப் பின்தங்கியவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகத்தின் பொத்தாம்பொதுவான அளவுகோல்களின்படி அவர்களால் இயங்கமுடிவதில்லை. அவர்கள் இப்போது வலிந்து எழுதப்பட்ட எல்லா நியதிகளுக்கும் எதிரான புரட்சியாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களளவில் சமூகம் என்பது ஒரு நாகரிக பாவனைக் கூடம். அந்த இருண்ட கூடத்திலிருந்து கலையின் உன்னத வெளிச்சத்தின் உதவியால் தப்பிக்க எத்தனிக்கிறார்கள். புறவுலகிலிருந்து அந்நியமாதல், உள்ளொடுங்கிப் போயிருந்த படைப்பாற்றலை நோக்கி மீண்டும் அவர்களைத் தள்ளுகிறது. படைப்பெழுச்சியானது, இலகுவில் மனப்பிறழ்வு முத்திரை குத்தப்பட்டுவிடக்கூடிய நடத்தைகளைக் கொண்டவர்களாக மாற்றிவிடுகிறது. (அதைச் சாக்காக வைத்து ‘போலச் செய்பவர்’களுக்கு இது பொருந்தாது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன் இன்னபிற கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் ஏதோவொரு வகையில் பயிற்றப்பட்ட சமூகத்தை மறுத்தோடியவர்களே. எந்த மனவுளைச்சல் அவர்களைத் தனிமைப்படுத்தியதோ, அதுவே உன்னத கலை வெளிப்பாட்டுக்கும் அவர்களை இட்டுச் சென்றது.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;உளவியல் சிக்கல்களால் பீடிக்கப்பட்டவர்களை மின்னதிர்ச்சி சிகிச்சை முறை மூலம் குணப்படுத்த முயற்சிப்பது என்பதே அடிப்படை மனிதாபிமானமற்றது. அப்படிச் செய்வதன் வழியாக மூளையின் பேராற்றல் வலுவிழக்கச் செய்யப்பட்டு தனிமனித ஆளுமை சிதைக்கப்படுகிறது. அச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் ஒருவர் தளர்ச்சியடைந்து கீழ்ப்படிவுள்ள நாய்க்குட்டி போலாகிவிடுவார். ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம் என்ற கற்பிதத்திற்கு அத்தகைய கீழ்ப்படிதலே வேண்டியிருக்கிறது. அண்மைக்காலமாக அத்தகைய சிகிச்சை முறைக்கெதிராக மனிதாபிமானத்தோடு சிலர் குரலெழுப்பி வருகிறார்கள். மேலும், உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பதைக் காட்டிலும், அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஊடாட விடுவதே விரைவில் குணப்படுத்தும் என்கிறார்கள் மரபார்ந்த அல்லது வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளுக்கெதிரான மனிதவுரிமையாளர்கள். சில்வியா பிளாத்தும் மின்னதிர்ச்சி உள்ளடங்கலான சிகிச்சைக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்டவளே. ஆனால், அவளது ஆளுமையின் வீச்சு மின்னதிர்ச்சியையும் மீறியதாக இருந்ததால் தப்பித்தாள். சில்வியா பிளாத்திற்கு ரெட் ஹியூஸ்ஸிடமிருந்து கிடைத்திருக்க வேண்டிய பரிவும் பராமரிப்பும் கிடைத்திருந்தால் அவள் இன்றும் இருந்திருக்கக்கூடும். படைப்பாளியின் இருப்பும் எழுத்தும் பிரித்துப் பார்க்கக்கூடியனவல்லவே…!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;ஆன் செக்ஸ்டனுக்கும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; சில்வியா பிளாத்துக்கும் குறிப்பிடத்தக்களவு ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் அமெரிக்காவின் மாசாசுசெட்ஸ் என்ற இடத்தில் பிறந்தவர்கள். இருவருமே தற்கொலையைப் பற்றி இடையறாது சிந்தித்தவர்கள். பேசியவர்கள். கடைசித் தடவை தவிர்த்து, தற்கொலையை முடிந்தபோதெல்லாம் முயன்றுபார்த்துத் தோற்றவர்கள். (இதுவொரு பைத்தியக்காரத்தனமான வாசகமே.)இருவருமே தமது வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல்களால் அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். தோழிகள். இருவரும் றொபேர்ட் லோவல் என்ற பேராசிரியரிடம் கவிதை குறித்துத் தெரிந்துகொண்டவர்கள். இருவருடைய கவிதைகளும் தன்வரலாற்றுத் தன்மை கொண்டனவாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் கவிதைக்கான ‘புலிட்சர்’விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்கள்.  ஆனால், சில்வியா பிளாத்தை ஏதோவொரு வகையில் ஆன் பின்பற்றினாள் என்று சொல்வாருமுளர்; தற்கொலையின் வடிவத்தைத் தேர்ந்ததில்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;“நானும் சில்வியாவும் எங்களது முதல் தற்கொலை முயற்சியைக் குறித்து நீண்ட நேரம் பேசுவதுண்டு.”&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;என்கிறாள் ஆன் செக்ஸ்டன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் இருவர் பொழுது சாய்ந்து, இருள் வடிந்து விடிகாலையில் உறங்க விரும்பாமல் உறங்கச் செல்வதுபோல, சாவைக் குறித்து சில்வியா பிளாத்தும் ஆன் செக்ஸ்டனும் இதர கவிஞர்களும் தங்கள் படைப்புகளில் சலிக்காமல் பேசியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சில்வியாவின் மறைவுக்குப் பின் ஆன் செக்ஸ்டன் தன் மனநல மருத்துவரிடம் சொன்னாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;“சில்வியாவின் மரணம் என்னை அலைக்கழிக்கிறது. என்னையும் அதுபோல செய்யத் தூண்டுகிறது. எனக்குரிய மரணத்தை அவள் தன்னுடையதாக்கிக் கொண்டாள்.”&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தாறாவது வயதில் (முதல் குழந்தையின் பிறப்பினை அடுத்து) கடுமையான மனவழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆன் செக்ஸ்டன், தொடர்ந்து வந்த காலங்களில் அடிக்கடி அங்கு நாட்களைக் கழிக்கவேண்டியவளானாள். தான் எழுத ஆரம்பித்ததைப் பற்றிச் சொல்லும்போது…&lt;/span&gt;  &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“எனது சிகிச்சைகளுக்கிடையில் நான் உணர்ந்ததையும் யோசித்ததையும் கண்ட கனவுகளையும் எழுதும்படி எனது மனநல மருத்துவர் என்னைப் பணித்ததற்கிணங்க நான் எழுதவாரம்பித்தேன்.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது கைகளில் புகைந்தபடியிருக்கும் சிகரெட்டும், பேச்சில் மிளிர்ந்தபடியிருக்கும் அலட்சியபாவமும் கேலியும், பித்தின் ஆழங்களில் அவ்வப்போது போய் நிலைத்துவிடும் கண்களுமான ஆன் செக்ஸ்டன் என்னை ஆகர்சிக்கும் பெண்ணாயிருக்கிறாள். ‘அவையெல்லாம் வலிந்து பொருத்திக்கொள்ளப்பட்ட பாவனைகளோ..?’என்ற எண்ணம் உள்ளோடுகிறபோதிலும், அப்படியொருத்தியைப் பார்க்கும்போது ஏற்படும் நிறைவு, வாஞ்சை கலந்த புன்னகையாக வெளிப்படுகிறது. அந்த வாஞ்சையானது மறுக்கப்பட்டவற்றிலிருந்து மலர்கிறது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.&lt;/span&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘தன்வரலாற்றுத் தன்மையுடைய கவிதை’ என்று கட்டம் கட்டி அடைக்கும் விமர்சனம் எரிக்கா யோங் போன்றவர்களை எரிச்சலடைய வைக்கிறது. ‘படைப்பாளியின் மனமே கவிதையில் இயங்குகிறது. சில விமர்சகர்கள் கவிதையைக் கவிதையாகப் பார்க்காமல், இத்தகைய சொற்களைக் கண்டுபிடித்துச் சொல்வதன் வழியாக அதை குறைமதிப்பீடு செய்கிறார்கள்’என்று சாடுகிறார் அவர். இரண்டு பெண்களுமே ரொமான்டிசத்திலிருந்த கவிதையை யதார்த்தத்தை பேசும் தளத்திற்கு எடுத்து வந்தவர்கள். இருவருமே, அதுவரையில் பெருமளவில் வெளிப்படையாகப் பேசப்பட்டிராத அன்றேல் பேசத் தயங்கிய பெண்களின் காமத்தைப் பற்றி, ஆசைகளைப் பற்றி, மாதவிடாய், கருக்கலைப்பு ஆகியவற்றைப் வெளிப்படையாக எழுதினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சில்வியா பிளாத்தைப் போலவே ஆன் செக்ஸ்டனும் எப்போதும் சாவின் அருகாமையை உணர்ந்தபடியிருந்தாள். 27ஆவது வயதில் (இரண்டாவது மகள் பிறந்தபிற்பாடு) தனது பிறந்தநாளன்று தற்கொலைக்கு முயற்சித்தாள் ஆன்.&lt;/span&gt;  &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“மரணத்தின் நாற்றம் காற்றில் நிறைந்திருக்கிறது&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;அழுகிய உருளைக்கிழங்கைப் போல…”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சில்வியா தற்கொலை செய்துகொண்ட பிற்பாடு அவளை விளித்து எழுதிய கவிதையில்....&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;இரண்டுமுறை&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;என்னைப் பிரகடனித்தேன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;எதிரியை வெற்றிகொண்டேன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;அவனை உண்டு மகிழ்ந்தேன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;அவனது கலைநேர்த்தியை&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;மாயத்தை&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;எனதாக்கினேன்&lt;br /&gt;.&lt;/span&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;………………&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;………………&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் எனக்கான அவளது காத்திருப்பு நீள்கிறது,&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;ஆண்டுகளாக&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;பழைய காயமொன்றின் கட்டினை நேர்த்தியோடு அவிழ்க்க,&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;மோசமான சிறைக்கூடத்திலிருந்து எனது மூச்சை விடுவிக்க.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ‘எனக்குரிய மரணத்தை உனதாக்கினாய்’என்கிறாள். பிறகோவெனில், ‘உன்போலவே நானும் மரணத்தை அறிந்திருந்தேன். அதனை வெற்றியும் கொண்டேன்’என்று மரணத்திற்கும் தனக்குமுள்ள நெருக்கத்தை, பாத்தியதையை (சில்வியாவைக் காட்டிலும்)அழுத்திச் சொல்ல முனைவதைக் காணமுடிகிறது.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஒப்பீட்டளவில் ஆன் செக்ஸ்டனின் தற்கொலை, சில்வியா அளவிற்கு மன அதிர்வைக் கொணரவில்லை என்பது வெளிப்படை. முன்பொரு தடவை நிகழ்ந்து பார்த்த காட்சியின் அசுவாரசியமாகவோ, ஆன் செக்ஸ்டனால் வரையப்பட்ட சுயசித்திரம் காரணமாகவோ அது கூடுதல் கவனம் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையான பாலியல் உறவுகள் அல்லது அவை குறித்த பிரகடனங்களை- ஒழுக்கத்தைப் பேணும் (முற்றிலும் அது உண்மையன்று; பல நேரங்களில் அவ்வாறான தோற்றமே காட்டப்படுகிறது.) சமூகத்தால் செரித்துக்கொள்ள முடிவதில்லை.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண், படைப்பாளியாக நிலைத்திருப்பது என்பது தொடர்போராட்டம். அதுபோலவே, உளவியல் சிக்கலும் கலையின்பால் செலுத்திச்செல்லும் பித்துநிலையும் சேர்ந்தியங்கும் ஒருவருடைய பிள்ளைகள், கணவர், உறவினர்களுக்கென்றொரு பக்கமும் உண்டு. அப்படியொரு பக்கத்தை முற்றிலுமாகப் புறமொதுக்கிச் சென்றுவிடல் பக்கச்சார்புடையதாகும்.  உளவியல் சிக்கலுக்கும் படைப்பாற்றலின் அழைப்புக்கும் இடையில் சிக்கித் திண்டாடிய தனது தாயின் ஞாபகங்களை &lt;/span&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;; color: rgb(153, 0, 0);font-family:&amp;quot;;font-size:16.0pt;"  &gt;&lt;span style="font-size:130%;"&gt;Searching for Mercy Street, My Journey Back to Mother:Anne Sexton&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Bamini; color: rgb(153, 0, 0);font-family:Arial;font-size:16.0pt;"  &gt;&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;  என்ற புத்தகமாக அவரது மகள் லின்டா கிரே செக்ஸ்டன் வெளியிட்டிருக்கிறாள். அதில் தாயின் அரவணைப்புக்காக ஏங்கிய குழந்தையின் குரலை இனங்காண முடிகிறது. மனவழுத்தத்தின் மிகுதியால் குழந்தைகளிடத்தில்கூட வன்முறையாக நடந்துகொண்டாள் என்ற குற்றச்சாட்டு ஆன் செக்ஸ்டன் மீது உண்டு. ‘தற்கொலை செய்துகொண்டு விடுவேன்’என்று குழந்தைகளை மிரட்டுபவளாக ஆன் செக்ஸ்டன் இருந்திருக்கிறாள். அதனால், கைவிடப்பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் தனதும் சகோதரியினதும் இளமைக்காலம் சூழப்பட்டிருந்ததாக லின்டா கிரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறாள். ஆக, படைப்பெழுச்சியின் உக்கிர ‘வீச்சு’ படைப்பாளிகளைச் சுற்றி இருப்பவர்களையும் விட்டுவைப்பதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மனப்பிறழ்வின் அழுத்தம் தாளமுடியாமல் போன ஒருநாளில், சொன்னபடியே நடந்தது. அக்டோபர் 04, 1974 அன்று, மாக்ஸின் குமின் என்ற கவிஞருடன் (நீண்டகால நண்பர்) மதிய உணவருந்திவிட்டு வீடு திரும்பிய ஆன் செக்ஸ்டன் மதுவருந்தினாள். தன்மீதும் சிறிது ஊற்றிக்கொண்டாள். பிறகு, தாயின் கம்பளிக்கோட்டை அணிந்துகொண்டு மோட்டார் வண்டி நிறுத்தும் கொட்டகைக்குச் சென்றாள். கொட்டகையின் கதவுகளை இறுகச் சாத்தி மோட்டார் வண்டியின் இயந்திரத்தை இயங்கப் பண்ணினாள். இசையை உரத்து ஒலிக்கவிட்டாள். மோட்டார் வண்டி வெளித்தள்ளிய கார்பன் மோனோக்சைட்டைச் சுவாசித்துச் செத்துப்போனாள்.&lt;/span&gt;  &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்செயலாகத் திறக்கப்பட்டுவிட்ட பக்கம் திறந்தபடியிருக்க,&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;சொல்லப்படாதவை எஞ்சியிருக்க,&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;தொலைபேசி எடுத்தது எடுத்தபடியிருக்க,&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;மேலும், காதல்….&lt;br /&gt;அது எதுவெனினும்,&lt;br /&gt;ஒரு தொற்றுநோய்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குணப்படுத்தமுடியாத அந்த நோயை, திறந்த புத்தகத்தை, சொல்லப்படாத வார்த்தைகளை விட்டுவிட்டுப் போனாள். அவளும் போனாள்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனவழுத்தத்தால், பிறழ்வால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு தன் கவிதைகள் மூலம் ஆறுதலளித்துவந்த, தங்களை அடையாளங் கண்டுகொள்ள வைத்த கவிதைகளை அளித்த துணிச்சல்மிகு பெண்ணின் மூச்சு நின்றுபோயிற்று. தனது காலணியையே சாம்பல் கிண்ணமாக உபயோகித்த- தொடர் புகைப்பிடிப்புப் பழக்கத்தைக் கொண்ட அந்த விசித்திரமான பெண் சாம்பலாகிக் காற்றில் கலந்தாள். ஆம்…. நீங்கள் மிகச் சரியானதை ஞாபகங்கொள்கிறீர்கள்: அழுகிய உருளைக்கிழங்கினையொத்த வாசனையுடன்கூடிய மரணங் கலந்திருந்த காற்றில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;உலகிலுள்ள அனைத்துப் பெண்களினுள்ளும் ஏதோவொரு துயரத்தின் அழகியல் குடிகொண்டிருக்கிறது. அதைக் கலையாக வெளிப்படுத்தத் தெரிந்தவர்கள், வரலாற்றில் சில தசாப்தங்கள் நீடித்திருக்கிறார்கள். ஏனையோரைக் காலம் கனகதியில் கபளீகரம் செய்துவிடுகிறது.&lt;/span&gt;  &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறந்ததாகவே இருக்கட்டும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;உதிர்ந்துவிட்ட ஒரு மலரைப்போல.&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;மறந்ததாகவே இருக்கட்டும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;முன்னொருகாலம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;பொன்னொளிர்ந்து&lt;br /&gt;மறக்கப்பட்ட&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;தீயினைப் போல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;நினைவிலிருந்து உதிரட்டும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;என்றென்றைக்குமாய்,&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;காலம் ஒரு கனிவுமிகு நண்பன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;அவன் நமக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;அந்திமத்தை அருள்வான்.&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவராவது வினவுவாரெனில் சொல்…&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;மிக நீண்ட நாட்களுக்கு முன்னரே&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;மறந்தாயிற்று என&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;ஒரு மலரென, ஒரு தீயென&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;நீண்டநாட்களின் முன் பொழிந்த பனியில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;புதைந்து மறக்கப்பட்ட கால்பந்தென.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மேற்கண்ட கவிதையில் எழுதியிருப்பதைப்போல, உதிர்ந்த மலராகவோ, நடனம் ஒடுங்கி அவிந்த தீயாகவோ &lt;span style="font-weight: bold;"&gt;சாரா டீஸ்டேல்&lt;/span&gt; மறக்கப்படவில்லை. எழுத்தால் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இயற்கையின் காதலியும் அழகின் உபாசகியுமாகிய சாரா டீஸ்டேல், ஆகஸ்ட் 8, 1884ஆம் ஆண்டு, செயின்ற் லூயிஸ் மிசூரியில் பிறந்தவள். அங்குதான் கவிஞர் டி.எஸ்.எலியட்டும் மரியன் மூரும் பிறந்தார்கள். சாரா இலகுவில் நோய்வாய்ப்படக் கூடியவளாக, எப்போதும் பணிப்பெண்ணின் பராமரிப்பை வேண்டிய பூஞ்ஞை உடம்புக்காரியாக இருந்தாள். அவளது கவிதைகள் எளிமையானவை போன்று தோற்றமளிப்பினும், மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது ஆழ்ந்த பொருளுடையவையாகவும் உள்ளடங்கியிருக்கும் துயரைக் கிளர்த்துவனவாக அமைந்துள்ளன.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகழ்பெற்ற கவிஞரும் ஓவியருமான வாசெல் லின்ட்சேயின் கனவு தேவதையாக இருந்தவள் சாரா டீஸ்டேல். கடிதங்களிலும், கவிதைகளிலும் தன் காதலை வெளிப்படுத்தினார் லின்ட்சே. சில கவிதைகளை தன் காதல் தேவதைக்கு சமர்ப்பணமும் செய்தார். சாராவும் அவரை விரும்பியபோதிலும், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஏழைக் கவிஞனால் தான் எதிர்பார்க்கும் வாழ்வைத் தரமுடியாது என்றெண்ணியோ என்னவோ எர்ன்ஸ் பில்சிங்கர் என்ற தொழிலதிபரை மணந்தாள். சாராவின் கணவர் பணத்தின் பின்னாலும், அதனை ஈட்டுவதன் பொருட்டான பயணங்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தார். அந்நாட்களில் சாராவின் துணை தனிமை மட்டுமே. 1929 இல், மனமுறிவு மணமுறிவில் முடிந்தது; கணவரின் விருப்பத்திற்கு மாறாகவே. அன்றிலிருந்து கவிதையுடனேயே சாரா வாழ்ந்திருந்தாள். லின்ட்சே தன்னிலும் மிக இளைய வயதினளான பெண்ணொருத்தியை மணந்தார். பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு மத்தியில் சாரா டீஸ்டேலுக்கு அண்மையிலேயே அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருநாள் லின்ட்சேயும் தற்கொலை செய்துகொண்டார். இறுதிவரையில் சாராவும் அவரும் புரிந்துணர்வுள்ள நண்பர்களாகவே நீடித்திருந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சாராவின் கவிதைகள், கலையின் சிகரங்களில் பயணித்தன. மனமோ தனிமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘ஒரு குளிர்கால இரவு’என்ற கவிதையில் அத்தனிமையின் அழுகுரலைக் கேட்கமுடிகிறது.&lt;/span&gt;  &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது யன்னல் கண்ணாடி உறைபனியில் இறுகியிருக்க,&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;இன்றிரவு இவ்வுலகம் கொடிய குளிரில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;கருணையற்றுப் பொழிகிறது நிலவு,&lt;br /&gt;காற்றோவெனில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;இருபுறமும் கூருடைய கொலைவாளினை ஒத்தது.&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே, வீடற்றவர்கள் மீதினில் இரக்கமாயிரும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;பிச்சைக்காரர்கள் அந்தரித்து அலையும் இக்கொடிய குளிர் இரவில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;விளக்குகள் ஏற்றப்பட்டதென பனியொளிரும் வீதிகளில்&lt;/span&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;நடந்து செல்லும் ஏழைகளில் கருணை காட்டும்.&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனதிந்த அறை ஜூன் மாதத்தின் சாயலொப்ப&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;இதந்தரும் வெம்மையானது,&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;ஒன்றின் மேலொன்றாய் படிந்த &lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;திரைச்சீலைகளால் மூடப்பட்டது&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;இருந்தும் எதனாலோ,&lt;br /&gt;வீடற்ற சிறுமியொருத்திபோல&lt;/span&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;என்னிதயமும் அழுதுகொண்டிருக்கிறது&lt;br /&gt;இந்தக் குளிரில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;1917இல் வெளியான, சாராவின் கவிதைத் தொகுப்பான ‘காதல் பாடல்கள்’ கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் கவிதைக்கான விருதுக்குத் (பின்னாளில் புலிட்சர் விருதாக மாற்றப்பட்டது) தேர்வாயிற்று. தொகுப்புகள் பல பதிப்புகள் கண்டன.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஜனவரி 29, 1933 அன்று, அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை உட்கொண்டபின் குளியலறைக்குள் சென்று தொட்டியினுள் தண்ணீரை நிறைத்து அதனுள் அமர்ந்துகொண்டாள் சாரா. அப்படியே உறங்கிப் போனாள். எப்போதும் எழுந்திருக்கவேயில்லை. உலகிலுள்ள பொருளிலெல்லாம் அழகினைத் தரிசித்த சாரா டீஸ்டேலின் உயிர் தண்ணீரில் நிறைந்தது.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளிகளாக இருந்து தற்கொலை செய்துகொண்டவர்கள், தங்கள் துயரத்தைக் காலத்திடம் கையளித்துவிட்டுப் போகிறார்கள். அத்துயரம், வழிவழியாய் ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அப்படி இன்னமும் வாசிக்கப்படும் கவிதைகளை எழுதியவள் &lt;span style="font-weight: bold;"&gt;அமி லெவி.&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அவளது ‘கடைசி வார்த்தைகள்’என்ற கவிதை இப்படி ஆரம்பமாகிறது….&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;நான் கொண்டு வந்த மலர்ச்சி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-style: italic;"&gt;&lt;br /&gt;நான் இசைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடல்&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-style: italic;"&gt;இப்போது சிந்தும் இந்தக் கண்ணீர்த்துளிகள்&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-style: italic;"&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும்&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="font-style: italic;"&gt;மரணத்திடம் கையளித்துவிடுகிறேன்&lt;/span&gt;&lt;br /&gt;…….&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘த பெலிக்கன்’என்ற இதழில் அமி லெவியின் கவிதை வெளியாகியபோது அவளுக்கு வயது பதின்னான்கு. . &lt;/span&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;span style="  color: rgb(153, 0, 0);font-family:Tahoma;font-size:130%;"  &gt;Xantrippe and other verses&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; என்ற முதல் தொகுப்பு 19 வயதிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. அமி லெவியின் படைப்புகளாக மூன்று கவிதைத் தொகுப்புகள், மூன்று குறுநாவல்கள், பல சிறுகதைகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. யூத இனத்தில் செல்வந்தக் குடும்பமொன்றில் பிறந்த அமி லெவி, சிறு வயதிலேயே கல்வி கற்றலின் பொருட்டு குடும்பத்திலிருந்து பிரித்து வேறிடத்திற்கு அனுப்பப்பட்டாள். அவளுடைய எழுத்துக்கள் யூத எழுத்தாளர் என்பதன் அடிப்படையிலேயே பல விமர்சகர்களால் பார்க்கப்பட்டன. அந்தக் கலாச்சாரத்திற்கு முரணான விடயங்களை எழுதுகிறாள் என்று சிலரால் குற்றஞ்சாட்டப்பட்டார். தனிமையை நேசித்தபோதிலும், தொடர்ந்து மனவுளைச்சலுக்கு ஆளானவராகக் காணப்பட்டாள். செவிப்புலன் படிப்படியாகக் குறைந்து சென்றதும் அவளது மனவழுத்தத்திற்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டது.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;கார்ல் மார்க்ஸின் மகள் எலினோர் மார்க்ஸ் இவளது  தோழி. அவரும் தனது 43ஆவது வயதில், மகிழ்ச்சியற்ற உறவு காரணமாக தற்கொலை செய்து இறந்தார்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செப்டெம்பர் 10, 1889 அன்று தனது அறைக் கதவைச் சாத்திக்கொண்டு சார்க்கோலைக் கொழுத்தி அதிலிருந்து புகைந்த கார்பன் மோனொக்சைட்டைச் சுவாசித்து அமி லெவி தற்கொலை செய்துகொண்டாள். அவளது தாயும் சகோதரியும் அவள் இறந்து கிடந்ததை பிற்பாடு கண்டுபிடித்தனர். இறக்கும்போது அமி லெவிக்கு வயது 27. புகைப்படங்களில் பார்க்கக் கிடைத்த துயரம் கப்பிய விழிகள் மறக்க முடியாதன; அவளது கவிதைகளைப் போலவே.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சில்வியா பிளாத் &lt;/span&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-family:&amp;quot;;font-size:16pt;"  &gt;&lt;span style="font-size:130%;"&gt;The applicant&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; என்ற கவிதையில் பெண்ணை ஒரு பொருளாகச் சித்தரித்திருப்பாள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;“அதனால் தைக்க முடியும்&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;சமைக்க முடியும்&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;அதனால் பேச முடியும்”&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியொன்றை பாலியல் பண்டமாகவும் பயன்படுத்தலாம்; அதை வைத்திருக்க முடியாத சூழலில் தூக்கியெறியவும் செய்யலாம் என்பதற்கு பல்லாயிரம் உதாரணங்களைக் காட்டமுடியும். அவற்றுள் ஒருத்தி &lt;span style="font-weight: bold;"&gt;அல்போன்சினா ஸ்ட்ரோனி&lt;/span&gt;.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அல்போன்சினா ஸ்ட்ரோனிக்கு இருபது வயதாக இருந்தபோது, புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியந்திரத்தில் உயர்பதவி வகித்தவருமான ஒருவரில் காதல் வயப்பட்டாள். அதன் விளைவாக கருத்தரித்தாள். அந்த மனிதருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது; அதனால் அல்போன்சினாவைத் திருமணம் செய்ய முடியாது என்று திடீரென்று தெரியவந்த ‘நியாயத்திற்கு’இணங்கவும், அந்தப் பெரிய மனிதரின் புகழுக்குக் களங்கம் நேராதிருக்கும்பொருட்டும் அந்த நகரத்தை நீங்கி வேறோரிடத்திற்குச் செல்லவேண்டியவளானாள். அங்கு அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும், எதிர்கொள்ளநேரும் பாரபட்சங்களைப் பற்றியும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதிய பெண்களுள் மிக முக்கியமானவள் அல்போன்சினா. உறவுகளுக்குத் தமது தனித்தன்மையை விட்டுக்கொடுக்கும் பெண்களைப் பற்றியும், ஆண்-பெண் உறவு அறிவுத்தளம் சார்ந்து இயங்கவேண்டியிருப்பதன் அவசியத்தையும் எழுதினாள். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டினாள். நாளடைவில் கலைஞர்களிடையே அறியப்பட்ட எழுத்தாளரானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆர்ஜென்ரினாவிலுள்ள ‘லா பீனா’ என்ற உணவகம் அந்நாட்களில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள் கூடும் இடமாகத் திகழ்ந்திருந்தது. அத்தகைய கலைஞர்கள் மத்தியில் தனது கவிதைகளை வாசித்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அல்போன்சினா.&lt;/span&gt;  &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானம் ஒரு கறுப்புக் கோளம்&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;கடல் ஒரு கருந் தகடு&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;கலங்கரை விளக்கம்&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;கரை மீதினில்&lt;br /&gt;சூரியக் காற்றாடியை&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;இடையறாது விசுக்கி&lt;br /&gt;இரவுகளில்&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;யாரைத் தேடுகிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;1935ஆம் ஆண்டு, இளவேனில் மாதமொன்றில், மார்பகப் புற்றுநோயால் தாக்கப்பட்டிருப்பதை அல்போன்சினா ஸ்ட்ரோனி அறிய நேர்ந்தது. சத்திரச் சிகிச்சையின் பிறகும் புற்றுநோய் குணமாகவில்லை. தான் பீடித்தவர்களை விட்டகலா நோய் அது. நோயும் அதன் விளைவான மனவுளைச்சலும் நாளாக நாளாக மிகுந்து வந்தன. புற்றுநோய் பரவுவதிலிருந்து தடுக்க ஒரு மார்பகம் அகற்றப்படுவதை குறைப்பட்ட பெண்ணுடலாகவே அவள் உணர்ந்தாள். முழுமை குறித்த சமூகத்தின் கற்பிதங்கள் அவளையும் விட்டுவைத்திருக்கவில்லை.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மனவுளைச்சல் மிகுந்த நாட்களில் கவிதைகளால் கடலோடு பேசவாரம்பித்தாள். கடலுக்கு அடியில் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்ட வீடொன்று தன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக எழுதினாள். தன் மகனை அழைத்து, புற்றுநோய் தொண்டை வரை பரவிவிட்டதையும் ஆனால் மற்றுமொரு சத்திரசிகிச்சைக்குத் தான் தயாராக இல்லை என்பதையும் சொன்னாள். அக்டோபர் 18ஆம் திகதியன்று வீட்டை விட்டுக் கிளம்பிய அல்போன்சினா ஸ்ட்ரோனி ‘மார் டெல் பிளாட்டா’ என்ற சிறிய விடுதியில் தங்கினாள். அங்கே தங்கியிருந்த நாட்களில் “நான் உறங்கப் போகிறேன்’என்ற தலைப்பிலான கவிதையை எழுதி பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பினாள். பின் தனது ஒரே மகனுக்கு கடைசியாக கடிதமொன்றை எழுதியனுப்பினாள். அக்டோபர் 25, 1938 அன்று, தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேறிய அவள், கடலில் இறங்கி கரைந்துபோனாள். அந்நேரம், அவளுடைய கவிதையும் கடிதமும் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் அவளது உடல் கரையொதுங்கியிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. அது கவிதை போன்றதொரு மரணம். மரணத்தைக் கவிதையில் எழுதுவது சாத்தியம். மரணத்தையே கவிதையாக எழுதமுடியும் என்றுரைக்கிறது அல்போன்சினாவின் தற்கொலை. கடைசியாக அவளால் எழுதப்பட்ட கவிதை இவ்விதம் ஆரம்பிக்கிறது.&lt;/span&gt;  &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் உறங்கப் போகிறேன் பணிப்பெண்ணே&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;என்னைப் படுக்கையில் இடு&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;என் தலைமாட்டினருகில்&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;ஒரு விளக்கினை ஏற்றிவை&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;ஒரு விண்மீன்கூட்டம்;&lt;br /&gt;நீ விரும்பும் ஏதாவதொன்று&lt;/span&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;யாவும் சிறந்தனவே;&lt;br /&gt;சிறிதாய் ஒளிரச்செய்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆன் செக்ஸ்டனின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட அமெரிக்கக் கவிஞர் டெனிஸ் லெவெற்றோவ் சொல்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;“சுய அழிவுக்கும் படைப்பாற்றலுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை ஆன் செக்ஸ்டனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. உயிரோடு இருக்கும் நாங்கள் அதில் தெளிவுடன் இருக்கவேண்டும்.”&lt;/span&gt;  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவுக்கும் பித்துநிலைக்கும் ஒரு நூலிழையே இடைவெளியாம். சமூகத்தை மறுத்தோடுபவர்களுள், புறவுலகுக்கும் தங்களுக்கும் இடையில் ஓரளவேனும் சமன்பாட்டைப் பேண முடிந்தவர்கள் கலைஞர்களாகிறார்கள். அல்லது தனியன்களாகிறார்கள். முற்றிலும் முரண்படுகிறவர்கள் மனநோயாளிகளாகிறார்கள். சமூக நியதிகளுக்கியைபுற வாழமுடிந்தவர்கள் ‘சாதாரணர்’களாக இப்பூவுலகில் தொடர்ந்து உலவுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி எழுதுவதும் தற்கொலைக்கு ஈடானதே. நம்மைப் பித்துநிலைக்கு இட்டுச் செல்வதே. இருண்ட குகையினின்று வெளியேறத் துடிக்கும் பதைப்புக்கும் அதன் அமானுஷ்ய ஈர்ப்புக்கும் இடையில் கிடந்து திண்டாடும் மனம்போல ஒரு மாயம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சில நாட்களுக்கு முன் சென்ற பயணத்தின்போது கல்லறைத்தோட்டமொன்றைக் கடந்து வந்தேன். மலர்களும், மரங்களும், மழையும், புகைத் திரையெனப் படர்ந்திருந்த புகாரும் அவ்விடத்தையொரு கனவுக் காட்சியாக்கியிருந்தன. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, அந்தக் காட்சியைக் கண்டதானது, அமானுஷ்யம் கலந்த உடனிகழ்வாய் தோன்றியது. ‘இதைப் போன்றதொரு கல்லறையில்தான் சில்வியா பிளாத்தும் உறங்கிக்கொண்டிருப்பாள்’என்று நினைத்துக்கொண்டேன். வார்த்தைகளில் விபரிக்க முடியாத நெருக்கமும் துயரமும் தனிமையும் கலந்த ஓருணர்வில் சிலிர்த்தது உடல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;நன்றி: அம்ருதா (செப்டெம்பர் மாத இதழ்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34103693-4820261113572993078?l=tamilnathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilnathy.blogspot.com/feeds/4820261113572993078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34103693&amp;postID=4820261113572993078' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/4820261113572993078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/4820261113572993078'/><link rel='alternate' type='text/html' href='http://tamilnathy.blogspot.com/2011/10/blog-post.html' title='சாதலின் அழகியல்'/><author><name>தமிழ்நதி</name><uri>http://www.blogger.com/profile/16114270017075379880</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-1-CanmiIgZA/TonCw5UhWfI/AAAAAAAAA1c/n1u_oMYKEKs/s72-c/600full-sylvia-plath.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34103693.post-5734217286356573023</id><published>2011-08-16T21:45:00.011-04:00</published><updated>2011-08-17T01:22:08.815-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துாக்குத்தண்டனை'/><title type='text'>துாக்குத் தண்டனையைத் துாக்கிலிடவேண்டும் - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-8J3QnM8Qyjg/Tkskb_bEBJI/AAAAAAAAA1M/zN91ce-hIro/s1600/please.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 301px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5641643021511689362" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-8J3QnM8Qyjg/Tkskb_bEBJI/AAAAAAAAA1M/zN91ce-hIro/s400/please.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(102,0,0)"&gt;&lt;br /&gt;வால்மீகி ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஏழ்மை நிலையில் உள்ள பல உயிர்களைக் காப்பதற்காக அவர் கொள்ளையடித்தார். அந்த வால்மீகிதான் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த இராமாயணம் என்ற இதிகாசத்தைப் படைத்த வால்மீகியாக, இலக்கியப் படைப்பாளியாக மாறினார். இதேநிலை யாருக்கும் வரலாம்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(102,0,0)"&gt;- நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உலக நாடுகள் எங்கும் தூக்குக் கயிறு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் 21ஆம் நூற்றாண்டிலாவது இதற்கு தீர்வு கிடைக்குமா? என்ற ஏக்கம் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். அச்சமயம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதி, மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் போன்றோர் மரண தண்டனை தொடர வேண்டும் என்ற கருத்தைத் தனித்தனியாகத் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் மரண தண்டனை வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியச் சிறைகளில் 50 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;1945லேயே அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. மக்களவையில் 25.11.1956இல் மரண தண்டனை ஒழிப்பு தனி நபர் மசோதா விவாதத்திற்கு வந்தபொழுது அன்றைய அமைச்சர் பொறுப்பிலிருந்த எச்.வி. படாஸ்கர் இதனை ஒழிக்க காலம் இன்னும் கனியவில்லை என்றார். 1957இல் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு கேரள அரசாகும். இந்த அரசில் ஈ.எம்.எஸ். முதல்வராகவும், நீதிபதி கிருஷ்ணய்யர் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். அந்நாளில், சி.ஏ.பாலனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சி.ஏ.பாலன் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தார். கடைசியாக கேரள உள்துறை அமைச்சராக இருந்த நீதிபதி கிருஷ்ணய்யரிடம் மனு ஒன்றை அளித்தார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரால் பாலனின் மனு நிராகரிக்கப்பட்ட போதும், கிருஷ்ணய்யர் போராடி பாலனை தண்டனையிலிருந்து காப்பாற்றினார். இதேபோன்று எடிகா அன்னம்மா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்தும் விடுவித்தார். அப்போது அவர், ‘கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது’ என்று மகாத்மா காந்தி சொன்ன கருத்தை சொல்லி வாதாடியுள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;1962-67களில் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் மரண தண்டனை தேவையில்லை என்று தெரிவித்தார். டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு ஏராளமான கருணை மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றைத் திருப்ப அனுப்பாததால் தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நின்றன. அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் இதுகுறித்து பிரதமர் நேருவிடம் முறையிட்டார். ஜவஹர்லால் நேருவும் ஒரு சிறப்புத் தூதரை குடியரசுத் தலைவரிடம் அனுப்பிக் கருணை மனுக்களை நிராகரித்துத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். ஆனால், குடியரசுத் தலைவர் நேருவின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால் டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்த காலம் வரை குற்றவாளிகள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;1967இல் சட்டக் கமிஷன் அறிக்கை தூக்குத் தண்டனைக் கெடுபிடிகளை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1953லிருந்து 1963 வரை இந்தியாவில் மட்டும் 1422 பேர் தூக்கிலிடப்பட்டனர். இதன் காரணமாக, ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறார் என்றால், அதற்கான அத்தியாவசியமான காரணத்தை குறிப்பிட்டாக வேண்டும் என்று 1973இல் மத்திய அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற தியாகத் தீபங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947இல் விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைக்கார சார்ஜண்டை கொலை செய்ததற்காக குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின் 1947ஆம் ஆண்டு அவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். நேதாஜி இயக்கத்தில் இருந்த கேப்டன் நவாஸ்கான், கேப்டன் தில்லான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தெலுங்கானா போராட்டத்தில் 11 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மலேசிய கணபதி தூக்கிலிடப்படும்போது பண்டித நேரு அதைத் தடுக்கக் குரல் கொடுத்தார். 1946இல் கோவை சின்னியம்பாளையத்தில் ஆறு கம்யூனிஸ்டு தோழர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும், நக்சலைட் தலைவர் நாகபூஷண் பட்நாயக், தமிழகத்தில் கலியபெருமாள், தியாகு ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கியபோது தமிழகத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;பண்டைய இந்தியாவில் மரண தண்டனையை பற்றி எவரும் அறியவில்லை. அய்ந்தாம் நூற்றாண்டில் சீனத்திலிருந்து வந்த பாகியான் என்ற பௌத்த அறிஞர், மரண தண்டனை இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஹொய்சோ என்ற அறிஞர் இதே கருத்தை கூறியுள்ளார். ஆனால் ஆதி காலத்தில் உலகில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;இந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை சென்று வைகோவின் முயற்சியால் இக்கட்டுரையாளர் மூலம் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. 1984 செப்டம்பர் 27 சென்னை உயர்நீதிமன்ற மண்டபங்களில் புதிர் இறுகிக் கொண்டே போகிறது. ஏழாண்டுகளாக நடந்து வந்த ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பு அன்று கூறப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;தீர்ப்பு மனுதாரருக்கு எதிராகப் போகுமானால், இந்திய விடுதலைப் போரின் முதல் வீரர், நமது செவிகளில் பெயரும் புகழும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட முன்னோடி வீரபாண்டிய கட்டபொம்மனின் சட்டப்பூர்வ வாரிசை, இந்தியா இழக்கும்! தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக அமையுமேயானால் தண்டனைக்குரிய குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை வழங்குவது நமது நாட்டில் அரிதானதில்லை. எனினும், தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக வருமானால் மனுதாரர் குருசாமியின் வழக்கு நமது நாட்டின் சட்ட வரலாற்றில் தனித்தத் தன்மை கொண்டதாக ஈடு இணையற்றதாக அமையும்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1977இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ அவர்கள் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டப்படி (மிசாவின் கீழ்) பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அதே சிறையிலிருந்த கைதி குருசாமியை அவர் அறிய நேர்ந்தது. குருசாமி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார். குருசாமியின் சிலம்பம் செய்யும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், குருசாமியின் அப்பாவித்தனம் ஆகியவை வைகோ அவர்களை ஈர்த்தது. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வைகோ மனதிற்குள் உறுதி செய்தார். அவரது மரணத் தண்டனை ஏற்கனவே மும்முறை (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில்) உறுதி செய்யப்பட்டிருந்தது. குருசாமி போட்ட கருணை மனு இந்திய அரசால் மும்முறை தள்ளப்பட்டுவிட்டது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தமிழ்நாட்டு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். சென்னை உயர்நீதி மன்றமும் தண்டனையை உறுதி செய்தது. அவரது வழக்கு எண். எஸ்.சி.87/1976. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் இந்தியத் தலைமை நீதிமன்றம் தள்ளிவிட்டது. சிறையில் வைகோ அவர்களும், குருசாமியும் அவ்வப்போது பேசிக் கொண்டதில், குடும்பச் சொத்து காரணமாக குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;வைகோ மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றவுடன் குருசாமியைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையரான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர், 1969இல் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் வைகோ விவரிக்க, குருசாமி கதை கேட்டு குடியரசுத் தலைவர் மனம் இரங்கி இடைக்காலத் தடையும் வழங்கினார்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக, மேல் குறிப்பிட்ட கருணை மனு தள்ளுபடி ஆகிவிட்டது. (ஏற்கனவே ஒரு முறையும் கருணை முறையீடு தள்ளப்பட்டுள்ளது) தூக்கிலிடப்பட வேண்டிய நாள் 1981 செப்டம்பர் 15 என்றும் குறிக்கப்பட்டுவிட்டது. வைகோ மீண்டும் ஒரு கருணை முறையீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அய்ம்பது பேர் கையெழுத்திட்டு 1981 செப்டம்பர் 8 அன்று (குடியரசுத் தலைவரிடம்) தந்தார். அதை (அப்போதைய) உள்துறை இணை அமைச்சர் வெங்க சுப்பையாவிடம் தருமாறு வைகோ கேட்டுக் கொள்ளப்பட்டார்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தண்டனை தள்ளுபடி செய்யப்படவில்லை. அப்பொழுது நாள் செப்டம்பர் 9 ஆகிவிட்டது. குருசாமிக்குச் சாவு மணி அடிக்க அய்ந்தே நாட்கள்தான் இருந்தன. வைகோவின் வேகமான முயற்சியால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. ஆனால் தள்ளுபடி செய்யப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்தானா கட்டபொம்மன் பரம்பரை தானா என்ற உண்மையைக் கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசைப் பணித்தது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டது. பின்னர், அவரது வழக்கு தண்டனைக் குறைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் குற்றவாளி எவருக்கும் (கிரிமினல் எவருக்கும்) தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி, தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என ஒரு தீர்ப்பில் கூறினார். ஏற்கனவே, தந்த முறையீட்டுக்கு மாற்றாக நீதிபதி சின்னப்பரெட்டி அவர்களது தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மேலும் ஒரு முறையீடு தரப்பட்டது. அதில், குருசாமி ஏற்கனவே சிறையில் அய்ந்தாண்டாக வாடியுள்ளார் என்று கூறப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21 காலையில் தூக்கு நாளாக தேதியும், அதிகாலையில் நேரமும் குறிக்கப்பட்டுவிட்டது. சென்னையிலிருந்த வைகோ அவர்களுக்கு நெல்லையில் இருந்து நண்பர் குட்டி என்ற சண்முகசிதம்பரம் குருசாமிக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்பட்டு தூக்கு உறுதியாகிவிட்டது என்ற துயரச் செய்தியைத் தெரிவித்தார். உடனே வைகோ அவர்கள் மறைந்த சீனியர் வழக்கறிஞர் என்.டி.வானமாமலையை இரவென்று பாராமல் அவரை எழுப்பி இப்பிரச்சினையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். அந்த ஆலோசனையின்படி டெல்லியில் உச்சநீதிமன்றத்துக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்ககோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன. அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதி கோர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;இருந்ததோ&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt; இரண்டு, மூன்று நாட்கள். அதற்குள் அந்த தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் என்று அனைத்து மட்டங்களிலும் நிராகரிக்கப்பட்டு, இனி வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தது. என்ன செய்வது? முயற்சி செய்து பார்ப்போம் என்று நான் கருதினோம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சந்தூர்கர் அப்போதுதான் பொறுப்பேற்று, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். மாலைப் பொழுதாகி விட்டது. இருப்பினும் எப்படியாவது இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வாங்கியாக வேண்டும் என்ற கடினமான சூழ்நிலை. அவரை சந்தித்த இக்கட்டுரையாளர், ‘நீதிபதி அவர்களே, குருசாமி நாயக்கரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அவர் சென்னை உயர்நீதி மன்ற பதிவாளருக்கு பாளையங்கோட்டை சிறையிலிருந்து தந்தி அனுப்பி உள்ளார். அந்த மனுவை ஏற்று வழக்கு எண் கொடுத்து உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதி தர வேண்டும்’ என கேட்கச் சென்றபொழுது, நம்பிக்கை என்பது இக்கட்டுரையாளருக்கு துளியளவும் இல்லை. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நிலையில் தான் தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டார். &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீதிபதி, இக்கட்டுரையாளர் கூறிய முழுமையான விவரங்களை கேட்டறிந்தார். மனிதாபிமானத்துடன் சட்டத்தில் வழி இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் அதன் பலன் உரியவருக்கு கிடைக்க வேண்டும் என்ற அனுமதியை நீதிபதி அளித்த போது எனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் பதிவாளருடைய அனுமதியின் பேரில் வழக்கு எண்ணாகி, நீதிபதி இராமசாமி, டேவிட் அன்னுசாமி ஆகியோரிடம் காலை 10.30 மணிக்கு அவர்கள் அமரும்பொழுது விவரத்தை சொல்லி அனுமதி பெற்றாகி விட்டது. மதியம் 2.30 மணிக்கு இடைவேளைக்கு பிறகு வழக்கு வருகின்றது. வழக்கில் வழக்கறிஞர் என்.டி.வானமாமலை ஆஜரானார். இவ்வழக்கில் எவ்வித வழக்குக் கட்டணமும் வாங்காமல் என்.டி.வானமாமலை ஆஜரானார். என்.டி.வானமாமலை நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடினார். அவரோடு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் உடன் ஆஜரானார். அப்போது பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த, பின் நீதிபதியான பத்மினி ஜேசுதுரை அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்து இறுதியில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் செல்பேசி, தொலைநகல் (பேக்ஸ்) போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் கிடையாது. நீதிபதிகள் பப்ளிக் பிராசிக்யூட்டரிடம் தமிழக அரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் (அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம்), பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திடமும் உடனே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததைத் தெரிவித்து, மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்ற ஆணையைத் தெரிவித்தனர். அன்று மாலை 4.30 மணிக்கு அரசிடம் தெரிவித்த கருத்துகளை, நீதிமன்றத்தில் பப்ளிக் பிராசிக்யூட்டர் தெரிவித்தவுடன், அந்தக் கருத்துகள் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்ற விவரமான ஆணையை பிறப்பித்தனர். அன்றைக்கு 24 மணி நேரத்தில் தூக்குக் கயிற்றைத் தூக்கிலிட்டது பெரும் செயலாக எனக்குப் பட்டது. இந்த பிரச்சினையை எப்படி தீர்த்தோம்? எப்படி சாதித்தோம்? என்பதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்னால் சாதித்த இந்த அனுபவம், முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்ற படிப்பினையை தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;இவ்வழக்கு தூக்குத் தண்டனை வழக்கானதால், அப்போது பல நண்பர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலர் விசாரித்தனர். குறிப்பாக பழ.நெடுமாறன், இரா.செழியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவரான ஏ. நல்லசிவம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ப.மாணிக்கம், சொ.அழகிரிசாமி, இலங்கைத் தலைவர்கள் அ.அமிர்தலிங்கம் தம்பதியினர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன், பாரிஸ்டர் கரிகாலன், படைப்பாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி போன்றோர் மட்டுமல்லாமல்; விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம், பேபி சுப்பிரமணியன் (பேபி இளங்குமரன்), பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போன்ற எனக்கு நெருக்கமான பலர் இதுகுறித்து அக்கறையுடன் ஆர்வம் காட்டினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;அதைப்போன்றே உச்சநீதிமன்றத்தில் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்பார்ப்பு என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக வைகோ அவர்களைப் பாராட்டினர். “இந்து“ பத்திரிகை இதுகுறித்து எழுதியது. “இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது“ என பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரையாளர் அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல முறையீடு தாக்கல் செய்யும் பொறுப்பை நிறைவேற்றினார். அதில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் நான்கு நிலைகளில்தான் தூக்குத் தண்டனை விதிப்பது நியாயமாகும் என்று கூறியது. அவையாவன:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;1. வேறு மாற்றுக் கருத்து, எந்தக் கேள்வியுமின்றி இடம் இல்லாத நிலையில் ‘அரிதினும் அரிதான வழக்கு’களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;2. முதிர்ச்சி வாய்ந்த ஒரு சமுதாயத்தில் கண்ணியம் என்று மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின்படியும் கூட கொலையே தொழிலாகக் கொண்டோர் இரக்கத்திற்கு உரியோரில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;3. கொலையுண்டவனுக்கு ஆதரவாக நிற்க யாருமில்லை என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;4. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது. இதனுடன் (குருசாமியின்) நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150 பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். அப்படியே தான் தூக்கிலிடப்பட்டு விட்டாலும் தனது உடல் வைகோவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படித்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;“தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப் படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன். அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!” என்றது அந்தத் தீர்ப்பு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;நீதிபதிகள் தம் தீர்ப்பில் விஷ ஊசி வழக்கில் டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனையைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க அதுவே (அந்தத் தாமதமே) மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;செர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (உயர்நீதிமன்றத் தீர்ப்பில்) எடுத்துக்காட்டப் பட்டது. (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.465) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ.அய்.ஆர்.1980, எஸ்.சி.898).&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் குருசாமியின் வழக்கு அடங்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தனர். தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை ‘கன்விக் வார்டர்’ ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். அவரது வழக்கில் தரப்பட்ட முன் எடுத்துக்காட்டு இல்லா தீர்ப்பு இந்திய நீதியின் போக்கில் இடம்பெறும். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் இல்லை; இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரது உயிர் காப்பாற்றப்பட்டது இதுவே முதன் முறை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;குருசாமி வழக்கு மூலம் திரு.பி.எச்.பாண்டியன் ஆஜரான வழக்கில் மாகாளி நாடார் போன்ற பல தூக்குத் தண்டனை கைதிகள் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் முன் உதாரணத் தீர்ப்புகளாக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இதுவரை 135 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன், பூட்டோ போன்றோர் தூக்கிலிடும்பொழுது உலக அளவில் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. தூக்குத் தண்டனை பிரச்சினையில் சீனா, ஈரான், ஈராக், பாக்கிஸ்தான், சூடான், அமெரிக்கா போன்ற நாடுகள் சற்றும் மனம் இரங்காமல் கடுமையாக நடந்து கொள்கின்றன. ஆனால், அமெரிக்காவில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு, அங்கு பல மாநிலங்களில் கடுமையான முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகளே தூக்குத் தண்டனையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளன. சிங்கப்பூர் இதில் முதலிடம் வகிக்கிறது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள், எந்தவித அறிவிப்புமின்றி ஏதாவதொரு வெள்ளிக் கிழமையன்று தூக்கிலிடப்படுவர். பின்னர் தான் வெளி உலகுக்கே தெரிய வரும். நைஜிரியாவை சேர்ந்த 21 வயதே ஆன கால்பந்தாட்ட வீரர் டோச்சி, துபாய் அணியில் விளையாடுவதற்கு ஆசைப்பட்டபோது, பலர் அவருக்கு பாகிஸ்தான் சென்று விட்டால் உனது கனவு நனவாகும் என்றனர். இதனை நம்பி இஸ்லாமாபாத் சென்றார். அங்கும் அவரது ஆசை நிறைவேறாமல், கையில் பணமில்லாமல் ஒரு சர்ச்சில் தங்கினார். அங்கு ஸ்மித் என்ற ஒரு நபர் டோச்சியை சந்தித்துப் பேசி, சிங்கப்பூர் மார்க்கமாக டோச்சியின் சொந்த நாடான நைஜீரியாவுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வழியனுப்பினார். அப்போது அவர் சில மாத்திரைகளை டோச்சியிடம் கொடுத்து இதனை சிங்கப்பூரில் மாலச்சி என்ற என் நண்பர் பெற்று கொள்வார் என்று சொல்லியுள்ளார். டோச்சி இந்த மாத்திரைகளுடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தபொழுது, அவரை சந்தேகப்பட்டு கைது செய்தனர். இரண்டு ஆண்டு கால வழக்கு விசாரணைக்குப் பின் அப்பாவியான டோச்சி தூக்கிலிடப்பட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;இங்கிலாந்து நாட்டில் டங்கன் பிரபு, பிரபுக்கள் அவையின் தலைவராக இருந்தபோது முதன் முதலாக தூக்குத் தண்டனை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார். மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்தவர்களுக்குகூட இங்கிலாந்து அரசு தூக்குத் தண்டனை வழங்கவில்லை. தென் ஆப்பிரிக்காவில் 1995இல் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஐ.நா. பொது மன்றம் தூக்குத் தண்டனை ஒழிப்புத் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் எதிர்த்தன. இத்தீர்மானத்தை 99 நாடுகள் ஆதரித்தன. 52 நாடுகள் எதிர்த்தன. 18 நாடுகளில் மரண தண்டனை போர்க்காலக் குற்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டும், 27 நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 1976ஆம் ஆண்டு கனடா நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. கனடாவில் இதற்கு முன்பு கொலைக் குற்றங்கள் 3.09 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருந்தது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்து கொலைக் குற்றங்கள் குறைந்து விட்டன. 1983ஆம் ஆண்டளவில் அங்கு 2.74 என்ற அளவிலேயே கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;1985ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் இலஞ்சம் வாங்கியதாக சோவியத் நாட்டிலும், சீனாவில் அரசுக்கு விரோதமாக உளவுத் தொழிலில் ஈடுபட்டதற்கும், விபசாரத்திற்கும், சீனா, கயானாவிலும், பொருளாதாரக் குற்றத்திற்காக ஈராக் நாட்டிலும், கற்பழிப்புக் குற்றத்திற்காக சீனா, எகிப்து, சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, டுனீசியா ஆகிய நாடுகளிலும், களவு மற்றும் பயங்கர ஆயுதங்களை கையாண்டதற்காக சீனா, நைஜீரியா, சவுதி அரேபியா, சிரியா, உகாண்டா போன்ற நாடுகளிலும், போதைப் பொருள் குற்றத்திற்காக ஈரான், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளிலும், சீனாவிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்ற வாதமும் உள்ளது. 1949ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற பன்னாட்டு சட்ட மாநாட்டில் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது சுமார் 75 நாடுகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. அய்க்கிய அமெரிக்க நாட்டில் நடந்த மாநாட்டில் 70 வயது கடந்த முதியவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் நிறைவேறியது. இருந்தபோதிலும், 76 வயதான மகமத் முகமது தகா என்ற சூடான் நாட்டுத் தலைவரும், 78 வயதான பையோடர் ஃபெடரன்கோ என்பவரும் அமெரிக்காவிலிருந்து சோவியத் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டு அரசியல் காரணமாக தூக்கிலிடப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் உலகளவில் நடைமுறையில் உள்ளது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கிலிடுதல், துப்பாக்கியால் சுடுதல் ஆகிய இரண்டு நடைமுறைகள் இந்தியாவில் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கொலை, கொலை முயற்சி, கூட்டமாகச் சென்று கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல், அரசாங்கத்திற்கு எதிராகப் போர் ஆயத்த வேலைகளைச் செய்தல், எதிரிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்ச் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;இந்திய இராணுவச் சட்டம் 1950இன் படியும், விமானப் படைச் சட்டம் 1950இன் படியும் கடற்படைச் சட்டம் 1956இன் படியும் படைவீரர்கள் தவறு செய்தால் மரண தண்டனை விதிக்க இடமுண்டு. பயங்கரவாதிகளுக்கு 1987ஆம் ஆண்டின் சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்க வழியுள்ளது. 1967ஆம் ஆண்டு சட்ட வரையியல் குழு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது என்ற பரிந்துரையை அளித்தது. இந்தியாவில் மாவட்டத் தலைமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் தனி நீதிமன்றம் ஆகியவை மரண தண்டனைகளை விதிக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் மரண தண்டனைக் குற்றவாளிகள் மீது கருணை காட்ட அதிகாரமும் இருக்கிறது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பொறுத்தவரை அப்சல் குரு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் இன்றைக்கும் தூக்குக் கயிற்றின் பிடியில் இருக்கின்றனர். அப்சலுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து அன்றைய காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் ‘இந்த தீர்ப்பு காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சிகள் தோல்வியடையும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கருத்தை ஒட்டியே எழுத்தாளர் அருந்ததி ராயும் கருத்து வெளியிட்டுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து, அப்சலின் மனைவி கருணை மனு ஒன்றை உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் அனுப்பி இருந்தார்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரண தண்டனை குறித்து எதிர்மறையான சிந்தனைகளை விட்டு ஆக்கபூர்வமாக நாம் சிந்திக்க வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அவ்வகையில், காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட இந்தியாவில் இந்திராவும், ராஜிவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை எல்லாம் தூக்கிலிட்டு விட்டால் குற்றங்கள் குறையும் என்பது எள்ளளவும் உண்மையல்ல. கீதா சோப்ரா, சஞ்சய் சோப்ரா ஆகிய இருவரைக் கொன்றதற்காக 1980ஆம் ஆண்டில் பில்லா, ரங்கா ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். 1984இல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக &lt;/span&gt;&lt;a style="COLOR: rgb(153,0,0)" id="show-labels-link" onclick="BLOG_showLabels(); return false" href="http://www.blogger.com/post-create.g?blogID=34103693#"&gt;&lt;/a&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;மக்பூல் பட் என்பவர் தூக்கிலிடப்பட்டார். இதனால் எல்லாம் குற்றங்கள் குறைந்தனவா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. இந்த தண்டனைகளுக்கு பிறகுதான் ஆட்டோ சங்கர், தற்போது அப்சல் குரு போன்றவர்கள் உருவாகினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;தற்போது உலகளவில் 1,252 பேர் தூக்குத் தண்டனை நிழலில் தவிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை 389 பேர் தூக்குத் தண்டனை கைதிகளாவர். ஐ.நா. பொது மன்றத்தின் தீர்மானத்தின்படி 2007இல் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரச்சாரத்தின் அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினர். அக்கடிதத்தில் நீதிபதிகள் ராஜேந்திர சச்சார், சேத்தி, அட்மிரல் எல்.ராமதாஸ், மோகினி கிரி, உபேந்திரா பக்ஷி, ஆஸ்கார் அலி இன்ஜினியர், அருணா ராய், ஆஷிஸ் நந்தி, ஆனந்த பட்டவர்த்தன் என எண்ணற்றோர் கையொப்பமிட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு பின் தான் கருணை மனுவைத் தாக்கல் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. அவ்வாறு கருணை மனுவை அனுப்பினாலும் அதற்கான மேல் நடவடிக்கைகள் இல்லாததால் உடனடியாக நீதி கிடைப்பது தாமதமாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இன்னொரு விசித்திரமும் நடைபெற்றது. ஒரு கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மூவரும் தனித்தனியாக வெவ்வேறு நீதிமன்றங்களில் முறையிடுகின்றனர். அதில் ஒருவரது மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மற்றொருவருக்கு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. வேறொருவர் குடியரசுத் தலைவரின் கருணையால் உயிர் தப்புகிறார். இவ்வாறு நீதிபதிகளின் தீர்ப்புகள் மாறுபடுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;1980ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘சாட்சிகளை ஆழ்ந்து விசாரித்து தீர்ப்பு அளிப்பதோடு மட்டுமல்லாது அதன் பின் விளைவுகளையும் பார்க்க வேண்டும். அரிதினும் அரிதாக மரண தண்டனைகள் விதிக்கப்படலாம்’ என்று கூறியுள்ளது. திருச்சி சிறையில் வாடிய பெரிய கருப்பன், கோவை சிறையில் இருந்த அவிநாசி ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராஜஸ்தான் மாநிலத்தில் சதிக் குற்றத்திற்காக பலருடைய பார்வையில் படும்படி மரண தண்டனையை பலருக்கு விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து இந்திய அட்டர்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் 1985ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் ‘ஒரு மனிதத் தன்மையற்ற குற்றத்தை மனித தன்மையற்ற தண்டனையின் மூலம் சந்திக்கக் கூடாது’ என்று கூறியது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;1985ஆம் ஆண்டு மார்ச்சில் இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனையைப் பற்றி விவாதம் நடந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நீக்க விருப்பம் உள்ளவராக இருந்தார். ஆனால், அன்றைய உள்துறை அமைச்சர், ‘தற்சமயம் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்தார். 28.4.1989 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனை போன்ற பயங்கரத் தண்டனைகளை ரத்துச் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 1977ஆம் ஆண்டு டில்லியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயபிரகாஷ் மரண தண்டனையை எதிர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், ‘அரசியலமைப்புச் சட்டம் 72, 161 பிரிவுகள் தவறான வழியில் அல்லது பொறுப்பற்ற தன்மையில் பயன்படுத்தப்படுகின்ற போது அதனை திருத்தும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு; ஒருவருக்கு மன்னிப்போ அல்லது கருணையோ காட்டும்பொழுது சமுதாயத்தில் ஏற்படக் கூடிய விளைவுகளையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசியலமைப்புச் சட்டம் இங்கிலாந்தின் அரசியலமைப்புச் சட்டத்தைச் சார்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் குற்றவியல் சட்டம் 302ஆவது விதிப்படி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. இந்தச் சட்டம் ஆங்கிலேயர்கள் இயற்றியது. இதே போன்ற சட்டம் இங்கிலாந்தில் இன்று ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் இன்றும் நடைமுறையில் வைத்துக் கொண்டு மனித உயிர்களைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்?&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு தூக்கு மர நிழலில் தவிக்கும் பலருக்கு வாழ்க்கை இருண்டு கிடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் குருசாமி நாயக்கர் போன்று விடா முயற்சிகளை மேற்கொண்டால், அதற்கான பலன்களை அவர்கள் எட்டலாம்.&lt;br /&gt;தூக்கின் மூலம் மானிட உயிர்களை பறிப்பதால் எந்தவித ஆக்கப்பூர்வமான பலன்களும் வரப் போவதில்லை. நாகரீகத்தைச் நோக்கிச் செல்கின்ற மானிடகுலம் மனிதாபிமானத்தோடு இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். ராஜிவ் காந்தி படுகொலையில் சிக்கித் தவிக்கும் மூன்று பேரும், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் இந்த தண்டனையின் கீழ் தான் உள்ளனர். இந்தியாவில் உள்ள மரண தண்டனைக் கைதிகள் அனைவரும் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் பயணிக்கவே விரும்புகின்றனர். நீர்க் குமிழியின் ஆயுள் சில நிமிடங்களே; மானிடத்தின் ஆயுள் வருடங்களில். இந்தப் போக்கில் பழி வாங்கல், அழித்தல் ஆகியன பழங்கால, பிரித்தானிய வரலாற்றில், ஆங்கிலேய சாக்ஸன் ஆட்சிக் காலத்தில் இருந்த கொதிக்கும் எண்ணெயில் போடுவது, தீயில் போடுவது, காலை வெட்டுவது ஆகிய கொடூரமான தண்டனைகளைப் போன்றே இதுவும் உள்ளது. எனவே, இதில் மன மாற்றங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் தான் ஐ.நா. பெருமன்றமும் தூக்குத் தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;பொது மன்னிப்பு என்ற வார்த்தை நடைமுறையில் இருப்பது பயனற்று விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பல வழக்குகளில் சம்பந்தமில்லாத பலர் பலியாகியிருக்கின்றனர். எல்லாவற்றும் சூழலும், நடைமுறைகளுமே காரணமாகின்றன. எது ஒன்றும் மாற்றத்திற்குரியதுதான். மாற்றங்கள் சில நொடிகளில் ஏற்படும். இன்றைக்குச் சரி எனப்படுவது நாளையே தவறாகி விடும். அப்போது வருந்தி என்ன பயன்? குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அதன்பிறகு பல அறிவியல் அற்புதங்களை அவன் படைத்தான். அந்த அற்புதங்கள் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்றால் மரண தண்டனையில் மாற்றங்கள் அவசியம் வரவேண்டும். அதுவே நாகரீக பாதைக்கு அழைத்துச் செல்லும் அணுகுமுறையாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;மரண தண்டனை குறித்து பிரச்சாரங்களை அதற்கான ஆர்வலர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்கின்றனர். இந்த இயக்கத்திற்கு உலக அளவில் ஆதரவு பெருக வேண்டும். அந்த ஆதரவில் தான் இந்த நோக்கம் வெற்றி பெறும். குழந்தைகள் பிறக்கும் பொழுது தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பிறப்பதில்லை. வளர்ந்த பின் வளருகின்ற சூழலை ஒட்டியே தவறு செய்ய முற்படுகிறார்கள். மானிடவியலும், சமூகவியலும், அரசியலும் இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தால் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் உறுதியாக ஏற்படும்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிகாலத்தில் ஒரு சட்டம் நிலவி வந்தது. குற்றவாளி குற்றம் செய்தால் அவன் என்ன குற்றம் செய்தானோ அதற்குத் தகுந்தமாதிரியே தண்டனை அமையும். அதாவது பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்பது போன்ற தண்டனை. அதேபோன்று இப்பொழுதும் ஒரு உயிரை எடுத்தவனின் உயிரையும் எடுக்க வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காகவே குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்புகிறோம். அந்தத் தனிமையில் அவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திருந்த வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை. தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்ட நாடுகளில் நடைபெறுகின்ற குற்றங்களைவிட, தூக்குத் தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளில்தான் குற்றங்கள் அதிகமாக உள்ளன. நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியது போல, குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டுமேயன்றி அவர்களது உயிரைப் பறித்தல் தகாத செயலாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330000;"&gt;&lt;em&gt;கே.எஸ்.இராதாகிருஷ்ணன் &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330000;"&gt;&lt;em&gt;&lt;br /&gt;நன்றி-&lt;br /&gt;&lt;a href="http://www.keetru.com/"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;http://www.keetru.com/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34103693-5734217286356573023?l=tamilnathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilnathy.blogspot.com/feeds/5734217286356573023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34103693&amp;postID=5734217286356573023' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/5734217286356573023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/5734217286356573023'/><link rel='alternate' type='text/html' href='http://tamilnathy.blogspot.com/2011/08/blog-post.html' title='துாக்குத் தண்டனையைத் துாக்கிலிடவேண்டும் - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்'/><author><name>தமிழ்நதி</name><uri>http://www.blogger.com/profile/16114270017075379880</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-8J3QnM8Qyjg/Tkskb_bEBJI/AAAAAAAAA1M/zN91ce-hIro/s72-c/please.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34103693.post-5858051675684771719</id><published>2011-07-11T10:44:00.004-04:00</published><updated>2011-07-11T11:01:13.202-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா ஊழல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குற்றமும் தண்டனையும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரஸ்'/><title type='text'>ஊழல் எழுதும் ‘குற்றமும் தண்டனையும்…’</title><content type='html'>&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;முன்னொருகாலத்தில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இங்கு நதிகள் சுழித்தோடின&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பறவைகள் கிக்கிக்கென்றிடும் ஓசையுடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;காடுகள் மலர்ந்திருந்தன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;வயல் வரம்பின் மீது அமர்ந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;கதிர்களின் மினுக்கத்தைப் பார்த்திருந்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;காலங்கள் போயின என் மகளே…!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;நதிகளின் மேலிருந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;புகைவிடுகின்றன தொழிற்சாலைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;காடுகளிலிருந்து விரட்டப்பட்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;நம் சனங்களின் இதயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;உனது ஆடைபோலவே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;கந்தலாகி விட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அழாதே அன்பே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;முன்னொரு காலத்திலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;எங்களுக்கொரு நிலம் இருந்தது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;வானில் நிலவும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மேலதிகமான&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ரொட்டித் துண்டுகளும் இருந்தன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மனித உரிமைப் போராளி மேதா பட்கர் ‘சிவில் சொசைட்டி’என்ற சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் ‘அரசியல் ஊழல்’என்ற ஒரு வார்த்தையைப் பிரயோகித்திருந்தார். இந்தியாவின் இன்றைய நிலைமையை அந்தச் சொல்லாடல் முற்றிலுமாகப் பிரதிபலித்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான (வெளிச்சத்துக்கு வந்த) ஊழல்களின் சூத்திரதாரிகள் கார்ப்பரேட் பணமுதலைகளும் அவர்களுக்கு பின்பலமும் பக்கபலமும் கொடுத்துத் தாங்கி நிற்கும் அரசியல்வாதிகளுமாக இருக்கக் காண்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல், ஸ்பெக்ட்ரம் இரண்டாவது அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் தொடர்மாடி ஒதுக்கீடு விவகாரம், ஜார்கன்ட் மாநிலத்தின் மது கோடா ஊழல், காமன்வெல்த் போட்டி-2010 ஊழல் என்று பட்டியலிட அயர்ச்சியளித்து நீண்டுசெல்லும் ஊழல்களில் மேற்கண்டவர்களின் முகமூடிகள் தொடர்ந்து கிழிந்து செல்கின்றன. ஆகையினால், அவர்கள் மக்கள் சந்நிதானத்தில் தலைகுனிந்து நிற்கிறார்கள் என்றெல்லாம் கதைவிடப் போவதில்லை.   &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அரசியல்வாதிகளும்-கார்ப்பரேட் முதலாளிகளும்-தாதாக்களும்-சார்புநிலை ஊடகங்களும்-காவற்துறையும்-அரச அதிகாரிகளும் இணைந்து சாமான்ய மக்களின் மீது நிழல் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் - பணம். பணத்திற்காக அதிகாரம் - அதிகாரத்திலிருந்து பணம் என்ற சுழற்சி முறையில் மேற்கண்டவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தேர்தல் காலங்களில் மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி அவர்தம் கால்களைப் பிடிப்பதெல்லாம் ‘மக்கள் சேவை… மகேசன் சேவை’என்ற நல்லெண்ணத்தினாலன்று. இந்தியா என்ற தேசத்தைக் கொள்ளையடித்து, தமது ‘மக்களுக்கு’ நல்வாழ்வு வழங்குவதற்காகவே. அத்தகையோரின் பேராசை சிலசமயங்களில் சறுக்கி பத்துக்குப் பதினைந்தடி திஹார் சிறையறையினுள் முடிந்துவிடுவதும் உண்டு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?”என்ற டால்ஸ்டாயின் நெடுங்கதையை உங்களில் பலர் வாசித்திருக்கக்கூடும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“இதோ கண்முன் பரந்து கிடக்கிறதே இந்த நிலம் முழுவதும் எங்களுக்குச் சொந்தமானதுதான்… எவ்வளவு தூரம் நீ நடந்துபோய் வருகிறாயோ அவ்வளவு நிலமும் உனக்கே சொந்தம். சூரியன் சாய்வதற்குள் வந்துவிடவேண்டும்.”என்றார்கள் அவர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பேராசை பிடித்த பாஹொம் போனான்… போனான்… போனான். அவ்வளவு தூரம் போனான். திரும்பிச் செல்ல முடியாது போய்விடுமோ என்ற பயத்தில் மூச்சு இரைக்கத் தொடங்கியது. ஆடைகள் வியர்வையில் நனைந்து ஒட்டிக்கொண்டன. வாய் உலர்ந்து விட்டது. இதயம் வேகமாகத் துடித்தது. கால்கள் அவனுக்குச் சொந்தமில்லாதன போல தொய்ந்து தொங்கின.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அவன் கீழே விழுந்தான். கைகள் நீண்டு அடையாளமாக வைத்துவிட்டுப் போன தொப்பியைத் தொட்டன. வேலைக்காரன் வேகமாக ஓடிவந்து அவனை எழுப்ப முயன்றான். பாஹொமின் வாயிலிருந்து இரத்தம் ஒழுகியது. அவன் இறந்துவிட்டான்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“வேலைக்காரன் மண்வெட்டியை எடுத்து பாஹொமிற்கு (எசமானனது பெயர்) அளவான ஒரு குழியைத் தோண்டி அதனுள் அவனைப் புதைத்தான். தலையிலிருந்து கால்வரை அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஆறடி நிலம் மட்டுமே.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘ஸ்பெக்ட்ரம்’விவகாரத்தில் சிக்கி சிறைக்குள் இருக்கும் கனிமொழி டால்ஸ்டாயை வாசித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இது ஒருவரின் வீழ்ச்சியில் எக்களிக்கும் துர்க்குணமன்று. நண்பர்கள் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிமையானவராகவும், வாசிப்பையும் எழுத்தையும் நேசிப்பவராகவும், தந்தையின் அரசியல் வெளிச்சத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல்- தனக்கென சுய ஆளுமைகளை வளர்த்துக்கொண்டவருமாகிய கனிமொழியை அதலபாதாளத்தில் தள்ளியிருப்பது பணத்தின் பாலான ஈர்ப்பு எனும் சாத்தானே.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஒரு சில வழக்குகளிலன்றி ஏனையவற்றில் ‘சந்தேக நபர்கள்’, ‘தூய அரசியல்வாதிகள்’ நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள். எந்தத் தரப்பு ஆட்சியில் இருக்கிறது, அதன் எதிர்காலக் கணக்கீடுகள், இலாபநட்டங்களைப் பொறுத்து அமைவனவே குற்றமும் தண்டனையும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கையூட்டுப் பெறவில்லை (ஏமாற்றியது, அரசுக்கு இழப்பீடு நேரக் காரணமாக இருந்தது என்ற திசைமாறியிருக்கிறது) என்று பெப்ரவரி, 2004இல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி இவ்வாண்டு மார்ச் மாதம் ‘தகுந்த ஆதாரங்கள்’இல்லாத காரணத்தால் அந்த வழக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பதும் இந்தியாவில் ‘குற்றமும் தண்டனையும்’ இயங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாகும். குவாத்ரோச்சி 64 கோடி ரூபாய்களை இலஞ்சமாகப் பெறவில்லை என்பதைக் கண்டுபிடிக்க இந்தியப் புலனாய்வுத் துறை 21 ஆண்டுகளையும் 250 கோடி ரூபாய்களையும் செலவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வராகிய செல்வி ஜெயலலிதா மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இன்மையால் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அரசாங்கம் கார்ப்பரேட் பணமுதலைகளின் தயவில் இயங்குகிறதென்றால், அதை வட்டியோடு திருப்பிக் கொடுக்கவேண்டிய கடப்பாடு உடையதாகிறது அரசாங்கம். இந்த அதிகார-முதலாளித்துவ கொடுக்கல் வாங்கலின்போது, அரசின் சட்டங்களும் ஷரத்துகளும்கூட  தளர்த்தப்படுகின்றன. சட்டமீறல்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. அதற்குப் பிரதியுபகாரமாக அரசியல்வாதிகளின் மாளிகைப் பின்கதவு வழியாக உள்ளே பிரவேசிக்கிறார் குபேரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (&lt;/span&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;span style="font-size: 16pt; font-family: &amp;quot;Times New Roman&amp;quot;; color: rgb(204, 0, 0);"&gt;Comptroller and Auditor General&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;) அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதாவது, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது, கிருஷ்ணா-கோதாவரியை அண்மித்த இயற்கை எரிவாயு விவகாரத்தில், அரசுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதற்கு பெட்ரோலியத் துறை அமைச்சு அனுமதித்துள்ளது அல்லது கண்டுகொள்ளாமலிருந்திருக்கிறது என்பதே அந்த எரிச்சல் அல்லது கடுப்பு மிகுந்த குற்றச்சாட்டாகும். அவ்வாறு ‘சிறப்புச் சலுகை’செய்ததன் வழியாக தேசத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பெட்ரோலியத் துறை அமைச்சராக முர்ளி தியோராவை நியமிக்க காங்கிரசிடம் பரிந்துரைத்தவர் முகேஷ் அம்பானியே என்பதை, ஊடகத்தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலின் ஒரு பகுதி உறுதிப்படுத்தியிருக்கிறது. பெட்ரோலியத் துறை அமைச்சர் முர்ளி தியோராவும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதோடல்லாமல், திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களாகவும் இருக்கும் காரணத்தால், தேசத்தின்-மக்களின் பணத்திற்கு நாமம் போட்டுவிடலாம் என்று நினைத்திருந்தால், அது அத்தனை எளிதானதில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி உணர்த்தியிருக்கிறார். ஆனால், ஒரு சில நியாயமுள்ள அதிகாரிகளின் விசனங்களை அரச தரப்பு பொருட்படுத்தாமல் முன்னகர்ந்து செல்லும் என்பதை கடந்தகாலம் கற்பித்திருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;குடும்பத்திற்குள் நடக்கும் அதிகாரசார்பு-முதலாளித்துவ பரிவர்த்தனைகளுக்கு உலகின் மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோ குடும்பத்தினராவார். அவர்களையடுத்து யார் இடம்பெறுவர் என்பதை வரலாறு குறித்துக்கொண்டிருக்கிறது. இனிவருங் காலங்களில் அந்தப் பட்டியலில் நமக்குப் பரிச்சயமான பெயர்கள் இடம்பெறலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;1967-1998 வரையிலான 31 ஆண்டு காலம் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்த்தோவும் அவரது பிள்ளைகளும் அந்நாட்டை எப்படிச் சுரண்டிக் கொழுத்தனர் என்பதை வாசிப்பவர்கள் மலைத்துப்போவார்கள். அதிகாரத் துஷ்பிரயோகம் என்பதை அவர்களிடமே கற்றுக்கொள்ளவேண்டும். மூத்த மகளான ரகுமானாவிற்கு சுங்கவரிச் சாலைகளை நிர்மாணிக்கும் அனுமதியை வழங்கினார் சுகார்த்தோ. அந்தச் சாலைகளில் பயணிக்கும் இராணுவ வண்டிகளிடமிருந்துகூட சுங்கக் கட்டணத்தை வசூலித்தார் ரகுமானா. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில், ரகுமானாவின் சுங்கச்சாலைகள் நாளொன்றுக்கு 210,000 டாலர்களை (86 இலட்சம் ரூபாய்கள்) வருமானமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சுகார்த்தோவின் ஆறு பிள்ளைகளும் இந்தோனேசியாவைக் கொள்ளையடித்துக் குட்டிச்சுவராக்கினர். மாவு ஆலைகள், சீமெந்து உற்பத்தித் தொழில், விமான நிறுவனங்கள், கட்டுமானத் தொழில், தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் மரக் கூட்டுத்தாபனங்கள், வனவளத் தொழில் இவை போதாதென்று வங்கிகளிலும் அவர்களுக்குப் பங்குகள் இருந்தன. மேலும், கடன் கொடுக்க மறுக்கும் அல்லது கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் வங்கி அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவைக்கவும் அவர்கள் தங்களது தந்தை வழியாக ‘அதிகாரம்’ பெற்றிருந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மொஹமட் ஹசன் என்ற பெரும் பணக்காரர் சுகார்த்தோக்களின் தொழில் பங்காளியாக இருந்தார். அவரது கட்டுப்பாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் இருந்தன. வாரத்தில் இரண்டு நாட்கள் கோல்ப் விளையாடியதுபோக, மீதமுள்ள நாட்களில் முக்கியமான பணியாக அவர் வைத்திருந்தது தனது தொழில் பங்காளியான சுகார்த்தோவின் புகழை தனது ஊடகங்களில் விதந்தோதுவது ஆகும். முரசொலி, தினத்தந்தி (ஆட்சியில் இருப்பவர் பக்கம் சாயும் நிலைப்பாடு இதற்கு உண்டு.), தினகரன், சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இன்னபிற உங்கள் நினைவுக்கு வரலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆக மொத்தத்தில், சுகார்த்தோ ‘கோடு’போட்டால், அவரது பிள்ளைகள் அதில் ‘ரோடு’போட்டார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;உறவினர்களின் அதிகார பலத்தைப் பின்புலமாகவும் பலமாகவும் கொண்ட முதலாளிகள், எப்படி ஒரு மாநிலத்தில் ஏகபோக உரிமைகளையும் சலுகைகளையும் கொண்டிருக்க முடியும் என்பதற்கு, மாறன் சகோதரர்களைக் காட்டிலும் தகுந்த உதாரண புருசர்கள் இருக்கமுடியாது. &lt;/span&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;span style="font-size:16.0pt;font-family:&amp;quot;Times New Roman&amp;quot;; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-ansi-language:EN-US;mso-fareast-language: EN-US;mso-bidi-language:AR-SA"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;Crony capitalism&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; என்ற சொல்லாடல் அவர்களுக்கே முற்றிலும் பொருந்தும். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏழை எளிய மக்கள் உழைத்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் இன்புற்றிருக்கட்டுமே என்று இலவசத் தொலைக்காட்சிகளை வழங்கினார். அந்தத் தொலைக்காட்சிகளுக்கு ‘கேபிள்’வசதியை வழங்கியதன் வழியாக வீட்டுக்குள் சொர்க்கத்தைக் கொண்டு வந்தது ‘சுமங்கலி’; இலவசமாக அல்ல. மேலும், அவர்கள் குடும்பத்தினரே தயாரித்து, அவர்களே இயக்கி, அவர்களே நடித்து, அவர்களே விளம்பரம் செய்து, அவர்களே வரிவிலக்கு அளித்து, அவர்களே வெளியிட்டு (ஏனைய படங்களை வெளியிட விடாமல் முடக்கி) அவர்களே பணத்தை அள்ளிக்கொள்வதற்குப் பெயர்தான் தனியுடமை அல்லது கலப்பிலா சர்வாதீனம் என்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஒருநாள் விடிகாலையில் எழுந்து பார்க்கும்போது உங்களது வீட்டுத் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும்; நீங்கள் தொடர்ந்து சில மாதங்களாகக் கட்டணத்தைச் செலுத்தவில்லையானால். ஆனால், “தனது போட் கிளப் வீட்டுக்கும் சன் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் இடையில் 323 தொலைபேசி இணைப்புகளைக் கொண்ட தனியான தொலைபேசி இணைப்பகத்தை நிறுவி, சட்டவிரோத பாவனையில் ஈடுபட்டதனூடாக பி.எஸ்.என்.எல்.க்கு 440 கோடி ரூபாய் இழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறார் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரும், இந்நாள் ஜவுளித்துறை அமைச்சருமாகிய தயாநிதி மாறன்”என்று ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’என்ற நாளிதழ் செய்தி அண்மையில் வெளியிட்டிருக்கிறது. தவறான செய்தியை வெளியிட்டதன் மூலம் தன்னை அப்பத்திரிகை அவதூறு செய்துவிட்டது என்று கொதித்து, மானநஷ்ட இழப்பீடாக பத்துக் கோடி ரூபாய் கேட்டிருக்கிறார் தயாநிதி மாறன்(கோடீஸ்வரர்கள் நட்ட ஈட்டையும் கோடிகளில்தான் கேட்பார்கள்). தவிர, ‘ஏர்செல்’லை சிவசங்கரன் என்பவரிடமிருந்து பிடுங்கி ‘மேக்சிஸ் கம்யூனிக்கேசன்ஸ்’உரிமையாளர் அனந்தகிருஷ்ணனுக்குக் கொடுத்தார்@ அதற்குப் பிரதியுபகாரமாக ‘மேக்ஸிஸ்’ தயாநிதி மாறனைக் கவனித்துக்கொண்டது”என்று தெஹல்கா வார இதழ் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது. அதற்கும் தயாநிதி மாறன் அவதூறு ‘வக்கீல் நோட்டிஸ்’ அனுப்பியிருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஊழலுக்கு முன்னாள்-இந்நாள் என்ற பேதங்கள் எல்லாம் இல்லை. கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கு ஒரு காலம் என்றால், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினருக்கு வேறொரு காலம். ஆட்சியில் இருப்பவர்களது ஊழல்கள் என்பவை புதைகுழிகள் போல. மண்ணுக்கடியில் புழுத்துக்கொண்டிருக்கும். ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டதும் கிண்டப்படும். இப்போது கலைஞரது குடும்ப உறுப்பினர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்துக் கொண்டிருப்பதைப் போல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இந்தியா என்ற நாட்டில் கோடீஸ்வரர்களுக்கு ஒரு நீதியும் கோவணாண்டிகளுக்கு வேறொரு நீதியும் என்பதற்கு நீதிப் பானையிலிருந்து ஒரு சோற்றை எடுத்துக் காட்டலாம். சில வாரங்களுக்கு முன்னால் டெல்லி நீதிமன்றம் ஒன்றில் திருட்டு வழக்கொன்றுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தவர்கள் நான்கு இளைஞர்கள். இருவருக்கு ஏழாண்டுகளும் (கடூழியம்) மற்ற இருவருக்கும் நான்காண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் நான்கு பேருமாக 740 ரூபாய்களைத் திருடியிருந்தார்கள். 740ரூபாவை நான்கால் வகுத்தால் தலைக்கு 185 ரூபாய் திருடியிருந்தார்கள். ஒரு சாதாரண, அரசியல் செல்வாக்கற்ற மனிதனுக்கு 185 ரூபாயைத் திருட எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘இந்தியா ஏற்றத்தாழ்வுகளின் உதாரண தேசம்’ என்று சொன்னால், அதன் தேசாபிமானிகள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரலாம். ஆனால், மனிதாபிமானிகளும் பொருளியலாளரும் அறிவியலாளரும் அதை ஒத்துக்கொள்வர். இந்த ஏற்றத்தாழ்வு ஒருநாள் பூகம்பத்தில் நிகழ்ந்ததன்று. அரசாங்கம் முதலாளித்துவ பெருமுதலைகளுக்குச் சார்பாகச் செயற்பட்டதே பொருளாதாரச் சமமின்மைக்குக் காரணம். ஊழலின் பிரமாண்டத்தின் முன் ‘சமமின்மை’ என்ற சொல் நலிந்து பிச்சைக்காரக் கோலத்தில் நிற்கிறது. இது முரண்களின் தேசம். சாக்கடையின் துர்நாற்றத்தைச் சகித்தபடி பன்றிகளோடு பன்றிகளாக சேற்றில் கிடந்துழலும் மனிதர்கள் வாழும் மும்பை நகரத்தில்தான் உலகத்திலேயே பெறுமதிவாய்ந்த, (பணப்பெறுமதி-2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு இருக்கிறது. 27 தளங்களைக் கொண்ட அந்த வீட்டையும், ஆறு பேரைக் கொண்ட முகேஷ் அம்பானியின் குடும்பத்தையும் பராமரிக்க 600 வேலைக்காரர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1,76,000 கோடி ரூபாய்கள் இழப்பீடு ஏற்பட்டதாகக் கணிப்பிடப்பட்டது. 41.6 வீதமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே, அதாவது நாளொன்றுக்கு இருபது இந்திய ரூபாய்களுக்குக் குறைவாக வருமானம் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் 1,76,000 கோடிகளில் எத்தனை சமூக நலத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதைப் பொருளியலாளர்கள் கவனத்திலும், கணக்கிலும் கொண்டிருக்கிறார்கள். இந்திய சனத்தொகையில் 75.6 வீதமானவர்களின் வருமானம் எண்பது ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ஒருநாளைக்கு இருபது ரூபாவிற்குக் கீழ் வருமானம் பெறுபவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாகக் கருதப்படுவர் என்றும், அவர்களுக்கே அரச மானியம் வழங்கப்படும் என்றும் திட்டமிடல் இலாகா அண்மையில் அறிவித்திருக்கிறது. அதிலும், நகரங்களில் வசிப்பவர்களுக்கே அந்தச் சலுகை! கிராமங்களில் வசிப்பவர்களில் பதினைந்து ரூபாய்க்குக் குறைவாக வருமானம் பெறுபவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழே வருகிறார்களாம்! குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுகளுக்காக கிராமங்கள்தோறும் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்படுவதுபோன்று, கிராமங்களிலும் நகரங்களிலும் முறையே பதினைந்து, இருபது ரூபாய்களில் ஒரு நாளைக் கழிப்பது எப்படி என்ற விழிப்புணர்வைப் பரப்புவதற்கு அரசு ஆவன செய்தல் வேண்டும். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சகாப்தம் முடிந்துவிட்டது. ‘சாப்பிடக் கூடிய’ஒரு கிலோ அரிசியின் விலை 25 ரூபாய். பருப்பின் விலை 140ரூபாய் என்ற விலை விபரங்களெல்லாம் திட்டக் கமிசனின் மேலாளராக இருக்கும் உயர்திரு. மன்மோகன் சிங்கிற்கோ துணை மேலாளர் மாண்டேக் சிங் அலுவாலியாவிற்கோ தெரிந்திருக்க நியாயமில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மதுரையில் பூ விற்கும் எழுபது வயதான மூதாட்டி மீனாட்சி சொல்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“வீட்டிலிருந்து பூக்கடைக்குச் செல்வதற்கு ஒரு நாளைக்கு இருபது ரூபாய்கள் பயணச் செலவாகிறது”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மஹாராஷ்டிராவிலுள்ள ஜசுபேன் என்ற பெண்மணி (கந்தை ஆடைகள், காகிதங்களைப் பொறுக்கி விற்பவர்) சொல்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“இருபது ரூபாயில் ஒருநாளைக்குத் தேவையான பழுதடைந்த காய்கறிகளுட் சிலவற்றை மட்டுமே வாங்கமுடியும். என்னுடையது வறுமை இல்லையென்றால், எதுதான் வறுமை என்று எனக்குத் தெரியவில்லை.” (தெஹல்கா – நிஷா சுசானின் சுற்றாய்விலிருந்து)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மானியங்கள் மூலமாக அரசாங்கத்தின் கஜானாவைக் காலி செய்பவர்களாக ஏழைகள் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, பதினைந்து ரூபாயில் ஒருநாளைக் கழிக்கலாம் என்று வறுமைக் கோட்டைக் கீழிறக்கும் இதே அரசுதான் கோடி கோடியாகப் பணத்தை ‘காமன்வெல்த்’விளையாட்டுப் போட்டிகளில் கொட்டியது. அரச விழாக்களை ஆடம்பரமாக நடத்துகிறது. ஊடகத் தரகர்களான நீரா ராடியாக்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் செல்வத்தில் மிதக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்தாசை செய்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘பணக்கார இந்தியா’வின் பெரும்பாலான குடிமக்கள் பூச்சியத்திற்கு இணையானவர்கள். கோடிகளைப் பின்தொடரும் பூச்சியம் அன்று. அவர்கள் பதினைந்து ரூபாய் வருமானத்தில் வாழப் பணிக்கப்பட்ட பெறுமதியற்ற சுழியங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; “இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது”என்றார் காந்தி. இரண்டு இலட்சம் விவசாயிகள் வறுமை தாளாமல், கடன்தொல்லை பொறுக்கமுடியாமல், முதலாளித்துவப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கமாட்டாமல் தற்கொலை செய்துகொண்டார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“அபிவிருத்தி என்ற பெயரில் ஏழைகளின் நிலங்கள் போன்ற சொத்துக்கள் பணக்காரர்களின் கைகளுக்கு மாற்றப்படுவது கூட சட்டபூர்வமான ஊழலே” என்று மனிதவுரிமைப் போராளி மேதா பட்கர் கூறியிருப்பது இங்கு நினைவிற்கொள்ளற்பாலது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அண்மையில், ஒரிஸ்ஸாவிலுள்ள கொபின்பூர் என்ற கிராமத்து மக்களது வாழ்நிலங்களை அபகரித்து, ‘பொஸ்கோ திட்டம்’என்ற மேலுமொரு முதலாளித்துவப் பண்ணைக்கு வழங்குவதற்கு அதிகாரத் தரப்பு வெட்கமின்றித் துணைபோயிருக்கிறது. அந்த மாவட்டத்தின் செயலாளர், காவற்துறை உயரதிகாரி இருபது ‘பிளாட்டூன்’கள் காவற்துறையினரோடு அந்தக் கிராமத்து மக்களை அச்சுறுத்தி வெளியேற்றச் சென்றிருந்தனர். பாடசாலை மாணவர்களும், பெண்களும், வயோதிபர்களும்கூட நிலத்தில் படுத்துக் கிடந்து வழிமறித்து ‘நிலக்கொள்ளையர்களை அனுமதியோம்’ என முழக்கமிட்டார்கள். அதிகாரத் தரப்பு வேறு வழியின்றித் திரும்பிச் சென்றது. ஆனால், அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆக மொத்தத்தில், சனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியா போன்றதொரு நாட்டில், காவற்துறையும் அரசதிகாரமும் முதலாளித்துவத்தின் சேவகன் போலவே செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இப்போது இந்தியாவைப் பற்றிப் பேச்சு எழும்போது, அதிகமும் மேற்கோள் காட்டப்படும் வாக்கியம் ஒன்று உண்டென்றால், “ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு இந்தியா”என்பதாகும். உலகத்தின் பணக்காரர்கள் வரிசையில் நான்காவது (லட்சுமி மிட்டல்), ஐந்தாவது (முகேஷ் அம்பானி), ஆறாவது (அனில் அம்பானி), ஒன்பதாவது (குசல் பல் சிங்) இடங்களில் இந்தியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மேலும், உலகிலேயே அதிகளவு கறுப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் வவைத்திருக்கும் நாடுகளில் இந்தியா முதன்மை பெற்றுப் பெருமையடைந்திருக்கிறது. 7,280,000 கோடி ரூபாய் கறுப்புப் பணம் ஸ்விஸ் வங்கியிலும், பெயரைத் தமிழ்ப்படுத்த முடியாத ஜேர்மன் வங்கியொன்றிலும் (&lt;/span&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;span style="font-size: 16pt; font-family: &amp;quot;Times New Roman&amp;quot;; color: rgb(204, 0, 0);" lang="EN"&gt;Liechtenstein Bank&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;)  வேறும் சில நாடுகளிலும் உறங்கிக்கொண்டிருக்கிறது. முடக்கப்பட்டிருக்கும் அந்தத் தொகையானது இந்தியாவின் தலையை அழுத்திக்கொண்டிருக்கும் கடனை பதின்மூன்றால் பெருக்க வருவது. அதாவது இந்தியாவின் கடன்தொகையில் பதின்மூன்று மடங்கு பணம் ஊழல் பெருச்சாளிகளால் அங்கு வைப்பிலிடப்பட்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆக, பளபள கார்களில், பப்பள பள முகங்களோடு விரைந்து செல்லும் கோடீஸ்வரர்களை வீதியோரங்களில் அமர்ந்து ஏக்கம் வழியும் கண்களால் பார்க்கவே விதிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்த நாட்டின் பெரும்பான்மைக் குடிமக்கள். உழைத்துப் பிழைப்பவர்களின் வயிற்றில் பசி அக்கினி கொழுந்துவிட்டெரியும்போது, ‘அக்கினி’ இன்னோரன்ன ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி எக்களித்துக் கொண்டிருக்கிறது இந்திய வல்லரசு. ‘உலக அழகி’களின் தேசம் இந்தியா என்கிறார்கள். வறுமை வரைந்த கேலிச் சித்திரங்களைப் போலத் தோற்றமளிக்கும் மனிதர்களும் இங்குதான் வாழ்கிறார்கள்.&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘ஸ்கோர் என்ன?’என்று தெரிந்துகொள்ளாவிட்டால், தலையே வெடித்துவிடும்போல பதறியடிக்கும் மனிதர்கள் வாழும் தேசத்தில்தான் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் போசாக்கின்மையால் இறந்துகொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இந்தியா என்பது கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், அவர்களால் பயன்பெறும் கார்ப்பரேட் முதலாளிகள், ஏழை மக்களிடமிருந்து அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைப் பிடுங்கத் துணை செய்யும் நிழல் வீரர்களான தாதாக்கள், மேற்சொன்னவர்கள் மீது சட்டம் பாய்ந்துவிடாது பாதுகாப்பளிக்கும் காவற்துறை, அரசியல்வாதிகளின் கட்டளைக்கும் கற்பனைக்கும் இயைபுற இயங்கும் ஊடகவியலாளர்கள் என்ற ஒரு வலைப்பின்னலால் சூழப்பட்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பசி தாளமாட்டாமல் உணவகத்தில் திருடியவன் நீதிமன்றத்தில் கைகட்டி நின்றுகொண்டிருக்கும்போது, 50,345 கோடி ரூபாய்களை வருமான வரியாகச் செலுத்தவேண்டியிருப்பதாகச் சொல்லப்பட்டுவரும் ஹசன் அலி கானை 2010ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ‘கண்டுகொள்ளாமல்’ வெளியில் விட்டு வைத்திருந்தது ஏன்? மேலும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 2010 மார்ச் மாதம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில், ஹசன் அலி அரசுக்குச் செலுத்தவேண்டிய வருமான வரியைச் செலுத்திவிட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்த வருவாய் 2009-2010 இற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் காட்டப்படவில்லை. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஹசன் அலி கானைக் காப்பாற்ற முனைவதன் காரணம் என்ன என்பது 9 பில்லியன் டாலர் பெறுமதியான கேள்வியாகும். ஹசன் அலி உண்மையிலேயே 9 பில்லியன்களுக்கு அதிபதியா? அன்றேல் அந்த பில்லியன்களுக்கு அதிபதியாக இருப்பவர்கள் பவிலியனில் அமர்ந்திருந்தபடி வேடிக்கை பார்க்க, ஊழல் களத்தில் இறக்கிவிடப்பட்ட பலியாடா? என்பது இன்றுவரையில் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஃபோபர்ஸ் பீரங்கி ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்திற்கு கையூட்டு எதுவும் கிட்டவில்லை; அவர் இந்திய அரசுக்கு பண இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தார் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இந்திய அளவிலும் காங்கிரஸ் அளவிலும் அவர் உதாரண ‘புருசனாகி’விட்டார். ஆனால், இந்திய எல்லையைத் தாண்டிய ஊடகங்களுக்கு நேரு குடும்பத்தின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;span style="font-size:16.0pt;font-family:Arial; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;color:black;mso-ansi-language:EN-US; mso-fareast-language:EN-US;mso-bidi-language:AR-SA"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;Schweizer Illustrierte&lt;/span&gt;  &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;என்ற, சுவிர்ட்சலாந்துப் பத்திரிகையில் நவம்பர் 19, 1991 அன்று வெளியிடப்பட்ட செய்தியொன்றில், 2.2 பில்லியன் டாலர்கள் (இன்றைய கணக்கின்படி பத்தாயிரம் கோடி ரூபாய்கள்) சோனியா காந்தி அவர்களது இரகசியக் கணக்கில் இருப்பதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. அது இன்றைக்கு 43,000 கோடியிலிருந்து 84,000 கோடி வரை வளர்ந்திருக்கலாம் என்று ஊகங்களும் கணிப்பீடுகளும் சொல்கின்றன. புலனாய்வு ஊடகவியலாளரும், அரசியல் விஞ்ஞானியுமாகிய வேர்ஜினியா அல்பர்ட்ஸ் (ரஷ்யர்) 1989 இல் &lt;/span&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;span style="font-size:16.0pt;font-family:&amp;quot;Times New Roman&amp;quot;; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-ansi-language:EN-US;mso-fareast-language: EN-US;mso-bidi-language:AR-SA"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;The State within a Stake: KGB and Its Hold on Russia&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; என்ற புத்தகத்தை எழுதினார். அதில், குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயம் இந்திய ஊடகங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி. மேலாளர் விக்ரர் செப்ரிகோ-1985இல் ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்குப் பணம் கொடுக்கப் பணித்ததாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ராஜீவ் காந்தி, சோனியா காந்தி,ராகுல் காந்தி மற்றும் பௌலா மைனோ (சோனியா காந்தியின் தாயார்)ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் அந்தப் பணம் கொடுக்கப்பட வேண்டும்” என விக்ரர் செப்ரிகோவ் பரிந்துரைத்துள்ளார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;நிலைமை இவ்விதமிருக்க, “வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்”என்ற உரத்த குரலுக்கு, திருமதி சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவிகளை மூடிக்கொண்டிருப்பதில் சித்தஇரகசியம் ஒன்றுமில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஊழலுக்கெதிராக ‘லோக் பால்’ சட்டத்தைக் கொண்டு வருவதாலோ, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், யோகா குரு ராம்தேவும் உண்ணாவிரதம் இருப்பதாலோ, மெழுகுவர்த்திப் பிரார்த்தனைகளாலோ இந்தியாவிலிருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு அடித்தட்டு மக்களுக்கானவையாகவும் மாற்றப்படாதவரையில் ஊழல் பெருச்சாளி நாட்டைக் கபளீகரம் செய்வது நிற்காது. ஆட்சிகள் மாறலாம்; ஆட்களும் மாறலாம்; மேற்கண்ட மாற்றம் நிகழாதவரையில், ஊழலே அரியணையில் அமர்ந்து பல்லை இளித்துக் காட்டி மக்களைப் பரிகசித்துக்கொண்டிருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0); font-style: italic;"&gt;நன்றி அம்ருதா ஜூன் மாத இதழ்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34103693-5858051675684771719?l=tamilnathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilnathy.blogspot.com/feeds/5858051675684771719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34103693&amp;postID=5858051675684771719' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/5858051675684771719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/5858051675684771719'/><link rel='alternate' type='text/html' href='http://tamilnathy.blogspot.com/2011/07/blog-post.html' title='ஊழல் எழுதும் ‘குற்றமும் தண்டனையும்…’'/><author><name>தமிழ்நதி</name><uri>http://www.blogger.com/profile/16114270017075379880</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34103693.post-3400731815896021044</id><published>2011-05-20T09:52:00.003-04:00</published><updated>2011-05-20T10:04:27.080-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசைஞர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதிகாரம்'/><title type='text'>குயிலோசையும் துப்பாக்கிக் குழலோசையும்…</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-cKcr0BU6rsw/TdZyV4bhJ2I/AAAAAAAAA0Q/Sn67rq76EeE/s1600/mia.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 290px;" src="http://1.bp.blogspot.com/-cKcr0BU6rsw/TdZyV4bhJ2I/AAAAAAAAA0Q/Sn67rq76EeE/s400/mia.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5608796106187155298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“கொள்ளைக்காரன் துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கிறான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மக்களின் பணத்திற்கு பொறுப்பாய் இருக்கிற அதிகாரிகளோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பேனாவை வைத்துக் கொள்ளையடிக்கிறார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;………………………………………….&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;………………………………………….&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;துப்பாக்கி எண்பதாயிரம் நைராக்களைக் (நைஜீரியன் பணம்) கொள்ளையடிக்கிறது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பேனா இரண்டு பில்லியன் நைராக்களைக் கொள்ளையடிக்கிறது”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வரிகளை எழுதியவர் நைஜீரியப் பாடகர் பீலா அனிக்குலபோ குட்டி. இரண்டு பில்லியன் நைராக்கள் என்பது நிச்சயமாக ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை விடக் குறைவாகத்தானிருக்கும். அவரது ‘பிட்ஜின்’ஆங்கிலத்திலிருந்தும் சாக்ஸபோன், ட்ரம்பெற், கிற்றார் இன்னும் இன்னும் அதிரும் வாத்தியப் பேரோசைகளிலிருந்தும் இடுப்பொடித்துத் துடிதுடிக்கும் நடனத்திலிருந்தும் பாடல் வரிகளை உருவியெடுப்பது சிரமம். அவர் உள்ளாடையுடன் செவ்வியை எதிர்கொள்வதும், இருபத்தேழு பெண்களை ஒரே சமயத்தில் மணந்து மறுநாளே அவர்களை விவாகரத்துச் செய்துவிட்டதும் பலவித கற்பிதங்களால் பிசைந்து உருவாக்கப்பட்டிருக்கும் நமது கலாச்சார மனதிற்கு ஏற்புடையது இல்லை. ஆனாலும், ஒப்பனைகளற்ற, தார்மீகக் கோபம் செறிந்த வரிகள் அவரை நேசிக்கப் பணித்துவிடுகின்றன. குறிப்பாக- சாராயம், பிரியாணி, பணப்பட்டுவாடா, அரிவாள் நிர்ப்பந்தங்கள் இன்னபிற ஒப்பீட்டளவில் குறைந்த, ஆறுதலளிக்கக்கூடியதொரு தேர்தலை, தமிழக மக்கள் எதிர்கொண்டு ஆசுவாசித்திருக்கும் இந்நேரத்தில், அனிக்குலபோ குட்டியின் வரிகள், மேலதிக முக்கியத்துவம் பெறுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;‘இராணுவ ஆட்சி நடத்திய நைஜீரிய அரசாங்கத்தின் கண்ணுக்குள் குரலை வைத்து ஆட்டியவர்’ என்று இவரைப் பற்றிச் சுருக்கமாக ஒரே வரியில் சொல்லிவிடலாம். இவரது பாடல்களோ மிக நீளநீளமான வாத்தியங்களோடும் மிக நீளநீளமான ஆரம்ப இசையோடும் கூடியவை. சில நிமிடங்களாவது ஊதி விட்டுத்தான் பாடலுக்குள் பிரவேசிக்கிறார். தனது பாடல்கள் வழியாக மக்களைக் கிளர்ந்தெழச் செய்த இவர்மீது வழக்கமாக எல்லா அரசாங்கங்களும் போடக்கூடிய வழக்குகளை - கள்ளநோட்டு கடத்தினார், கொலை செய்தார், போதைப் பொருள் வைத்திருந்தார்- நைஜீரிய அரசாங்கமும் போட்டது. நைஜீரிய அரசாணை எல்லைக்குள் அடங்காது என அறிவிக்கப்பட்ட இவரது ‘கம்யூன்’க்குள் (1977 இல்) புகுந்த ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அங்கிருந்த வாத்தியங்கள், ஒலிப்பதிவுக் கூடம், இசைத்தட்டுக்கள் யாவற்றையும் எரியூட்டினார்கள். அனிக்குலபோவின் வயதான தாயை யன்னல் வழியாக வெளியே வீசி எறிந்தார்கள். அவர் அதன் பிறகும் பாடினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராட அஞ்சுகிறோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நாங்கள் விடுதலைக்காகப் போராட அஞ்சுகிறோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நாங்கள் நீதிக்காகப் போராட அஞ்சுகிறோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;எங்கள் மகிழ்ச்சிக்காகப் போராட அஞ்சுகிறோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நாங்கள் அஞ்சுவதற்கு ஏராளமான காரணங்களை வைத்திருக்கிறோம்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அன்றாட வாழ்வில் அச்சம் என்பது நமது நிழலைப்போல தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பாதுகாப்பான இந்த நாள் நமது காலடியிலிருந்து ஒரு துணியைப் போல உருவப்படக் கூடும் என்று அஞ்சுகிறோம். அதிகாரங்களுக்கெதிராகக் குரலை உயர்த்தினால் ஒரு துப்பாக்கிக் குண்டு நமது குழந்தைகளை அநாதைகளாக்கிவிடும் என்று அஞ்சுகிறோம். மீண்டும் மீண்டும் அரசியல்வாதிகளிடம் ஏமாந்துபோவோம் என்று அஞ்சுகிறோம். நாம் மரணத்தை அஞ்சுகிறோம். வாழுங் காலத்திலேயே இறந்துபோய்விட்டவர்கள் நாங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நாம் பொதுப்புத்தியால் வார்க்கப்பட்டவர்கள். வெள்ளைத்தோலர்கள் நீதிமான்கள் எனவும் கறுப்பினத்தவர்கள் திருடர்கள் எனவும் ஒரு சித்திரம் நம்மில் பலருக்குள் படிந்துபோயிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள ‘கனவான்’களின் கண்களில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகவே எழுதப்பட்டிருக்கிறார்கள். ரொறன்ரோவில் சில வீட்டுச் சொந்தக்காரர்கள் பாகிஸ்தானியர்களுக்கு வீடு கொடுப்பதில்லை. அவர்கள் ‘அழுக்கானவர்கள்’என்று காரணம் சொல்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு பயங்கரவாதிகள், ஆட்கடத்தல்காரர்கள் (ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு), போதைப் பொருள் கடத்துபவர்கள் எனப் பல அடையாளங்கள் உண்டு. அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டவர்களே, ‘ஐயோ!ஜமேக்காக்காரனா…? கள்ளன்!’என்று ஒரே வார்த்தையில் ஓங்கி அடித்துவிடுவார்கள்.‘மஞ்சள் துண்டுக்காகக் கழுத்தறுப்பவன்’என்று ஊரில் சொல்வார்களே அப்படியொரு அழுத்தம் அந்தக் ‘கள்ளன்’இல் இருக்கும்.  உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் கடவுளாகவே கருதி வழிபடும் பாப் மார்லி ஜமேக்காவிலுள்ள நைன் மைல் என்ற கிராமத்தில் பிறந்தவர் என்பது பொதுப்புத்தியாளர்களை ஆச்சரியப்படுத்தலாம். கறுப்பின மக்கள் மேலாதிக்க நிறவெறியர்களால் எவ்விதமெல்லாம் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதைப் பற்றிய ‘பஃபலோ சோல்ஜர்ஸ்’என்ற, அரசியல் ஆழம் மிகுந்த பாப் மார்லியின் பாடல் மெட்டில், தமிழில், ‘அகிலா… அகிலா’ என்ற ‘பொருள்செறிந்த’ பாடல் வெளியாகியிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;கறுப்பின மக்களின் உழைப்பு எவ்வாறு ஏகாதிபத்தியங்களால் சுரண்டப்படுகிறது, அவர்கள் எப்படியெல்லாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக இழிவாக நடத்தப்படுகிறார்கள், அரசியல்வாதிகளது நோக்கங்களால் இளைஞர்கள் எவ்விதம் வன்முறையை நோக்கிச் செலுத்தப்பட்டு பலியாகிறார்கள் ஆகியவை குறித்த அவரது பாடல்கள் மூலம் உலகெங்கிலும் வாழும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பாப் மார்லி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் சரித்திரங்கள் ஒன்றேபோல இருக்கின்றனஅரசியல்வாதிகளும் அதற்கியைபுறவே. ஜமேக்காவின் வேலையில்லாத் திண்டாட்டமும் அதன் பின்விளைவான வறுமையும் இளைஞர்களை விரக்தியடையச் செய்தன. குற்றச்செயல்களுக்குத் தூண்டின. ஜமேக்காவில் மக்கள் தேசியக் கட்சி, மக்கள் தொழிலாளர் கட்சி (தி.மு.க – அ.தி.மு.க.போல) என்ற இரண்டு கட்சிகளுமே மாற்றி மாற்றி செல்வாக்குச் செலுத்திவந்தன. இரண்டுக்குமிடையில் பலத்த அதிகாரப் போட்டி நிலவியது. வழக்கம்போல இளைஞர்களினிடையிலிருந்து அடியாட்கள் பொறுக்கி எடுக்கப்பட்டார்கள். எங்கும் வன்முறை தலைவிரித்தாடியது. பாப் மார்லி அதைப் பார்த்து வேதனையடைந்தார். வன்முறையை வாழ்முறையாகக் கொண்டிருந்த சேரி இளைஞர்களிடையே வாழ்வின் உன்னதத்தை உணர்த்த வேண்டியும், தான் பிறந்த மண்ணாகிய ஜமேக்காவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ‘ஸ்மைல் ஜமேக்கா’என்ற நிகழ்ச்சியை ஒருங்கமைத்துப் பாடுவதற்கு பாப் மார்லி தீர்மானித்தார். அந்த நிகழ்ச்சி நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது 1976ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி பாப் மார்லி தங்கியிருந்த இடத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். பாப் மார்லியின் நெஞ்சிலும் கையிலும் காயங்கள் ஏற்பட்டன. இருந்தபோதிலும் பாப் மார்லி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ஆட்சியிலிருந்த மிக்கேல் மான்லிக்கு மார்லி ஆதரவாக இருந்தார் என்ற தவறான எண்ணத்தின் விளைவாகவே தாக்குதல் நடத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு ஜமேக்காவிலிருந்து வெளியேறிய பாப் மார்லி இரண்டாண்டுகளின் பின்பே பிறந்த மண்ணுக்குத் திரும்பினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;‘றெகே’ எனப்படும் இசை வகைமை மூலம் தனது மக்களுக்காகப் பாடிய பாப் மார்லி, தனது முப்பத்தாறாவது வயதில் இசையுலகிலிருந்து மறைந்தார். பெருவிரலில் தொடங்கிய புற்றுநோய் அவரது உடல் முழுவதும் ஆக்கிரமித்து மரணத்தில் விழுத்தியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“பணத்தால் வாழ்க்கையை வாங்க முடியாது”மரணப் படுக்கையில் இருந்தபோது தனது மகன் ஸிக்கியிடம் பாப் மார்லி கூறினார். பணத்தால் ஆட்சி அதிகாரத்தை, மக்களது விசுவாசத்தை வாங்க முடியும் என்று நம்புகிறவர்களுக்கு மேற்கண்ட வாசகங்கள் எந்தவொரு சேதாரத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“அரசியல்வாதிகளின் சலுகைகளை ஒருபோதும் அனுமதியாதீர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; அதன் வழி உங்களை என்றென்றைக்குமாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அடிமைப்படுத்திவிடுவார்கள்”-பாப் மார்லி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;சலுகைகளைக் கொடுத்து மக்களை வாங்குவது அன்றைக்கும் என்றைக்கும் அரசியல்வாதிகளின் தலையாய பணிகளுள் ஒன்றாக இருந்துவந்திருக்கிறது. அவர்கள் தொலைக்காட்சிகளைத் தந்து உங்கள் மூளையை வாங்குவார்கள். அரிசியைத் தந்து உங்கள் தன்மானத்தை வாங்குவார்கள். பணத்தையும் போதையையும் தந்து உங்கள் ஆட்காட்டி விரல்களை வாங்குவார்கள். அரவை இயந்திரங்களைத் தந்து உங்கள் சமையலறைக்குள் நுழைவார்கள். மடிக்கணனிகள் வழியாக உங்கள் அந்தரங்கத்துள் மூக்கை நுழைப்பார்கள். அவர்கள் உங்களுக்கு வீடுகளைத் தருவதாக வாக்களித்திருக்கிறார்கள். நல்லது! மிக நல்லது!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பாப் மார்லியின் வார்த்தைகளில்…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“அவர்கள் சொல்கிறார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நாம் அறிந்ததெல்லாம் அவர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நமக்குச் சொல்லித் தந்தவைதானென்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நாம் ஏமாளிகளாக இருக்கிறோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அவர்கள் ஒவ்வொரு முறையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஒவ்வொரு தந்திரத்தைப் பயன்படுத்தி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நம்மை ஏமாற்றுகிறார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நாம் பசியோடிருக்கிறோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஏதாவது கிடைத்து சாப்பிடப் போனால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;எதிரியாகிவிடுகிறான் நம் சகோதரன்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;(நன்றி - மொழியாக்கம்: ரவிக்குமார்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மேற்கண்ட மொழியாக்கம் ஒரு கண்ணாடியைப் போலிருக்கிறது. அதில் நாம் அனைவரும் - மொழியாக்கம் செய்தவர் உட்பட-முகம் பார்த்துக்கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நாங்கள் போராட மறுக்கிறோம். சமரசங்களுக்கு எங்களை விட்டுக் கொடுத்துவிடுகிறோம். சிலரோவெனில் நெடுஞ்சாண்கிடையாகப் படுத்துவிடுகிறார்கள். தனது இறுதிக்காலம் வரை தன்னை விட்டுக்கொடுக்காத, விற்றுக்கொள்ளாத ஒரு மனிதர் வாழ்ந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அவர் பெயர் பால் ராப்சன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;1898ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஜேர்ஸியில் பிறந்தவர். பாடகர், நடிகர், விளையாட்டு வீரர், சமூகப் போராளி, வழக்கறிஞர் எனப் பன்முக ஆளுமை உடையவர். ‘ஆனாலும், அவர் ஒரு கறுப்பர்’என்று மேலாதிக்க வெள்ளையர்கள் புறமொதுக்கினார்கள். அந்நாட்களில் கறுப்பின மக்கள் விலங்குகளுக்கு இணையானவர்களாகவே பார்க்கப்பட்டார்கள். உணவகங்களிலும் விடுதிகளிலும் உள்நுழையும் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டவியல் தொடர்பான அலுவலகமொன்றில் சட்ட ஆலோசகராக அவர் வேலை பார்த்தபோது அவர் சொல்லும் குறிப்புகளை சுருக்கெழுத்தில் எடுத்துக்கொள்ள அங்கிருந்த வெள்ளையினத்தைச் சேர்ந்த காரியதரிசி மறுத்துவிட்டாள். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள ‘பிவர்லி வில்ஷயர்’என்ற நட்சத்திர விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்ட முதல் கறுப்பினத்தவர் இவர்தான். கட்டணமாக ஒரு நாளைக்கு நூறு டாலர்கள் செலுத்த வேண்டியிருந்தது(1939 இல்.)  அவர் ஒவ்வொரு நாட்களும் பின்மதிய நேரத்தில் குறைந்தது இரண்டு மணி நேரங்களாவது விடுதியின் வரவேற்பறையில் மற்றவர்களின் பார்வையில் படும்படியாக அமர்ந்திருப்பாராம். ‘ஏன் இவ்விதம் அமர்ந்திருக்கிறீர்கள்?”எனக் கேட்டபோது,  ‘இந்த விடுதியில் கறுப்பினத்தவர்கள் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஏனைய கறுப்பின பாடகர்களுக்கும் நடிகர்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாகவே நான் இவ்விதம் அமர்ந்திருக்கிறேன்.’என்று பதிலளித்தார் பால் ராப்சன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;வாழும்காலம்வரை அல்லது தொடர் அழுத்தங்களால் நோய்வாய்ப்படும்வரை மனிதவுரிமைகளுக்காக அதிகாரங்களோடு போராடியவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா?”அவரது நடவடிக்கைகளால் எரிச்சலூட்டப்பட்ட சி.ஐ.ஏ.கேட்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“இல்லை. நான் எனது மக்களுக்காகப் பேசுகிறேன். அவ்வளவுதான்.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் அயராது போராடினார். ஏகாதிபத்தியத்திற்கெதிராக எழுதவும் மேடைகளில் உரையாற்றவும் பாடவும் செய்தார். தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகக் குரல்கொடுத்ததோடல்லாமல், தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்ட போராட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டார். அமெரிக்காவில் மட்டுமென்றில்லாது உலகெங்கும் பயணஞ்செய்து ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக, நசுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்காக, சுரங்கத் தொழிலாளர்களுக்காக, அரசின் கொடுங்கரங்களால் எந்தவித நீதி விசாரணையுமின்றிக் கொல்லப்பட்டு வந்த மனிதர்களுக்காக பால் ராப்சன் குரல்கொடுத்தார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;சி.ஐ.ஏ., எஃ.பி.ஐ. மற்றும் எம்.ஐ.5 என அழைக்கப்படும் பிரிட்டனின் உளவுத் துறை என அரசின் கண்காணிப்பு இயந்திரங்கள் அனைத்தாலும் பின்தொடரப்பட்டார். பின்தொடரப்பட்டார் என்பதைக் காட்டிலும் உளவியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் என்பதே பொருந்தும். அரசுக்கெதிரான கருத்துக்களைப் பரப்புகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கறுப்புப் பட்டியலில் அவரது பெயர் இணைக்கப்பட்டது. மேடை நிகழ்வுகள், வானொலி, தொலைக்காட்சி, திரை அனைத்திலிருந்தும் விலக்கிவைக்கப்பட்டார். அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டன. விளையாட்டுத் துறையில் அவர் நிகழ்த்திய சாதனை விபரங்கள் காணாமலடிக்கப்பட்டன. சோவியத் யூனியன் அவரது ஆதர்ச நிலமாக இருந்துவந்தது. அவரை விசாரணை செய்தவர்கள் அவரிடம் கேட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“நீங்கள் ஏன் ரஷ்யாவிற்குச் சென்று அங்கு வாழக்கூடாது?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் நிழல் யுத்தம் நடந்துவந்த காலத்தில் இந்தக் கேள்வி பயங்கரமான உள்ளர்த்தங்கள் பொருந்தியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“என்னுடைய தந்தை இந்த மண்ணில் ஒரு அடிமையாக இருந்தார். எனது மக்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் மாண்டுபோனார்கள். பேரினவாதிகளாகிய உங்களுக்கு இந்த மண்ணில் எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை எனக்கும் இருக்கிறது. நான் இங்குதான் இருப்பேன். புரிகிறதா?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அவர் மேலும் சொல்கிறார்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“எந்த மக்களிலிருந்து நான் வந்தேனோ அந்த மக்களுக்காக நான் பேசுகிறேன். என்னுடைய நோக்கம், வாழ்வு, நம்பிக்கை யாவும் அவர்களை முன்னிறுத்தியதே.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;1950ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் பால் ராப்சனின் கடவுச்சீட்டை திரும்பப்பெற்றது. அப்படிச் செய்ததன் வழியாக அமெரிக்காவின் ‘புகழுக்கு’க் களங்கம் நேராமல் காப்பாற்றிவிட்டதாக நினைத்தது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து உலகெங்கும் பால் ராப்சன் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தினாலேயே அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது. ஊடகங்களிலிருந்து அவர் காணாமலடிக்கப்பட்டார். ஆனால், பால் ராப்சனின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் நினைத்ததுபோல கட்டுப்படுத்துவது எளிதானதாயில்லை. பால் ராப்சன் பாடுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“நீங்கள் எனது பெயரை அழித்துவிடலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;என்னை நிந்தனை செய்யலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;என்னை வதைச் சட்டகத்தில் இழுத்துக் கட்டலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஆனால்…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நான் எந்தவொரு மனிதனுக்கும் அடிபணிய மாட்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அவன் கறுப்பனோ வெள்ளையனோ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;எனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பயணிக்க அனுமதி மறுக்கலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஆனால்…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;முழந்தாளிட்டுப் பணிவேன் என்று நினைக்காதீர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;என்னை இறைஞ்சவைக்க உம்மால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஒருபோதும் இயலாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஜனநாயகம் என்பது வாக்குரிமை மட்டுமன்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அதனிலும் மேலானது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;இங்குள்ள எந்தவொரு மனிதனுக்கும் நிகரானவன் நான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;எனது மக்களை விடுவியுங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அவர்களைப் போக விடுங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;என்னுடம்பைச் சுற்றியுள்ள இந்தச் சங்கிலிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஒருபோதும் என்னைக் கட்டுப்படுத்த மாட்டா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;என்னுடைய சொந்த நாட்டில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அடிமையாக இருப்பதற்கு மறுக்கிறேன்.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;………………………………………………….&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;………………………………………………….&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“சொந்த நாட்டில் அடிமையாக இருப்பதற்கு நான் மறுக்கிறேன்”என்ற பால் ராப்சனின் வாசகத்தைத்தான் ஒவ்வொரு பாலஸ்தீனியரும் ஒவ்வொரு ஈழத்தவரும் சொல்கிறார்கள். பால் ராப்சன் என்ற மகத்தான மனிதனின் கூற்றை சமகாலத்தில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறாள் ஒரு பெண். அவள் ஈழத்தைச் சேர்ந்தவள். மாயா என்று அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசம் என்ற அந்தப் பெண் தொடர்ந்து வியப்பிலாழ்த்தக் கூடியவளாக இருந்து வருகிறாள். 2004ஆம் ஆண்டு ‘சலாங்’, ‘சன்சவர்ஸ்’என்ற தனிப்பாடல்கள் மூலம் அறிமுகமாகிய மாயா பிறந்தது இங்கிலாந்தில். மாயாவின் தந்தை அருட்பிரகாசம் ‘ஈரோஸ்’ என்று அழைக்கப்படும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராவார். ‘லங்கா ராணி’எனும் நாவலையும் எழுதியிருக்கிறார். மாயா ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போதே யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே பதினொரு வயதுவரை வாழ்ந்தவர். மிக இளம் வயதிலேயே இலங்கை இராணுவத்தின் அராஜகங்களைக் கண்ணால் கண்டவர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மாயாவை நேர்காணல் செய்யும் பெரும்பாலான ஊடகங்கள், சரித்திரப் பிரசித்தி வாய்ந்த ஒரு கேள்வியை அவரை நோக்கி வீசுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“உலகின் பல பாகங்களிலும் பயங்கரவாத இயக்கம் என்று தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீங்கள் ஆதரிப்பதாகச் சொல்லப்படுகிறதே…?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“நீங்கள் ஒரு பயங்கரவாதியா?”என்ற கேள்வியைத்தான் அவர்கள் அப்படி நாகரிகமாகக் கேட்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்தக் கேள்வியை விதம் விதமாகக் கேட்கத் தெரிந்துவைத்திருக்கின்றன ஊடகங்கள். அரசாங்கங்களை எதிர்த்து எழுதுபவர்கள், பாடுபவர்கள், மேடையிலே பேசுகிறவர்கள் எல்லோரும் ‘பயங்கரவாதி’என்ற ஒற்றை அடையாளத்துள் அடைக்கப்படவேண்டியவர்கள். மேலும், ‘பயங்கரவாதி’களோடு சேர்ந்து இருக்கிற குழந்தைகளும் முதியவர்களும் வளர்ப்புப் பிராணிகளும்கூட அந்தச் சட்டகத்துள் அடைபட வேண்டியவர்களே என்பது மே 2009 முள்ளிவாய்க்காலில் எங்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“விடுதலைப் புலிகளைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் சொல்ல வருவது இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையைப் பற்றி. அங்கே இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களைப் பற்றி, ஒவ்வொரு நாட்களும் கொல்லப்படும் சிறு குழந்தைகளைப் பற்றி. இலங்கை மட்டுமென்றில்லை; உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற போர்வையின் கீழ் எல்லோருமே அதைத்தான் செய்துவருகிறார்கள். இலங்கை அரசாங்கம் புலிகளை அழித்தொழித்துவிட்டதாகச் சொல்கிறது. ஆனால், அவர்கள் கொன்றது அப்பாவித் தமிழ்மக்களையும் சேர்த்துத்தான். அதை உலகம் கண்டுங்காணாமல் இருந்துவிட்டது. அப்படிச் செய்வது தவறு என்று நான் சொன்னால் என்னைப் பயங்கரவாதி என்கிறார்கள்.” ‘கார்டியன்’பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார் மாயா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“அவன் அவர்களைத் தான் அறிந்திருக்கவில்லை என்றான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அங்கே அவன் இருக்கவுமில்லை;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அவர்களுக்கு அவனைத் தெரிந்திருக்கவுமில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அவர்கள் ஒரு புகைப்படத்தைக் காட்டினார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;‘நீ அந்த முஸ்லிம்களுடன் இருக்கவில்லையா?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;(மாயாவின் ‘சன்சவர்ஸ்’பாடலிலிருந்து)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“இலங்கையைப் பற்றிப் பேச்சு வந்துவிட்டால் மாயாவின் முன் அதிக நேரம் செலவழிக்க வேண்டியேற்படாது. அவர் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பேசும் வழக்கறிஞராகவே மாறிவிடுகிறார்” என்பது அவரை நேர்கண்டவர்கள் வியப்புக் கலந்து சொல்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பாப் ராப்சனின் வார்த்தைகளையே மாயாவும் சொல்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“நான் எந்த மக்களிலிருந்து வந்தேனோ அந்த மக்களுக்காகப் பேசுகிறேன். அவ்வளவுதான்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;இலங்கை அரசாங்கம் மாயாவை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று குற்றஞ் சாட்டுகிறது. அமெரிக்க அரசாங்கமோ அவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவானவர் என்கிறது. மாயாவின் தந்தை பாலஸ்தீனத்தில் இராணுவப் பயிற்சி பெற்றார் என்ற காரணத்தால் பாலஸ்தீன விடுதலையை ஆதரிக்கிறார் என்கின்றன சில ஊடகங்கள். தந்தையின் அரசியல் சிந்தனைகள் மாயாவின் தலைக்குள் புகுந்துகொண்டிருப்பதாக சில செய்தி ஏடுகள் எழுதின. தந்தையினது அரசியல் செயற்பாடுகளால் அவர் குடும்பத்தை விட்டு எப்போதும் விலகியே இருந்தார் என்று வருத்தத்தோடு கூறும் மாயா, தனது இளமைக்காலம் முதற்கொண்டு இலங்கை இராணுவத்தின் கொடுமைகளைக் கண்டு வளர்ந்த காரணத்தால் தான் தமிழ் மக்களுக்காகப் பரிந்து பேசுவதாகக் கூறுகிறார். பிரிட்டிஷ் பிரஜையான மாயாவுக்கு ஒரு தடவை அமெரிக்கா அரசாங்கம் தனது நாட்டினுள் நுழையும் அனுமதியை மறுத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;‘மாயா பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதனால்தான் உயரிய விருதுகளை கைநழுவ விடுகிறார்’என்றும் சொல்லப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“நான் ஒரு இசைக்கலைஞராக இல்லாதிருந்தால், பல இலட்சம் தமிழ் மக்களுடைய குரல்களைப் போலவே என்னுடையதும் உலகின் செவிகளில் விழாது போயிருக்கும்”என்கிறார் மாயா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;2009ஆம் ஆண்டின் ஆளுமை மிகுந்த 100 நபர்களுள் ஒருவராக மாயாவை ‘ரைம்’சஞ்சிகை தேர்ந்தெடுத்தது. அந்த விருதினைப் பெறும் விழாவில் கலந்துகொண்டு பேசிய மாயா, வன்னியிலே இலங்கை அரசபடைகளால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று, அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருந்த ஒபரா வின்ஃரேயின் (அமெரிக்காவில் மிக அதிகளவிலான பார்வையாளர்களைக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்துபவர்) கைகளைப் பிடித்து மிக உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். மேலும், இலங்கையின் தடுப்புமுகாம்களுக்குள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழர்களை விடுவிக்க உதவ வேண்டும் என ஐரோப்பிய யூனியனையும் கேட்டிருக்கிறார் மாயா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;கடந்த ஆண்டு (2010) ‘நியூயோர்க் ரைம்ஸ்’ உல்லாசப் பயணம் போகச் சிறந்த நாடுகள் என்று முப்பத்தியொரு நாடுகளின் பெயர்களைப் பரிந்துரைத்திருந்தது. அதில் இலங்கையின் பெயரும் இடம்பெற்றிருந்தது. மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட ஒரு குடும்பத்தின் புகைப்படத்தை (குழந்தைகளின் கழுத்தில் கயிற்றைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள்) தனது ‘ட்விட்டர்’இல் போட்ட மாயா, ‘இதுதான் நீங்கள் உல்லாசப் பயணம் போகச் சிறந்ததெனப் பரிந்துரைக்கும் கடற்கரை’என எழுதியிருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மாயாவின் ‘பேப்பர் பிளேன்ஸ்’என்ற தனிப்பாடல் ‘ஸ்லம்டோக் மில்லியனர்’படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானால் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அருளர், கலா, மாயா மேலும் இனி வெளிவரவிருக்கும் இசைத்தொகுப்பான ‘விக்கிலீக்ஸ்’யாவும் மாயாவை உலகளாவிய ரீதியில் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கின்றன. கிராம்மி, ஆஸ்கார், மேர்க்குரி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;புகழின் உச்சத்தில் இருக்கும் இந்தப் பெண் மீண்டும் மீண்டும் கேட்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“எங்கள் மக்களை பேரினவாதிகளின் கொலைக்கரங்களிலிருந்து விடுவியுங்கள்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பால் ராப்சனின் வாசகங்கள் உண்மைக்காகப் போராடிய அனைத்து கலைஞர்களின் மனதையும் பிரதிபலிக்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“கலைஞன் சார்புநிலை கொண்டிருத்தல் வேண்டும். அவன் அடிமைத்தனம், விடுதலை இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் என்னுடையதைத் தேர்ந்துகொண்டேன். மாற்றுத் தெரிவுகள் ஏதுமில்லை”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அவர்களே கலைஞர்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt;&lt;br /&gt;நன்றி-அம்ருதா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt;தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன் எழுதப்பட்டது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34103693-3400731815896021044?l=tamilnathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilnathy.blogspot.com/feeds/3400731815896021044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34103693&amp;postID=3400731815896021044' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/3400731815896021044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/3400731815896021044'/><link rel='alternate' type='text/html' href='http://tamilnathy.blogspot.com/2011/05/blog-post.html' title='குயிலோசையும் துப்பாக்கிக் குழலோசையும்…'/><author><name>தமிழ்நதி</name><uri>http://www.blogger.com/profile/16114270017075379880</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-cKcr0BU6rsw/TdZyV4bhJ2I/AAAAAAAAA0Q/Sn67rq76EeE/s72-c/mia.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34103693.post-6591876722452317611</id><published>2011-01-27T00:20:00.005-05:00</published><updated>2011-04-21T12:48:55.643-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலோகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசபக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஜெயமோகனின் உலோகத்தில் ணிங்கென்று ஒலிக்கும் தேசபக்தி!</title><content type='html'>&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அண்மையில் கனடாவுக்குப் போயிருந்தபோது எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைச் சந்தித்தேன். ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் தொய்வின்றித் தொடர்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் சொற்கள் தீர்ந்துபோனதாக உணர்ந்த தருணத்தில் இருவரும் எழுந்துவிட்டோம். அ.முத்துலிங்கம், ஜெயமோகனின் எழுத்தைப் பற்றிச் சொன்ன ஒரு வாசகத்தை வழியெங்கும் நினைத்தபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். (இந்த வாசகத்தை எங்கோ வாசித்திருக்கிறேனே…)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“தமிழில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறத் தகுதி வாய்ந்தவராக ஜெயமோகனை வாசிக்கும்போது உணர்கிறேன். அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டாலே அது சாத்தியம். தகுதியானவர்கள் முன்வந்து அதைச் செய்யவேண்டும்”என்றார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘காடு’வாசித்திருக்கும் ஒருவர் அந்தக் கூற்றை ஆமோதித்தே ஆகவேண்டும். புனைவுகளில் ஜெயமோகனால் கையாளப்படும் உக்கிரமான மொழிப்பிரவாகத்தில் அமிழ்ந்து போனது பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். ஒருவிதமான மன ஆழத்துக்குள் அழைத்துக்கொண்டு செல்கிற மொழி. பித்தின் களிப்பேருவகையும் பதட்டமும் ஒருசேர அளிக்கிற எழுத்து. அதை அவரது கட்டுரைகளில் கண்டதில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;உலோகத்தை புத்தகக் கண்காட்சியில் பார்த்ததும் வாங்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டதற்கு மேற்குறிப்பிட்ட ஈர்ப்பு மட்டும் காரணமாக இருக்கமுடியாது. மேலும், உலோகம் கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு. ‘மேலான எல்லாவற்றையும் மேலோட்டமாக எழுதி விற்றுவிடுகிறார்கள்’என்றொரு எண்ணம் எனக்குள் இருந்துவருகிறது. ஆனால், உலோகத்தின் முன்னட்டையில் ஜெயமோகனின் பெயர் பெரிய எழுத்துக்களில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்க, கீழே இருந்த வாசகம் என்னை ஈர்த்தது. “ஈழப்போர் பின்னணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர்!”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;திகிலை அல்லது மரணபயத்தை எப்படித் திரில்லாக்க முடிந்தது என்பதை அறியும் ஒரு சாதாரண ஆவலால் உந்தப்பட்டே அந்தப் புத்தகத்தை வாங்கினேன். ‘ஆவல் அறத்தைச் சாய்த்துவிட்டதா?’என்ற கேள்விக்கு, குற்றம் இழைத்துவிட்டதான ஒரு புன்னகையோடு ‘ஆம்’என்பதில் நான் ஒன்றும் குறைந்துபோய்விடப் போவதில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘ஆட்டைக் குளிப்பாட்டி சந்தனம் பூசுவது வெட்டுவதற்குத்தான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உண்மையில் எந்த முன்முடிவும் இல்லாமல் உலோகத்தை வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன். அண்மைக்காலத்தில் கையில் எடுத்து கீழே வைக்காமல் (இந்த ஒரே மூச்சில் என்று சொல்வார்களே..) வாசித்து முடித்த நாவல் அல்லது திரில்லர் என்றால் உலோகந்தான். அவ்வளவு விறுவிறுப்பாகப் ‘பின்னப்பட்ட’ கதை. அல்லது உலோகத்தில் பல இடங்களில் ஜெயமோகனால் சாடப்படும் ‘கண்மூடித்தனமான’ வரலாறு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="font-style: italic;"&gt;கதை இதுதான்: ஈழத்திலிருந்து இயக்கத்தால் அனுப்பப்படும் ஒரு மனித ஆயுதம், (அது இலக்கிய ரசனையுடையது) இந்திய உளவுத்துறையால் பாதுகாத்துப் பராமரிக்கப்படும், முன்னாள் போராளியும் இந்நாளில் துரோகி என்று இயக்கத்தால் சொல்லப்படுபவருமான ஒருவரை எப்படிக் கொன்றது என்பதுதான் கதை. &lt;/span&gt;மேலதிகமாகஇ ஈழச்சிக்கலில் இந்திய உளவுத்துறையின் வகிபாகமும் பேசப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த ‘வகிபாகம்’என்ற சொல்லை தாம் உட்காரும் இடத்தின் கீழ் வைத்து சிலர் தேய்த்துவிட்ட காரணத்தால் நான் அதை வெறுக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;“இந்த நாவலில் அரசியல் சார்ந்த ஏதும் இல்லை”&lt;/span&gt;என்று, நாவலின் முன்குறிப்பில் ஜெயமோகன் தற்காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், ஒருவருடைய புனைவுலகம் என்பதற்கும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தம் இருக்கும் என்பதில் நமக்கெல்லாம் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. ஷோபா சக்தி ‘குண்டு டயானா’ போன்ற ஒரு கதையை எழுதுவதில் எவரும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஈழப்பிரச்சனையை முன்னிறுத்தி எழுதப்பட்டது சாருவின் ‘உன்னத சங்கீதம்’. அதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்தச் சிறுகதையில் இந்திய அமைதி (?) காக்கும் படை சிங்களப் பெண்ணொருத்தியை பாலியல் வல்லுறவுக்காளாக்கியிருக்குமாம். ‘சனதருமபோதினி’யில் அந்த வரலாற்றுப் புரட்டு வெளியாகியதாகவும் சொல்லப்படுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஈழவிடுதலைப் போராட்டம் வீழ்ச்சியடைந்த பிற்பாடு ஜெயமோகனது கட்டுரைகளில் மொழியப்பட்ட கருத்துக்களை வாசித்தவர்கள் உலோகம் எந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வார்கள். சாருகூட ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியின் பிறகு ‘வன்முறையின் தோல்வி’என்றொரு அதியற்புதமான கட்டுரையை எழுதியிருந்தார். அதில், அஹிம்சையால் பேரினவாதம் வெல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற போதனை இருக்கும். ராஜபக்ஷேயிடம் கொஞ்சம்போல அஹிம்சையைக் கேட்டு வாங்கத்தான் ஈழத்தமிழர்கள் நினைத்தார்கள். அதற்குள் இந்தியா என்ற வல்லாதிக்கம் தலையிட்டு கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் மண்ணில் சிதறடித்துவிட்டது. இந்த ‘வன்முறையின் தோல்வி’யைச் சிலாகித்து ஜெயமோகன் ‘சாருவுக்கு ஒரு கடிதம்’ எழுதினார். அதாகப்பட்டது, ‘நானும் இதைத்தாங்க சொல்றேன்… புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க… நல்லாச் சொன்னீங்க’என்று பாராட்டியிருப்பார். மேற்கூறப்பட்ட இரு கட்டுரைகளும் வெளியான பிற்பாடு, ‘எந்த நேரத்தில் என்ன கதை பேசுகிறீர்கள்?’என்ற எரிச்சல் மேலோங்கியிருக்கும் கட்டுரை ஒன்றை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். அதில், நடைமுறையைப் புரிந்துகொள்ளாத அதிமேதாவித்தனத்தை ‘அறிவு வேசைத்தனம்’என்று சாடியிருந்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இந்தியா என்ற தேசத்தின் இறையாண்மையில், அதன் ஜனநாயகப் பண்புகளில், ஒருமைப்பாட்டில், அது குறித்த விழிகசியும் பெருமிதத்தில் மிகுந்த பற்றுறுதி மிக்கவராயிருக்கிறார் ஜெயமோகன். அது அவரது நிலைப்பாடு. ஒருவர் தேசபக்தி மிகுந்தவராயிருக்கிறார் என்பதைக் குறைசொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. ஹிட்லரைப் பின்தொடர்ந்த ஜேர்மானிய மக்களைச் சாட இலாயக்கற்றவர்கள் போல, நாமும் இருந்துவிடுவதே நியாயம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆனால், வரலாற்றைப் புனைவாக கட்டவிழ்க்கும்போது அல்லது கொஞ்சம் கவித்துவமாகச் சொல்வதானால் மொட்டவிழ்க்கும்போது, அந்த வரலாற்றோடு தொடர்புடையவர்கள் அரங்கிற்கு வந்தாகவேண்டியிருக்கிறது. ‘ஆசிரியன் செத்துவிட்டான்’என்று இதற்குச் சப்பைக்கட்டுக் கட்ட வேண்டியதில்லை. ஈழம் என்ற சொல் அரசியல்வாதிகள் உட்பட எத்தனையோ பேருக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கிறது என்பதன் அடிப்படையில், நாகர்கோவிலில் இருக்கிற, நாடறிந்த ஒரு எழுத்தாளருக்கு கதைக்கான கருவைக் கொடுத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சிதான். வானக் கூரையின் கீழ் இருக்கும் அனைத்தைக் குறித்தும் (தமிழ்சார்ந்த, தமிழல்லாத) எழுதிவிடவேண்டும் என்ற அவரது ஆர்வத்தை மதிக்கிறேன். ஆயினும், கீழ்க்காணும் கருத்துக்களைத் தனது கட்டுரையில் விதைத்திருக்கும் ஒருவரால் ‘உலோகம்’எழுதப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிட்டு அந்தத் திரில்லரை வாசிக்க முடியவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அண்மையில், மிக அண்மையிலிருந்து ஆரம்பிக்கலாம். ‘மீனவர்கள் படுகொலைகள்’என்ற இடுகையில், ‘மீனவர்கள் கொல்லப்படுவதை இந்தியா கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறதே…’என்ற ஆதங்கத்திற்குப் பதிலளிக்கையில் இந்தியாவை அவர் இப்படித் தாங்கிக்கொள்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“இந்திய ஊடகத்துறையிலும், அறிவுத்துறையிலும் சீன ஆதரவு மனநிலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவை ஒரு மாபெரும் அடக்குமுறை தேசமாக, ஜனநாயகமற்ற தேசமாக, எதிர்மறைச் சக்தியாக இந்திய மக்களிடையே சித்தரிக்கும் குரல்களே நம் ஊடகங்களில் நிறைந்துள்ளன. அவர்களுக்கு சீனாவின் ஆதிக்கப்போக்கு, சர்வாதிகாரம், தங்கள் மக்கள் மேல் அந்நாடு செலுத்தும் அடக்குமுறை எல்லாமே முற்போக்காகத் தெரிகின்றன.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இது எனக்கு எதை ஞாபகப்படுத்துகிறதென்றால், நான் எனது அண்ணாவைப் பற்றிக் குறை சொன்னால், எனது அம்மா தனது மருமகளைப் பற்றிக் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவதை நினைவுபடுத்துகிறது. ‘அண்ணா பொறுப்பில்லாவர்’என்றால், ‘அவனுக்கு வந்த மனுசி சரியில்லை’என்ற தொனியில் அம்மா ஆரம்பிப்பார். ‘அவனை மொதல்ல நிறுத்தச் சொல்லு… நான் நிறுத்துறேன்’என்ற ‘நாயகன்’ குரலும் உங்களுக்கு நினைவில் வரலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இந்தியா ஒரு அடக்குமுறை தேசம் இல்லை. ஜனநாயகத்தைக் கண்ணேபோல் போற்றிப் பாதுகாக்கும் நாடு… இன்னபிறவற்றை காஷ்மீரும், ஈழமும், மணிப்பூரும், நாகாலாந்து, அஸ்ஸாமும் கிழிந்து தொங்குவதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளமுடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஒடுக்கப்படும் மக்களுக்காக தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் குரல்கொடுத்துவரும் அருந்ததிராயை, ‘அடிப்படையான வரலாற்று உணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததிராய் போன்ற குருவிமண்டைகள்’என்று இகழ்ந்த, தன்னையும் மீறித் தனது காழ்ப்புணர்வை வெளிக்கொட்டிவிட்ட ஜெயமோகன்தான் உலோகத்தை எழுதியிருக்கிறார் என்பதைக்கூட ஒரு வசதிக்காக நாம் மறந்துவிடலாம். ‘ஐஸ்வர்யா ராயும் அருந்ததி ராயும்’என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“அருந்ததிராயின் நிலைப்பாடுகளில் எப்போதும் மாறாமல் இருக்கும் இரு அம்சங்கள் உண்டு. இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவரது ஆதரவு உண்டு.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சரி… அருந்ததிராய் மேலைத்தேய ஊடகங்களால் விளம்பரப் பவுடர் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் குழந்தை என்று (ஒரு பேச்சுக்காக) ஜெயமோகனை கொஞ்சம்போல ஏற்றுக்கொண்டு முன்னகரலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘விடுதலைப் புலிகளை அழிக்கிறேன் பேர்வழி’என்று யுத்தசன்னதம் கொண்டு புறப்பட்ட ராஜபக்ஷவுக்கு முன்பலம், பின்பலம், பக்கபலமாக நின்று முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று போட்ட இந்தியாவைப் பற்றி ‘எனது இந்தியா’என்ற கட்டுரையில் ஜெயமோகன் எப்படிச் சிலாகிக்கிறார் என்றால்….&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“இந்த நாடு இன்னமும் ஜனநாயகத்தில் வேரூன்றியதாகவே உள்ளது என்றே நான் நினைக்கிறேன். இங்கே இன்னமும் கருத்துக்களின் குரல்வளை நெரிக்கப்படவில்லை. இங்கே இன்னமும் சிந்தனைக்கு உரிமை இருக்கிறது. இது இன்னமும் அடிப்படையான நீதியில் வேரூன்றியதாகவே உள்ளது. அந்த நீதி இந்நாட்டு எளிய மக்களின் நீதியுணர்வின்மீது நிலைநாட்டப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இந்த நாடு மானுட சமத்துவத்துக்கான வாய்ப்புகளை இன்னமும் முன்வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதற்காக எல்லாப் போராட்டங்களுக்கும் இங்கே இடமிருக்கிறது. ஒடுக்குமுறைக்கும் சமத்துவத்திற்கும் ஊழலுக்கும் சுரண்டலுக்கும் எதிராக இங்கே இன்னமும் ஒன்றுதிரண்டு சமராட வாய்ப்பிருக்கிறது. இந்தத் தேசத்தில் தன் உரிமைக்காகக் கிளர்ந்தெழும் ஒரு குரல்கூட முற்றிலும் உதாசீனம் செய்யப்படுவதில்லை. இங்கே ஒருங்கிணைந்து எழுந்த உரிமைக் கோரிக்கைகள் அனைத்தும் சற்றுப் பிந்தியேனும் எவ்விதத்திலேனும் என்பதை ஐம்பதாண்டுகால இந்திய வாழ்க்கையை கூர்ந்து கவனிப்போர் அறியலாம். இப்போது அரவாணிகள் பெற்றுவரும் சட்ட அங்கீகாரத்தை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே…’வெல்க பாரதம்’”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இன்று இந்திய குடியரசு தினம். இப்பேர்ப்பட்ட ஒரு பொன்னாளில்,  மேற்கண்ட சொற்களைத் தட்டச்சவேண்டி நேர்ந்த உடனிகழ்வினையிட்டு உள்ளுக்குள் வியந்தபடி, மனம் நெகிழ்ந்தபடி எழுதிக்கொண்டிருக்கிறேன். கதராடையுடன் எளிமையான தோற்றத்தில் மேடையில் நின்றபடி தனக்கு முன்னால் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்த்து ‘வெல்க பாரதம்’என்று கையை உயர்த்தும் ஒரு தன்னலமற்ற தலைவனை (ஜெயமோகனின் சாயல்கொண்ட) மனக்கண்ணில் காண்கிறேன். அந்த தேசபக்தி என்ற பெருவெள்ளம் நான் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இந்த மேசையின் விளிம்பை நனைத்தபடி மேலேறிக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆனால்…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;எளிய மக்களுக்கு இரங்கிப் பணியாற்றியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மருத்துவப் போராளி பினாயக் சென் மேற்கண்ட வாசகங்களை வாசிக்க நேர்ந்தால், தனது வேதனைகளையும் மறந்து தொண்டை கிழியும்படியாகச் சிரிக்கக்கூடும். தண்டகாரண்யாவில் உள்ளவர்கள் இதை வாசிக்க நேர்ந்தால் ஒருவருக்கொருவர் பொருள்பொதிந்த கசந்த புன்னகையுடன் கூடிய பார்வையைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளக்கூடும். மக்கள் தொகையில் ஐந்திற்கு ஒன்று என்ற விகிதாசாரப்படி இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரிகளுக்கு மேற்கண்ட வாசகங்களை வாசித்துக் காட்டினால், ‘அடப் பாவிகளா’என்று அலமலந்துபோவது உறுதி. இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களால் பலிகொள்ளப்பட்ட பிள்ளைகளது நினைவை நெஞ்சில் சுமந்தபடி வன்னியில் நிராதரவாக அழுதுகொண்டிருக்கும் ஒரு தாயிடம் மேற்குறித்த வாசகங்களைப் பகிர்ந்துகொண்டால்…. மண்ணை அள்ளித் திட்டி கைநீட்டிப் பொரிந்து தள்ளும் சாபங்கள் நிச்சயம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;‘ஒரு குரல்கூட முற்றிலும் உதாசீனப்படுத்தப்படாத நாடென’&lt;/span&gt;ப் ஜெயமோகன் புளகாங்கிதப்பட்டுக்கொள்ளும் சனநாயக நாடொன்றின் மாநிலமாகிய தமிழகத்தில்தான், உயிரோடு இருந்து சொல்லமுடியாத, அரசெதிர்ப்புக் குமுறல்களை எழுதிவைத்துவிட்டுத் தன்னையே கொழுத்திக்கொண்டு செத்துப்போனான் முத்துக்குமார் என்ற இளைஞன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மாமியார் வீட்டுக்குப் போகிற மருமகனைப் போல ‘நாம் தமிழர்’இயக்கத் தலைவர் சீமான் அடிக்கடி சிறைச்சாலைக்குப் போய் வந்துகொண்டிருப்பதற்குக் காரணம் என்னவென்கிறீர்கள்? கருத்துரிமைச் சுதந்திரந்தான்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பெரியார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், கவிஞர் தாமரை, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தடியடி பட்ட ம.க.இ.க.வினர், நீதிமன்ற வளாகத்தில் தமது குருதியால் நீதியை எழுதிய வழக்கறிஞர்கள், ‘இனவழிப்புக்கான ஆயுதங்களை இலங்கைக்கு அனுப்பாதே’என்று கோவையில் போராடிச் சிறைசென்ற பெரியார் திராவிடக் கழக உறுப்பினர்கள்… இவர்களிடமெல்லாம் கேட்டால் சொல்வார்கள் ‘கருத்துரிமை’யின் முழுமையான கருத்தாக்கத்தை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;புனைவுகளின் அழகியல், நயம், தரத்திற்காக ஒருவரைக் கொண்டாட முடிகிற மனதால், புனைவுகளின் பின்னாலுள்ள அரசியலைக் கொண்டாட முடிவதில்லை. ‘உலோகம்’அத்தகைய அரசியலைத்தான் பேசுகிறது. இனிப்புக்குள் நஞ்சு பொதிந்திருப்பதைப்போல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;போராளிகள் மூளைச்சலவை செய்யப்பட்ட, கொலைவெறியேற்றப்பட்ட மனித ஆயுதங்களன்றி வேறில்லை. கண்ணுக்குத் தெரியாத இடங்களிலிருந்து வந்துசேரும் கட்டளைச் சொற்களால் செலுத்தப்படுபவர்கள் என்பதற்குமேல் அவர்கள் யாருமில்லை என்ற நஞ்சு பொதியப்பட்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘இலக்கியவாதி-அரசியல்வாதி-அறிவுஜீவி’என்ற கட்டுரையில் (உயிரோசை இணைய இதழில் வெளிவந்தது) யமுனா ராஜேந்திரன் சொல்லியிருப்பதை பொருத்தப்பாடு கருதி இங்கு எடுத்துக் காட்டுகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“தமிழகத் தேர்தலை முன்வைத்து அவர் (ஜெயமோகன்) எழுதிய கட்டுரையில், பேரினவாதத்தால் ஈழத்தமிழர்கள் மீதாக சுமத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் வன்முறைகளை, இந்திய தமிழக ஆட்சியாளர்களின் கொள்கைகளால் விளைந்த தமிழகத் தமிழர்களின் வறுமையுடனும் பட்டினி வாழ்வுடனும் ஒப்பிட்டு எழுதுவது ஜெமோவின் நியாயமற்ற செயல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஷோபா சக்தியின் ‘கொரில்லா’நாவல் குறித்த பதிவுகள், வலைத்தள விமர்சனம், ஈழத்தின் விடுதலைப் போராட்டம், அதனது ஆயுதப் போராட்டம் குறித்து முன்கூட்டியே ஜெயமோகனின் மனப்போக்கை முன்வைத்த ஆவணங்களாகும். மனிதனின் இயல்பான மிருகத்தனத்திற்கும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறைக்கும் பூடகமாக முடிச்சுப் போடப்பட்ட ஒரு விமர்சன மொழியை கொரில்லா நாவல் விமர்சனத்தில் ஜெமோ பாவித்திருப்பதை எம்மால் உணரமுடியும்.”-&lt;/span&gt;யமுனா ராஜேந்திரன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஜெயமோகன் ‘தேர்தல் முடிவுகள்’கட்டுரையில் செய்ததையே வேறொரு விதத்தில் ஆதவன் தீட்சண்யா மதுரையில் நடந்த ‘கடவு’கூட்டத்தில் செய்தார். அதாவது, ஈழத்தமிழர்கள் இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழகத் தமிழர்களின் வறுமையை ஜெயமோகன் பிரதியீடு செய்தாரெனில், ஆதவன் தீட்சண்யா சாதிக்கொடுமையைப் பிரதியீடு செய்து நிரவினார். புதைகுழிகளை, ‘அறிவுஜீவிகள்’ எதையெதையெல்லாம் வைத்து நிரவமுடியுமோ அதையதையெல்லாம் இட்டு நிரவுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘வெறுப்புடன் உரையாடுதல்’என்ற தலைப்பில், மே 26இ 2009 இல் ஜெயமோகனால் எழுதப்பட்ட கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதேபோன்ற உள்நாட்டுப் போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப் போர்களைக் கண்டும் நாம் என்ன செய்தோம் எனப் பேசுவதில்லை. அந்தப் போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டி வளர்க்க முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கு அறியப்படுகிறார்கள்.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஜெயமோகன் ‘ஆயுதவெறி’என்ற சொப்புக்குள் அடக்கிவிடுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அந்தச் சொப்பிலிருந்து எடுத்த திரில் மற்றும் திகிலை ஊட்டும் சின்னச் சிமிழ்தான் இந்த ‘உலோகம்’. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;-------  ------  ------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இப்போது, மேலேயிருக்கும் கதை நூலேணியை கீழே இறக்கிப் பற்றிக்கொள்வதன் மூலம் சரசரவென மேலேறிச் செல்லலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;கதை இதுதான்: &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஈழத்திலிருந்து இயக்கத்தால் அனுப்பப்படும் ஒரு மனித ஆயுதம், (அது இலக்கிய ரசனையுடையது) இந்திய உளவுத்துறையால் பாதுகாத்துப் பராமரிக்கப்படும், முன்னாள் போராளியும் இந்நாளில் துரோகி என்று இயக்கத்தால் சொல்லப்படுபவருமான ஒருவரை எப்படிக் கொன்றது என்பதுதான் கதை. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;உலோகத்தை வாசிப்பவர்கள் ஈழ அரசியலில் ஓரளவு பரிச்சயம் உடையவர்களாக இருந்தால் உடனடியாக இந்தப் ‘பலியுயிர்’, ஊகித்துவிடுவார்கள். இவ்வாறாக இயக்கத்தின் தேடுபொறியில் பலர் இருந்தாலும், சட்டென நினைவுக்கு வருவது வரதராஜப் பெருமாள்தான். இந்திய ‘அமைதி’காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது, அவர்களது கைப்பொம்மையாகச் செயற்பட்டார் என்று விடுதலைப் புலிகளாலும் அவர்களது ஆதரவாளர்களாலும் குற்றஞ்சாட்டப்பட்டவரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா பிரிவு) யின் தலைவரும், அமைதி காக்கும் படையினரால் வடக்கு-கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டபோது அதன் முதல்வராக இருந்தவரும், இ.அ.கா.படையினர் திரும்பிச் சென்றபோது அவர்களோடு கூடவே போய் ஒரிஸ்ஸாவில் பல்லாண்டு காலம் தங்கியிருந்தவரும் (அல்லது தங்கவைக்கப்பட்டிருந்தவரும்), 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் வல்லாதிக்க சக்திகளாலும் சதிகளாலும் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பிற்பாடுஇ 2010 ஜூலையில், ‘தமிழ் மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக’ நாடு திரும்பியவருமாகிய வரதராஜப் பெருமாளே உலோகத்தில் ‘பொன்னம்பலத்தார்’என்ற பாத்திரமாக வருகிறார் என்று கற்பிதம் செய்துகொண்டு வாசித்தால் ‘வரலாறு’ தௌ்ளத்தெளிவாகிவிடுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘கொல்’என்ற ஒற்றைச்சொல் கட்டளையுடன் இயக்கத்தால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மனித ஆயுதமான சார்லஸ் முதல் பலியெடுப்பை (சிறீ மாஸ்டரை) வெற்றிகரமாக நிறைவேற்றியபின் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“எனக்கென எந்த வஞ்சமும் பகையும் இல்லை. நோக்கமும் இல்லை. எனக்கென எந்த இலக்கும் இல்லை”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சார்லஸ்க்கு நோக்கம் இருக்கிறதோ இல்லையோ ஜெயமோகனுக்கு இருக்கிறது. தன்னால் நிகழ்த்தப்பட்ட கொலையின் அழகை, மு.தளையசிங்கத்தின் ‘ரத்தம்’என்ற கதையுடன் பொருத்தி நினைக்கக்கூடிய ஒருவனை, இந்தியா வந்தால் சுந்தரராமசாமியைப் பார்க்கவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஒருவனை வெறும் மனித ஆயுதமாகச் சித்தரிக்க வேண்டிய தேவை எழுத்தாளருக்கு இருந்திருக்கிறது. ஜெயமோகனின் அழகியல் இங்கு இயங்கியிருக்கிறது. உக்கிரமான மொழியழகு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“மாஸ்டரின் குருதி பெரிய பூ இதழ் விரிவதுபோல விரிந்தது. அதன் விளிம்புகள் தரையின் தூசியைப் பற்றிக்கொண்டு சுருண்டு வளைந்து முன்னால் நகர்ந்தன.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இயக்கத்தால் அனுப்பப்பட்ட ஒருவன், இந்திய உளவுத்துறையின் கையாளாக நடித்து, அவர்களது உத்தரவிற்கிணங்க சிறீ மாஸ்டர் என்பவரைக் கொன்றபின் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படுகிறான். அங்கு செல்வதன் முன் அவன் ஒரு வேலை செய்கிறான். அதாவது, ‘அண்ணை… அண்ணை’என்று தன்னை சகோதரனாகவே பாவித்து கூப்பிட்டபடி பின்னால் திரிந்த இயக்கப் பெடியன் ஒருவனின் மனைவியை டெல்லிக்குப் போவதற்கு முன் புணர்கிறான். இன்னும் கொஞ்சம் புரியும்படியாகச் சொன்னால், டெல்லியில் காத்திருக்கும் பொன்னம்பலத்தாரைப் ‘போடுவதற்கு’ முன்னால் கர்மசிரத்தையோடு நண்பனின் மனைவியைப் ‘போட்டு’விடுகிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘உலோகம்’கிழக்குப் பதிப்பகத்தில் Paper pack வடிவத்தில் கிடைக்கிறது. மேலும், அது ‘ஈழப்போர் பின்னணி’யை அட்டைப்படத்தில் கொண்டிருக்கிறது. மேலும் அதன் விறுவிறுப்புக் காரணமாக புத்தகக் கண்காட்சியிலே நின்ற நிலையிலேயே வாசித்துவிட்டதாக ஜெயமோகனின் வாசகர் ஒருவர் அவருக்குக் கடிதம் போடுகிறார். மேலும், அவர் அதைத் தனது வலைத்தளத்திலே பிரசுரித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆக, ஈழத்து நிலவரங்கள் அறியாத ஒரு எளிய வாசகனின் மனதில், சாகசங்களை எழுத்தில் தேடும் ஒரு இளைஞனின்- இளம்பெண்ணின் மனதில் ஒரு இயக்கத்தவனின் சித்திரம் எப்படி விழுத்தப்படுகிறது என்பதுதான் இந்த ‘அரசியல் சாராத’நாவலின் நுட்பம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சார்லஸ் டெல்லிக்குப் போகிறான். அங்கே சகல வசதிகளோடும் இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் தனது இலக்கான பொன்னம்பலத்தாரைச் சந்திக்கிறான். பொன்னம்பலத்தாரிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் சார்லஸ் தனது ஊர் ‘அல்லைப்பிட்டி’என்றபோது, எனக்கு சுருக்கென்றது. பொன்னம்பலத்தாருக்குத் தெரியாது சார்லஸ் தன்னைப் ‘போட’வந்திருப்பது. அல்லது தனது மகளை ‘போட’வந்திருப்பது. அவர் சொல்கிறார். அல்லது அவரது உதடுகள் ஊடாக ஜெயமோகன் சொல்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“அப்ப நான் என்னை ஒரு நெப்போலியன் எண்டு நினைச்சுக்கொண்டு இருந்தனான். இயக்கத்திலே வேறே யாருக்குமே படிப்பு கிடையாது. இங்கிலீஷ் பேசத் தெரியாது. அமெரிக்க வரலாறோ, ஐரோப்பிய வரலாறோ தெரியாது. இந்தியாவிலே இருந்து டிப்ளமேட் வந்தா சந்திச்சுப் பேச அவங்களால முடியாது. சும்மா கள்ளக் கடத்தலுக்குத் தோணி ஓட்டி வளந்த பெடியள். ஆனா எனக்கு எல்லாமே தெரியும். அப்ப நான்தானே தலைவன்? எல்லாரும் என்னைத்தானே ஏத்துக்கிடணும்?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆயிற்றா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பொன்னம்பலத்தார் பரிதாபத்திற்குரியவர்தான்! அவருக்காக உண்மையில் வாசகர்கள் இரங்கத்தான் செய்வர். இயக்கத்தாலோ இராணுவத்தாலோ எவராலுமோ தேடப்பட்டுக்கொண்டே இருப்பதுஇ உயிருக்காகத் தப்பித்து ஓடிக்கொண்டே இருப்பது என்பதைப் போல மனக்கிலேசம் ஊட்டும் வாழ்வு பித்துநிலைக்கு இட்டுச்செல்லக்கூடியது. மூச்சுவிட இயலாத அந்தரம். தேடப்படுவதை விட தற்கொலை செய்துகொள்ளலாம். ‘கோவிந்தன்’வாசித்தபோதும்இ கவிஞர் செழியனின் இன்னொரு நாட்குறிப்புப் புத்தகமும் வாசித்தபோதும் உண்மையிலேயே மனம் வேதனைப்பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;வைஜயந்தி ஓரிடத்தில் சார்லஸிடம் சொல்வாள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“அப்பா சாகாம இந்த ஆட்டம் முடியாது. இது ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆகுது அம்மான். ஒரு ஆயுள்தண்டனை எண்டாக்கூட அது இங்க பன்னிரண்டு வருசந்தான். ராஜீவைக் கொலை செய்தவங்களுக்குக் கூட இங்க ஆயுள் தண்டனைதான் குடுத்திருக்கினம். ஒண்டும் செய்யாம நாங்கள் ஏன் ஆயுள்தண்டனை அனுபவிக்கோணும்?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;நியாயமான கேள்விதான்; ஆயுள் தண்டனை மட்டும் கொடுக்கப்பட்டிருந்தால். வழக்கு மற்றும் தண்டனை விபரங்கள் வைஜயந்தி அறியாதவை. அவள் பாவம். ஜெயமோகனால் உருவாக்கப்பட்ட அப்பாவிக் கதாபாத்திரம். சார்லஸ் என்ற மனித ஆயுதம் அந்த அழகான, அப்பாவியையும் பிறகு திட்டமிட்டு படுக்கையில் சாய்த்துவிடுகிறது. இயக்கத்தில் இருப்பவனுடைய ஒரே உன்னத இலட்சியம் பார்க்கிற, பழகுகிற பெண்களை எல்லாம் படுக்கையில் சாய்ப்பதன்றோ…! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;உலோகத்தில் பொன்னம்பலத்தாரைப் பார்த்து ஜெயமோகன் ஒரு நீளமான உரையை ஆற்றியிருக்கிறார். மன்னிக்கவும் சார்லஸ் ஆற்றியிருக்கிறான். அது நிறுத்தாமல் நாலரைப் பக்கம் நீண்டுசெல்வது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“……..அதன்பின் பாபர், அதன்பின் அக்பர், அதன்பின் நெப்போலியன், அதன்பின் ஹிட்லர்… அத்தனை பேரும் ‘வரலாறு காத்திருக்கிறது’என்றுதான் கூவியிருப்பார்கள். ஆனால், இந்தப் பெரிய தலைகள்கூட வரலாற்றில் இல்லை. இருப்பது அவர்களின் பெயர் மட்டுமே. அவர்கள் யார் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவர்களின் கனவுகளும் பயங்களும் சஞ்சலங்களும் எதுவுமே வரலாற்றில் இல்லை. அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் அவர்களை எப்படிச் சித்தரித்தார்களோ அப்படி அவர்கள் வரலாற்றில் இடம்பெற்றார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் தாங்கள் மூழ்காமல் மிதக்க விழைந்தார்கள். அதற்கு, மேலும் விட்டில்களை வளர்க்க விரும்பினார்கள். ஆகவே அவர்களுக்கு முன்னுதாரணம் தேவைப்பட்டது. பாபர் வாளைத் தூக்கி ஜெங்கிஸ்கானின் பெயரைச் சொல்லி அறைகூவியிருப்பார். பாபரின் பெயரை அக்பர் சொல்லியிருப்பார். அவ்வளவுதான் அவர்களின் வரலாற்று முகம். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை. வரலாறு என்பது ஒரு மாயை. இன்றைய வரலாற்று நாயகர்கள் இன்று அவர்கள் தப்பிப் பிழைப்பதற்காக நேற்றைய வரலாற்றை உருவாக்குகிறார்கள்.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;புரிகிறதா வாசகப் பெருமக்களே…! எனக்கு நன்றாகப் புரிந்தது. வரலாறு என்று ஒன்றுமில்லை. பிரதியை எழுதி முடித்ததும் ‘ஆசிரியன் செத்துவிட்டான்’என்றாலும், சஞ்சீவி மருந்தையோ மாயத்தையோ கொண்டுவந்து ஆசிரியரை உயிர்ப்பித்து எழுப்பி நான் சொல்வேன்…”எனக்கு நன்றாகப் புரிகிறது.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இந்த வரலாற்றிலிருந்து அற்றுப் போகும் விதி, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் எங்கள் மதிப்பிற்கு உரியவராய் இருக்கிற மகாத்மா காந்தி அவர்களுக்கும் பொருந்துமா என்று அறிய விரும்புகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சார்லஸ் ஓரிடத்தில் சொல்கிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“குண்டடி பட்டபோது நான் நர்ஸிங் கூடத் தெரியாத இயக்கத்துப் பெண்களால்தான் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டேன். இங்கே ஒருவேளை ஒரு நல்ல டாக்டர் முள்ளை எடுப்பதைப் போல அதை எடுத்துவிடக் கூடும்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அப்படியா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பொன்னம்பலத்தாரின் மகள் வைஜயந்தி சார்லஸிடம் காதல் வயப்பட்டபின் நெருக்கமாக இருக்கும்போது சொல்வாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“அப்பா சொல்லுவாங்கள். ஒரு நாளைக்கு மொத்த ஈழச் சனத்தையும் அவங்கள் துரோகி எண்டு சொல்லிப் போடுவாங்கள் எண்டு”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அங்கே என்ன ‘மியாவ்’என்று ஒரு சத்தம்… அது உங்களுக்குக் கேட்கிறதா? ஆம்… பூனை வெளியில் வந்துவிட்டது. இது ‘கொரில்லா’படித்த, இந்திய தேசபக்த, இறையாண்மையைக் கொண்டாடும் பூனை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அது மேலும் என்ன சொல்கிறதென்று கேளுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இயக்கத்தால் மனித ஆயுதமாக அனுப்பப்பட்டவன்தான் சார்லஸ் என்று இந்திய உளவுத்துறைக்குத் தெரிந்துபோகிறது. அவர்கள் சார்லஸை மிகக் கடுமையாக மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்கிறார்கள். அவன் கேட்கிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“நான் இயக்கத்திலை இருந்தா டீலுக்கு வருவேன் எண்டு நினைக்கிறியளோ…?&lt;/span&gt;”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அதற்கு அவர்கள் சொல்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“அது நீங்க சின்ன ஆளா பெரிய ஆளாங்கிறதைப் பொறுத்தது. சின்ன ஆள் யாருமே டீலுக்கு வர்றதில்லை. பெரிய ஆள்னா டீலுக்குப் பிரச்சனையே இல்லை. உங்களுக்குத் தெரியாதுன்னு நெனைக்கிறேன். இந்த இயக்கத்திலே ஒரே ஒருத்தர் தவிர வேற எல்லாருமே எங்ககிட்ட எப்பவாவது பேரம் பேசினவங்கதான்.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;அந்த மட்டில் பிழைத்தோம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;முப்பதாயிரம் போராளிகள் தங்கள் இளமை வாழ்வை மண்ணுக்காகத் துறந்து புதைந்துபோனார்கள். அந்தப் போராளிகளை ‘பேரம் பேசிய பேமானிகள்’என்கிறது இந்தப் புனைவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தங்களது அடிப்படை வாழ்வுரிமைகளுக்காகப் போராடும் எளிய மக்களை, உள்நாட்டினுள்ளும் கடல்கடந்தும் ஆயுதக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்குகின்றன அரசாங்கங்கள். அவற்றைத் தட்டிக் கேட்காமல், அதன் தாளத்திற்கு இயைபுறும் தேசபக்த கோசங்களையும் புனைவுப் புண்ணாக்குகளையும் எழுதிப் பெருக்கிக்கொண்டிருக்கிறார் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய ஒரு எழுத்தாளர். இத்தகையோரை வாசிக்கும்போது, பேரினவாத சிங்களச் சமூகத்தில் பிறந்தபோதிலும், ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சகோதரர்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்த காரணத்தால் கொன்று பழிதீர்க்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, காணாமலடிக்கப்பட்ட ஊடகவியலாளரும் கார்ட்டூனிஸ்டுமாகிய பிரகீத் எக்னெலிகொட, இலங்கையிலிருந்து தப்பியோடி மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும்  நிமல்கா ஃபெர்னாண்டோ மற்றும் ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே’என அறுதியிட்டுக் கூறும் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரின் ஞாபகம் வருகிறது. முத்துக்குமாரும் அவனோடு செத்துக் கரிந்த பதினொரு பேரும் நினைவில் வருகிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சொந்த மக்களைப் பயங்கரவாதிகளாக்கி அந்நியப்படுத்தும் அரசாங்கங்களும், அந்த உண்மை தெரிந்தும் தெரியாதாராக கண்மூடித்தனமாக ‘சல்யூட்’அடிக்கும் தேசபக்தர்களும் திருந்தவோ தங்கள் மேல் தெறித்திருக்கும் அப்பாவி சனங்களின் குருதியையிட்டு வருந்தவோ போவதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இதைத்தான்‘அறிவு வேசைத்தனம்’என்பது. (வார்த்தைக்கு நன்றி: எஸ்.ரா.)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34103693-6591876722452317611?l=tamilnathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilnathy.blogspot.com/feeds/6591876722452317611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34103693&amp;postID=6591876722452317611' title='83 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/6591876722452317611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/6591876722452317611'/><link rel='alternate' type='text/html' href='http://tamilnathy.blogspot.com/2011/01/blog-post_27.html' title='ஜெயமோகனின் உலோகத்தில் ணிங்கென்று ஒலிக்கும் தேசபக்தி!'/><author><name>தமிழ்நதி</name><uri>http://www.blogger.com/profile/16114270017075379880</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>83</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34103693.post-5899871981043674363</id><published>2011-01-22T00:50:00.024-05:00</published><updated>2011-01-22T03:41:22.977-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகக் கண்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகங்கள்'/><title type='text'>புத்தகக் கண்காட்சி - திருவிழா முடிந்தது - ஞாபகங்கள் முடியவில்லை</title><content type='html'>&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;கோயில் திருவிழாவும் அதையொட்டிய ஓட்டமும் தேரும் தீர்த்தமும் முடிந்தபிறகு, வெறுந்திண்ணையில் சாய்ந்து படுத்து அந்த “தெய்வீகத் தருணங்களை“ நிறைவோடு சில நாட்களுக்குப் பேசியபடி இருக்கும் அம்மாவின் களைத்த விழிகளை என் கண்ணாடியில் காண்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;புத்தகத் திருவிழா முடிந்து போயிற்று. அதையொட்டிய எதிர்பார்ப்புகள் தீர்ந்து தரிப்புக்குத் திரும்பியாயிற்று.  மாயந்தான் என்றறிந்தும் மறுபடி மறுபடி காதலில் காலிடறி விழும் விடலைகளின் மனம்போலும் ஒரு பித்து. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;துண்டு துண்டான ஞாபகங்கள்... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;தேடி அலைந்த புத்தகங்கள், தேடாமல் கிட்டிய புதையல்கள், தொலைபேசியில் அழைத்துச் சந்தித்த நண்பர்கள், நேரெதிர்ப்பட்டு நெற்றி சுருக்கி  அடையாளங் கண்டு புசுக்கென்று மலர்ந்த முகங்கள், சுய அறிமுகம் செய்து கைகுலுக்கி கூட்டத்துள் கலந்து மறைந்துபோனவர்கள், புத்தகங்களின் அழைப்பிற்கு செவிமடுத்தபடி-அவசரங் கலந்த நிதானத்துடன் கோப்பிக் குவளையைக் கையில் ஏந்தியபடி சில நிமிடங்கள் பேசிக் கலைந்த பிரியங்கள், மேடையில் ஒலித்த பொன்மொழிகள், கதைகள், மரக்கறியின் துணிக்கையே மிதக்காத “வெஜிடபில் சுப்“, வெளியில் மக்கள் கூட்டங்களின் பின்னால் திரிந்துகொண்டிருந்த துாசி, வி.ஐ.பி.க்களின் சிற்றுாந்துகள், திருவிழாக் குதுாகலத்துடன் ஓடிப் பிடித்து விளையாடிப் பெற்றோரைப் பாடாய்ப் படுத்திய குழந்தைகள், புத்தகங்களைப் பொருட்படுத்தி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஓரிரு குழந்தைகள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;யார் யாரைச் சந்தித்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதிகமும் கூடித் திரிந்தது உமா ஷக்தியுடன். அங்கு ஆசுவாசமாக உரையாடியது  குட்டி ரேவதியுடன். பரமேஸ்வரி, மணிகண்டன் இருவரும் இந்தப் புத்தகக் கண்காட்சியுடன் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். இருவருமே அரசியல் தெளிவு உள்ளவர்கள்.  அ.முத்துக்கிருஷ்ணன் சோஃபியாவுடன் வந்திருந்தார். பாலஸ்தீனப் பயணம் பற்றி எழுதுவதாகச் சொன்னார். ச.விஜயலட்சுமியின் சிரிப்பு நெஞ்சுக்குள் நிற்கிறது. பேச இலகுவான தோழி. ஈழவாணி அறிமுகம் ஆனார். சந்தித்துப் பேச நினைத்திருக்கிறேன். பெருந்தேவியின் “உலோக ருசி“யில் கையெழுத்து வாங்கினேன். அத்தொகுப்பில் “68வது பிரிவு“கவிதை பிடித்திருக்கிறது. மேலும்,  அவருடைய சிரிப்பு அழகாக இருந்தது.  சந்திரா, கவின்மலரை கண்காட்சிக்குப் போன நாட்களெல்லாம் கண்டேன். அவசரத்தில் சில வார்த்தைகள் பேசிப் பிரிந்தோம்.  அஜயன் பாலாவை அடிக்கடி பார்க்க முடிந்தது. அவரைச் சுற்றி அவரது விசிறிகள் எப்போதும் இருந்தார்கள். நேசமித்ரன் வெளியில் கிளம்பிச் செல்லும்போது என்னைக் கண்டுபிடித்தார். அவரை அழைத்துப்போய் உயிர்மையில் அவருடைய கவிதைத் தொகுப்பை வாங்கி, கையெழுத்தும் வாங்கினேன். (கையெழுத்து இருக்கும் புத்தகங்களை யாரும் இரவல் கேட்பதில்லை) நேசமித்ரன் அவசரத்தில் இருந்தார். முகநுால் நண்பர்கள் பலரைச் சந்தித்தேன். பி.கு.சரவணனைப் பார்த்துப் பேசி, புத்தகங்கள் பரிமாறிக்கொண்டோம்.  அவருடைய தம்பி “கானல் வரி“பிடித்திருந்ததாகச் சொன்னார். பிரபஞ்சன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு காலச்சுவடு “ஸ்டால்“இல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை நான் பெற்றுக்கொள்ள, பழ.அதியமான் அதைப் பற்றிப் பேசினார். அன்று குவளைக் கண்ணனின் கவிதைத் தொகுப்பைக் குறித்து (மொழிபெயர்ப்பு)உரையாற்றிய சுகிர்தராணி ஈழச் சிக்கலைப் பற்றி மனங் கலங்கிப் பேசினார். கேட்டுக்கொண்டிருந்தவர்களும் மனங்கலங்கினார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நரனின் “உப்பு நீர் முதலைகள்“கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு தாமதமாகவே செல்லமுடிந்தது. நரனைப் பார்க்கவில்லை. செல்லும் வழியில் மகாகவி இசை, இளங்கோ கிருஷ்ணன் இருவரையும் பார்க்க வாய்த்தது. வழக்கம்போல- நண்பர்களின் ஏறுவரிசை, இறங்குவரிசை தரத்திற்கிணங்க அவர் நடந்துகொள்வதாக நான் குற்றஞ்சாட்டினேன். வழக்கம்போல- நண்பர்களைப் பொறுத்தவரை தனக்கு பாரபட்சங்கள் கிடையாது என்று அவர் அழுத்தமாக காரணகாரியங்களை அடுக்கி மறுத்துரைத்தார்.  இளங்கோ வழக்கம்போல சம்பிரதாயமாகப் பேசினார். அவருக்குத் தொப்பை போட்டிருக்கிறது.  ஆழி செந்தில்நாதனோடு கடந்த ஆண்டு ஒரு அட்டைப் பட விடயமாக கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்ட குற்றவுணர்வு எனக்குள் மீதம் இருந்தது. அவரோ, அதைப் பொருட்படுத்தாமல் மிகவும் பெருந்தன்மையோடு கைகளைக் குலுக்கினார்.  அவர் மனிதர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;சாரு நிவேதிதாவைப் பார்த்தபோது (பார்த்தும் பார்க்காமல் போனது எனக்குத் தெரியாது) ”பெண் எழுத்தாளர்களைக் கண்டால் ஓடிவிடுவதாக உங்கள் வலைத்தளத்தில் எழுதியிருந்தீர்களே... அது ஏன்?”என்று கேட்டேன். ”எல்லோரையும் பார்த்து அல்ல”என்று பதிலளித்தார். அவருடைய குரல் மென்மையாக இருந்தது. “இந்த மனிதரைப் பற்றித்தான் எத்தனை சர்ச்சைகள்“ என்று நினைத்துக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஜெயமோகன் “தமிழினி“யில் நாஞ்சில் நாடனோடும் பொ.கருணாகரமூர்த்தியோடும் அமர்ந்திருந்தார். நாஞ்சில் நாடனைப் பாராட்டி “விஷ்ணுபுரம்“நடத்திய கூட்டம் “நிறைவான கூட்டம்“என்றேன். காக்கா பிடிப்பதாக நினைத்துக்கொள்வாரோ என்று உள்ளுர யோசனை ஓடியது. (எப்படியெல்லாம் அஞ்சும் காலமாயிற்று இது) அவர் ஒரு ஞானியைப் போல சிரித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;கவிஞர் சுகுமாரனை மாமல்லனோடு பார்த்தேன். என்னைப் பார்த்ததும் கவிஞர் சுகுமாரன் கைகளை உயர்த்தி வணக்கம் சொன்னார். ”என்ன அரசியல்ல சேர்ந்துட்டீங்களா சார்?”என்றேன். ”இல்ல பெரிய எழுத்தாளர் நீங்க... இல்லைன்னா வருசத்துக்கொரு புத்தகம் எப்படிப் போடமுடியும்?”என்றார் புன்னகையுடன். பொருள் பொதிந்த புன்னகை அது. ”இப்போது இல்லை என்றாலும், உங்களைப்போல எப்போதாவது ஆகிவிட மாட்டோமா என்ற நப்பாசை உண்டு”என்று சொல்ல நினைத்தேன். நினைப்பதை எல்லாம் சொல்வதற்கா வார்த்தைகள் இருக்கின்றன? நெஞ்சுக்குள் கல்லெனவோ பூவெனவோ கிடக்கவுந்தானே...?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஜேர்மனியிலிருந்து வந்திருந்த பொ.கருணாகரமூர்த்தியைப் பார்த்தேன். அருமையான மனிதர். அவருடைய அக்காவை அறிமுகம் செய்துவைத்தார். அவரும் “கானல் வரி“வாசித்திருப்பதாகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார். கருணாகரமூர்த்தியை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அதற்குள் அவர் திரும்பிப் போய்விட்டிருந்தார். அடுத்த முறை... அடுத்த முறை... என்று ஒப்புக்காகச் சொல்லி மன்னிப்புக் கேட்க நினைத்திருக்கிறேன். அவர் நிச்சயம் மன்னிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சிலிருந்து வந்திருந்த சிவராஜாவைச் சந்தித்தேன். அங்கு புத்தக நிலையம் வைத்திருப்பதாகச் சொன்னார்.  அவரையும் மீண்டும் சந்திப்பதாக ஒப்புக்கொண்டு.... வழக்கம்போல... என்னத்தைச் சொல்றது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மாமல்லனை எங்கெங்கும் கண்டேன். நிறையப் புத்தகங்கள் வாங்கினார் என்று நினைக்கிறேன். film festival இல் மீசையோடு பார்த்தபோது அவர் இன்னும் நன்றாக இருந்ததாக நினைவு.  புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது மீசையை எடுத்துவிட்டிருந்தார்.  I.T. க்கு நெருக்கமான முகம். அவருடைய சிறுகதைகள் உயிர்மையில் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. ந.முருகேசபாண்டியனை காலச்சுவடு பதிப்பகத்தில் பார்த்தேன். பேசவில்லை. அவருக்கு என்னைத் தெரிந்திருக்காது. பெருமாள் முருகனைப் பார்த்தேன். பேச உந்தியது மனம். வழக்கமான சங்கோஜம்... பார்க்காததுபோலவும் தெரியாததுபோலவும் கடந்துபோய்விட்டேன். அவருடைய “மாதொருபாகன்“சிறந்த நாவல் என்று முகநுாலில் கதைத்துக்கொள்கிறார்கள். அவசியம் வாசிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;கவிஞர்-பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்தான் சிரித்த முகத்தோடு நன்றாகவே பேசினார். ”அன்றைக்கு தமிழச்சியின் புத்தக வெளியீட்டு விழா நடக்காமல் இருந்திருந்தால் உங்களது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருப்பேன்”என்று அவர் சொன்னதை நான் நம்பவில்லை. ஆனாலும், அதை அவரிடம் சொல்லவில்லை. நாகரிகம் முக்கியம் மக்களே. ஆரபி என்ற அழகான பெண்ணை அழைத்து, ”இவர்தான் தமிழ்நதி. கானல் வரி எழுதியவர்”என்று அறிமுகப்படுத்தினார். ஆரபி என்ன சொன்னார் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். நம் எழுத்தைப் பற்றி யாராவது நல்ல வார்த்தை சொல்லக் கேட்டால் ஏன் காதுமடல் சுடுகிறது என்று யாராவது சொல்லமுடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;விஜயமகேந்திரனையும் சங்கரராமசுப்பிரமணியனையும் பார்த்தேன். வணக்கம் வைத்தேன். நின்று பேசமுடியாமல் புத்தகங்கள் அழைத்துக்கொண்டிருந்தன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அஜயன் பாலாவின் புத்தக வெளியீடு “ஆழி“பதிப்பக “ஸ்டால்“இல் நடைபெற்றது. தாமதமாகவே கலந்துகொள்ள முடிந்தது. அங்கு மீனா கந்தசாமியை அறிமுகம் செய்துகொள்ளக் கிடைத்தது.  பிறகு, அவருடைய புகைப்படத்தை பெரிய அளவில் ஏதோவொரு “ஸ்டால்“இல் பார்த்த ஞாபகம். ஆழியில் கீரனுார் ராஜாவைச் சந்தித்தேன். அவருடைய “மீள்குகைவாசிகள்“ என்ற நுாலும், “காஃபிரர்களின் கதைகள்“என்ற தொகுப்பும் இம்முறை ஆழி வெளியீடாக வந்திருக்கின்றன. எளிமையான மனிதர். எனது கவிதைத் தொகுப்பான “இரவுகளில் பொழியும் துயரப்பனி“யை சிலாகித்துச் சொன்னார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நாஞ்சில் நாடன் அவர்கள்தான் இந்தப் புத்தகத் திருவிழாவின் மூலவர். இவ்வாண்டுக்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற அவருடைய “சூடிய பூ சூடற்க“ தமிழினியில் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்தது. அவரது முகம் நிறைவில் விகசித்துக்கொண்டிருந்ததுபோல தோன்றியது என் கற்பனையோ... வழக்கமாகவே அவர் அப்படித்தானே...? “கான் சாகிப்“மூன்றாவது முறையாக வாங்கினேன். இரண்டை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். “நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று“, “பச்சை நாயகி“இரண்டும் புதிதாக கண்ணில் பட்டன. ”சாகித்திய அகாடமி வழங்கப்பட்ட பிறகு ரொம்பவும் கவனிக்கப்படுகிறீர்கள் இல்லையா...?”என்று கேட்டேன். ”இந்தப் பரபரப்பு இன்னுஞ் சில நாள் ஓடும்“என்ற தொனியில் பதில் சொன்னார். உண்மையில் சாகித்திய அகாடமி பெருமைப்படவேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;சுந்தரராஜன் என்னை நிறைய புகைப்படங்கள் எடுத்தார். அவர் அனைத்து தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கும் தொடர்பாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;இனிய நண்பர் பாஸ்கர் சக்தி படப்பிடிப்புக்காக தேனிக்குப் போய்விட்டார். அவரை நானும் உமா ஷக்தியும் “மிஸ்“பண்ணினோம். இந்த “மிஸ்“க்கு தமிழ் என்ன? ஒருவேளை அப்படி ஒன்று தமிழில் இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;உயிரெழுத்து சுதிர் செந்தில் தன்னை கவிஞர் என்று நான் அறிந்துவைத்திருக்கவில்லையே என்று வருத்தப்பட்டார்.  அவருடைய கவிதைத் தொகுப்பாகிய “உயிரில் கசியும் மௌனம்“வாங்கினேன். ”இதன்பிறகும் என்னை உரைநடை எழுத்தாளராகவா நினைப்பீர்கள்?”என்று கேட்டார்.  வாசித்தால் தெரிந்துவிடும். தெரிந்துகொள்ள, எனக்கும் கவிதை தெரிந்திருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரிதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பதிப்பகங்கள் என்று பார்த்தால், ஆனந்தவிகடனுக்குள்ளும் கிழக்கு பதிப்பக “ஸ்டால்“இலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. ஆனந்த விகடனுக்குள் நுழைய முயற்சித்து இடிபட விரும்பாமல் திரும்பினேன்.  கிழக்கில் ஜெயமோகனின் “உலோகம்“மட்டும் வாங்கினேன். முன்னட்டையில் ”ஈழப்போர் பின்னணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர்!”என்று போட்டிருக்கிறார்கள். அந்த “திரில்“என்னவென்று அறியும் ஆவல் மண்டை முழுக்க நிறைந்திருக்கிறது. இன்னும், “நாய்க்கு நடக்க நேரமில்லாத“ நிலை தொடர்கிறது. விடியலில் மிக அருமையான புத்தகங்கள் கிடைத்தன. அவர்... (பெயர் தெரியவில்லை) ”இதை நாங்கள் ஒரு தொழிலாகச் செய்யவில்லை. ஆத்மார்த்தமாகச் செய்கிறோம்”என்றார். இப்படியும் சில ஆத்மாக்கள் இன்னமும் - அருகிப் போன உயிரினம் போல - எஞ்சியிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;காலச்சுவடு, உயிர்மையில் நிறையப் புத்தகங்கள் வாங்கினேன். காயத்ரி எவ்வளவு அழகாகச் சிரிக்கிறார்!!! மனதின் வெண்மை வெளியில் தெரிகிற சிரிப்பு. அவருக்காக இன்னொரு தடவை உயிர்மை போகலாமா என்றிருந்தது. காலச்சுவட்டில் எனது கட்டுரைத் தொகுப்பு “ஈழம்:தேவதைகளும் கைவிட்ட தேசம்“வெளிவந்திருக்கிறது. 1000 ரூபாய் கட்டி வாசகர் சந்தாத் திட்டத்தில் சேர்ந்தேன். 25வீத கழிவில் புத்தகங்கள் வாங்கலாம் என்றார்கள். தாமதமாகச் சேர்ந்ததில் உள்ளுக்குள் வருத்தம். அதை வெளிக்காட்டாமல் ”கழிவு விலையைப் பயன்படுத்தி என் தோழிகளுக்கு வாங்கிக் கொடுப்பேன்”என்றேன். ”ஆத்தா... அப்படிச் செய்யலாமா...?“என்பதுபோல பார்த்தார்கள். “தோழிகள் ஒன்றிரண்டு பேர்களே உண்டு”என்று சமாளித்தேன். கவிதா முரளிதரனால் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் ஒன்று காலச்சுவட்டில் வெளிவந்திருக்கிறது. நிறைய புதிய தலைப்புகளில் போட்டிருக்கிறார்கள். எனது புத்தகத்தை வெளியிட்ட காரணத்தால் விளம்பரம் செய்கிறேனோ என்று இந்த வாக்கியத்தை எழுதும்போது ஏன் எனக்குத் தோன்றுகிறது. மனக்குரங்கே! அடங்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;தேடலின் பயணம் தொடர்கிறது.  சில சமயங்களில் நகராமல் தரித்துவிடுகிறேன். சில சமயங்களில் நானே களைத்துச் சாய்ந்துவிடுகிறேன். சில சமயங்களில் சிலர் திட்டமிட்டுச் சாய்த்துவிடுகிறார்கள். ஆனாலும், சளைக்காமல் மறுபடியும் எழுந்து ஓடும் ஆன்மத்துணிவு உண்டு. அதுவரை எழுத்தும் ஓடும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;கீழே, இம்முறை புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்... கண்ணைப் போட்டுடாதீங்கப்பா...!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;1.    ரெட் சன் -சுதீப் சக்ரவர்த்தி – எதிர் வெளியீடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;2.    தீண்டப்படாத நூல்கள் - ஸ்டாலின் ராஜாங்கம் - ஆழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;3.    எங்கே போகிறோம் நாம்?- தமிழருவி மணியன் -விகடன் பிரசுரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;4.    கல் தெப்பம் கலை இலக்கியம் அரசியல் - எஸ்.வி.ராஜதுரை அடையாளம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;5.    ஓசை புதையும் வெளி – தி.பரமேசுவரி – வம்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;6.    காகங்கள் வந்த வெயில் - சங்கர ராமசுப்ரமணியன் - புதுமைப்பித்தன் பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;7.    ஈழம்: மக்களின் கனவு – தீபச்செல்வன் - தோழமை வெளியீடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;8.    அருந்ததி ராய் - கரண்தபார் விவாதம் - கீழைக்காற்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;9.    நிலம் புகும் சொற்கள் - உயிர் எழுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;10.    புனைவும் வாசிப்பும் - வேதசகாய குமார் - யுனைற்றட் ரைட்டர்ஸ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;11.    ராஜிவ் காந்தி கொலை வழக்கு – கே.ரகோத்தமன் - கிழக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;12.    ஒலிக்காத இளவேனில் - தொகுப்பு தான்யா, பிரதீபா தில்லைநாதன் - வடலி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;13.    ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - தோப்பில் முஹம்மது மீரான் - அடையாளம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;14.    அடுத்த வீடு ஐம்பது மைல் -தி.ஜானகிராமன் - ஐந்திணை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;15.    அபூர்வ மனிதர்கள் - தி.ஜானகிராமன் - ஐந்திணை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;16.    அடி – தி.ஜானகிராமன் - ஐந்திணை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;17.    அன்பே ஆரமுதே – தி.ஜானகிராமன் - ஐந்திணை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;18.    ஈழத்தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு – கு.பூபதி –&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;தோழமை வெளியீடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;19.    குளத்தங்கரை அரசமரம் - வ.வே.சு.ஐயர் - தையல் வெளியீடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;20.    காஃப்கா: கதைகள், கட்டுரைகள், கடிதங்கள் - தமிழில்: சா.தேவதாஸ் - வ.உ.சி. நூலகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;21.    சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் - தமிழினி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;22.    கான் சாகிப் - நாஞ்சில் நாடன் - தமிழினி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;23.    புதுமைப் பித்தனும் கயிற்றரவும் - ராஜமார்த்தாண்டன் - தமிழினி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;24.    அய்யன் காளி – நிர்மால்யா – தமிழினி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;25.    கடைத்தெருவின் கலைஞன் (ஆ.மாதவனின் புனைவுலகம்) ஜெயமோகன் - தமிழினி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;26.    இரவு – ஜெயமோகன் - தமிழினி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;27.    சென்னையின் கதை – கிளின் பார்லோ – சந்தியா பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;28.    ஒளியிலே தெரிவது – வண்ணதாசன் - சந்தியா பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;29.    அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிலா – காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;30.    அக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ. கிருஷ்ணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;31.    சின்ன அரயத்தி – நாராயண்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;32.    உலோக ருசி – பெருந்தேவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;33.    பஞ்சமர் - கே.டானியல் - அடையாளம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;34.    தீண்டப்படாத முத்தம் - சுகிர்தராணி – காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;35.    ஒரு சூத்திரனின் கதை – ஏ.என். சட்டநாதன் - காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;36.    ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி – காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;37.    சப்தங்கள் - வைக்கம் முகம்மது பஷீர் - தமிழில்: குளச்சல் மு.யூசுப் - காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;38.    உப்புநீர் முதலை – நரன் - காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;39.    இரவுச் சுடர் - ஆர் சூடாமணி – காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;40.    புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - நேர்காணல்கள் (தொகுப்பு: கண்ணன்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;41.    மாதொருபாகன் - பெருமாள் முருகன் - காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;42.    சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - சண்முகம் சிவலிங்கம் - காலச்சுவடு, தமிழியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;43.    பாழ் நகரத்தின் பொழுது – தீபச்செல்வன் - காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;44.    புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் - சுந்தர ராமசாமி – &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;45.    பாம்படம் - தமிழச்சி தங்கபாண்டியன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;46.    காற்று கொணர்ந்த கடிதங்கள் - தமிழச்சி தங்கபாண்டியன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;47.    பற்றி எரியும் பாக்தாத் - ரிவர்பெண்ட் (தமிழில்.கவிதா முரளிதரன்) காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;48.    பாப் மார்லி இசைப்போராளி – ரவிக்குமார் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;49.    தேகம் - சாரு நிவேதிதா – உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;50.    இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் - மனுஷ்ய புத்திரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;51.    மழையா பெய்கிறது? சாரு நிவேதிதா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;52.    கலையும் காமமும் - சாரு நிவேதிதா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;53.    விமலாதித்த மாமல்லன் கதைகள் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;54.    ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை – பொன். வாசுதேவன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;55.    வேருலகு – மெலிஞ்சி முத்தன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;56.    இருள் இனிது ஒளி இனிது – எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;57.    காண் என்றது இயற்கை – எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;58.    அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது – எஸ்.ராமகிருஷ்ணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;59.    குறத்தி முடுக்கின் கனவுகள் - எஸ்.ராமகிருஷ்ணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;60.    துயில் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;61.    செகாவின் மீது பனி பெய்கிறது – எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;62.    உலோகம் - ஜெயமோகன் - கிழக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;63.    அமெரிக்க உளவாளி – அ.முத்துலிங்கம் - கிழக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;64.    தனிக்குரல் - ஜெயமோகன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;65.    வெயில் தின்ற மழை – நிலாரசிகன் -உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;66.    எனக்கு அரசியல் பிடிக்கும் - ச.தமிழ்ச்செல்வன் - பாரதி புத்தகாலயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;67.    மண் கட்டியை காற்று அடித்துப் போகாது- பாஸ{ அலீயெவா –தமிழில் பூ.சோமசுந்தரம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;68.    போர்க் குதிரை – லாரி மேக்மர்த்ரி – தமிழில்: எஸ்.பாலச்சந்திரன் - விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;69.    வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்-விக்டர் பிராங்கல் -தமிழில்: ச.சரவணன் - சந்தியா பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;70.    தபால்காரன் - ரோஜர் மார்ட்டீன் தூ.கார்டு – தமிழில்: க.நா.சுப்பிரமணியன் - பானு பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;71.    அழகும் உண்மையும் - ஸிட்னி ஃபிங்கெல்ஸ்டெய்ன் - தமிழில்: நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;72.    போர் தொடர்கிறது – அகஸ்டோ ருவா பஸ்டோஸ் - எஸ்.பாலச்சந்திரன் - விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;73.    ஆப்பிரிக்கக் கனவு – எர்னஸ்டோ சேகுவேரா – தமிழில்: எஸ்.பாலச்சந்திரன் - விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;74.    கண்ணாடிக் கிணறு – கடற்கரய் - காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;75.    வண்ணநிலவன் கவிதைகள் - மீனாள் பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;76.    நமக்கான சினிமா – மாரி மகேந்திரன் - வம்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;77.    நூறு சதவீத பொருத்தமான… ஹாருகி முரகாமி (ஜி.குப்புசாமி) – வம்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;78.    மூன்றாம் பிறை –மம்முட்டி – கே.வி.ஷைலஜா – வம்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;79.    தென்னிந்தியச் சிறுகதைகள் -கே.வி.ஷைலஜா – வம்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;80.    பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி – காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;81.    எங்கே அந்தப் பாடல்கள்? – ஆபிரிக்கக் கவிதைகள்- மொழியாக்கம் - ரவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;82.    முகில் பூக்கள் - பி.கு.சரவணன் - தகிதா பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;83.    குடியின்றி அமையா உலகு… - புலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;84.    அம்பர்தோ எகோ (நேர்காணல்கள்) – ரஃபேல் -அகம்புறம் பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;85.    எம்.கே.தியாகராஜ பாகவதர் - இரா.செழியன் - ஆழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;86.    ஷோபியன் காஷ்மீரின் கண்ணீர்க் கதை – எஸ்.வி.ராஜதுரை – விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;87.    இந்தியா ஒரு வல்லரசு வேடிக்கையான கனவு – அருந்ததி ராய் - விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;88.    பெட்ரோ பராNமுh – யுவான் ருல்ஃபோ – எஸ்.பாலச்சந்திரன் - விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;89.    நந்திகிராமம்: நடந்தது என்ன?-மொழியாக்கம்: ஈஸ்வரன், அரவிந்தன் - விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;90.    சித்திர பாரதி – ரா.அ.பத்மநாபன் - காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;91.    வனம் எழுதும் வரலாறு – சத்நாம்- பிரசன்னா- விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;92.    சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்-ஈழம்: காலச்சுவடு பதிவுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;93.    டால்ஸ்டாய் கதைகள் - வ.உ.சி.நூலகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;94.    டால்ஸ்டாய் கட்டுரைகள் - வ.உ.சி.நூலகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;95.    சித்தார்த்தா – ஹெர்மென் ஹெஸ்ஸே – திருலோக சீதாராம் - பானு பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;96.    உயிரில் கசியும் மௌனம் - சுதிர் செந்தில் - உயிர் எழுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;97.    நிறுவனங்களின் கடவுள் - யவனிகா ஸ்ரீராம் - உயிர் எழுத்து பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;98.    நளபாகம் - தி.ஜானகிராமன் - ஐந்திணை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;99.    குள்ளன் - பேர் லாகர் குவிஸ்ட் - தி.ஜானகிராமன் - ஐந்திணை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;100.    அன்னை – கிரேசியா டெலடா – தி.ஜானகிராமன் - ஐந்திணை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;101.    சஹீர் - பாவ்லோ கொய்லோ – பி.எஸ்.வி.குமாரசாமி - காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;102.    நாவலும் வாசிப்பும் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;103.    காரட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் - நேசமித்ரன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;104.    மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் - சமயவேல் -ஆழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;105.    த பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் - அஜயன் பாலா – ஆழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;106.    முள்ளிவாய்க்காலுக்குப் பின் - தொகுப்பு: குட்டி ரேவதி – ஆழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;107.    அனுபவ சித்தனின் குறிப்புகள் - ராஜா சந்திரசேகர் - நதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;108.    ஏரிக்கரையில் வசிப்பவன் - ஸ்ரீநேசன் - ஆழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;109.    மீள்குகைவாசிகள் - கீரனூர் ஜாகிர்ராஜா – ஆழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;110.    காஃபிரர்களின் கதைகள் - தொகுப்பு: ஜாகிர்ராஜா – ஆழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;111.    சிறைப்பட்ட கற்பனை – வரவர ராவ்- க.பூரணச்சந்திரன் -எதிர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;112.    குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;113.    அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும் - ஃபனான் - டேவிட் மாசி – விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;114.    ஹேம்ஸ் என்னும் காற்று – தேவதச்சன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;115.    சிலுவையில் தொங்கும் சாத்தான் - கூகி வா தியாங்கோ – அமரந்த்தா, சிங்கராயர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;116.    சென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான் - காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;117.    வெள்ளைப் பல்லி விவகாரம் - லஷ்மி மணிவண்ணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;118.    பொய் - அபத்தம் - உண்மை – ராஜ் கௌதமன் - விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;119.    க - ராபர்ட்டோ கலாஸ்ஸோ – ஆனந்த், ரவி – காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;120.    வர்ணங்கள் கரைந்த வெளி – தா.பாலகணேசன் - காலச்சுவடு, தமிழியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;121.    பச்சை நாயகி – நாஞ்சில் நாடன் - உயிர் எழுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;122.    கடல் - ஜான் பான்வில் - ஜி.குப்புசாமி – காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;123.    இடையில் ஓடும் நதி – கூகி வா தியாங்கோ - இரா.நடராசன்- பாரதி புத்தகாலயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;124.    சாயாவனம் - சா.கந்தசாமி – காலச்சுவடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;125.    கே அலைவரிசை – முகுந்த் நாகராஜன் - உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;126.    பதுங்குகுழி – பொ.கருணாகரமூர்ததி – உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;127.    ம.பொ.சி.யின் சிறுகதைகள் - தொகுப்பு: தி.பரமேசுவரி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;128.    நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று – நாஞ்சில் நாடன் - தமிழினி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;129.    என்ன நடக்குது இலங்கையில்? – அ.மார்க்ஸ் - பயணி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;130.    லா.ச.ராமாமிருதம் கதைகள் - இரண்டாம் தொகுதி – உயிர்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;131.    கலையும் மொழியும் - கான்ஸ்டான்டின் ஃபெடின் - தி.சு.நடராசன் - விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;132.    வன்மம் - பாமா – விடியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;133.    இரவு – தொகுப்பு: மதுமிதா – சந்தியா பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;அகாந்தக் - சத்யஜித் ரே – செழியன் - ஆழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34103693-5899871981043674363?l=tamilnathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilnathy.blogspot.com/feeds/5899871981043674363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34103693&amp;postID=5899871981043674363' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/5899871981043674363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/5899871981043674363'/><link rel='alternate' type='text/html' href='http://tamilnathy.blogspot.com/2011/01/blog-post_22.html' title='புத்தகக் கண்காட்சி - திருவிழா முடிந்தது - ஞாபகங்கள் முடியவில்லை'/><author><name>தமிழ்நதி</name><uri>http://www.blogger.com/profile/16114270017075379880</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34103693.post-1540281171405927913</id><published>2011-01-19T23:10:00.007-05:00</published><updated>2011-01-20T02:41:25.924-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீற்று'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஷோபா சக்தி, சுசீந்திரன் உள்ளிட்ட‌ ஆதிக்க சாதியினரின் ‘புலி’த் தீண்டாமை!!</title><content type='html'>&lt;span style="color:#660000;"&gt;விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மீனவ சமுதாயத்தின் கரையாளர் பிரிவைச் சார்ந்தவர் என்பதும், ஈழத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதும் பல பேர் அறியாத செய்தி. புலிகள் அமைப்பு ஈழத்தில் வலுப்பெறும்வரை, தமிழர்களின் தலைமை வெள்ளாள ஆதிக்க சாதியிடம் இருந்தது. அவர்கள் சாதிஒடுக்குமுறை குறித்து எந்தவொரு அக்கறையும் கொண்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் தனிப்பெரும் சக்தியாக புலிகள் வளர்ந்தபோது, சாதி ஒதுக்கலுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் (இயக்கத்தில் கலப்புத் திருமணம்தான் செய்ய வேண்டும்; இயக்கத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு முக்கிய பொறுப்புகள், தீண்டாமைக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்) வெள்ளாள சாதியினரிடம் இயல்பாகவே ஆத்திரத்தை மூட்டியதில் ஆச்சரியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆத்திரத்தில் தொடங்கியதுதான் முக்கால்வாசி புலி எதிர்ப்பு அரசியல் என்று வளர்மதி (கீற்று கட்டுரைகள்) கூறுவது ஆராயப்பட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் கட்டப்போரில் புலிகள் இயக்கம் முற்று முழுதாக தோற்றபின்பு, ஈழ மக்களின் சம உரிமைகளுக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத - இன்றும் புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் அரசியலை முன்வைத்து இவர்கள் பேசும் புலிஎதிர்ப்பு அரசியலுக்குப் மாற்றாக பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஒடுக்கப்பட்ட‌ சாதிப் பின்புலம் குறித்தும், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் இங்கிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் முரசு 2001 ஜனவரி இதழுக்கு அளித்த பேட்டியில் பழ.நெடுமாறன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"... ... இந்தியாவில் எப்படி பார்ப்பனர்கள் ஆதிக்க சாதியாக இருக்கிறார்களோ, அதேபோல் ஈழத்தில் வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கின்றனர். ஈழத்தில் ‘இலங்கைத் தமிழர் காங்கிரஸ்’ என்றொரு கட்சி துவங்கிய காலத்தில் இருந்து இறுதியாக ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ வரை ஏற்பட்ட தலைமை அனைத்தும் – வெள்ளாளர் தலைமைதான். இவர்களை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. போராளி இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் என எல்லா தலைமையும் வெள்ளாளர் தலைமைதான்.&lt;br /&gt;இதில், விடுதலைப் புலிகளின் தலைமை மட்டும்தான் மாறுபட்டது। விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தாழ்த்தப்பட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் (மீனவர்கள் அங்கு தீண்டப்படாத சமூகமாகும்). அதனாலேயே இவர்கள் பிரபாகரனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ‘பிரபாகரனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்’ என்று என்னிடமே வெளிப்படையாக பேசியும் இருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;அமிர்தலிங்கம் ஒரு பெரிய தலைவர்। அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘பிரபாகரனை நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்; அதுதான் சரியானது’ என்றேன். அப்போது அவருடைய மகன் குறுக்கிட்டு, பிரபாகரனின் சாதியைப் பற்றி மிகவும் மோசமாக ஒரு வார்த்தையை சொல்லித் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அமிர்தலிங்கமும் மழுப்பி விட்டார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;பிறகு இதுகுறித்து நான் விசாரித்தபோதுதான், எனக்கு உண்மைகள் தெரிய வந்தன। சாதி ஒரு முக்கியமான காரணம். ஒரு ஆதிக்க சாதியின் பிடி போவதில் அவர்களுக்கு ஒரே கோபம். ஆனால் இன்றைக்கு இதை எல்லாம் தாண்டி பல தரப்பட்ட மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக பிரபாகரன் மலர்ந்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை – சாதிக்கு அப்பாற்பட்ட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;எல்லா சாதியைச் சார்ந்த இளைஞர்களும் இதில் உள்ளனர்। அதுமட்டுமல்ல இயக்கத்தில் திருமணம் செய்து கொள்வதற்குக்கூட இரண்டு நிபந்தனைகள் உண்டு. 1.சாதி மறுப்புத் திருமணம். 2.விதவைத் திருமணம். இயக்கத்தில் எல்லாத் திருமணங்களும் அப்படித்தான் நடைபெறுகின்றன. அது வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் இக்கருத்து செயல்வடிவம் பெற்று வருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;விடுதலைப் புலிகளின ஆதிக்கத்தில் இருக்கிற பகுதிகளில் எல்லாம் தீண்டாமையை அடியோடு ஒழித்து விட்டார்கள். சாதிவெறியுடன் யாராவது பேசினால், செய்தால் கடுமையான தண்டனையை புலிகள் விதித்து வருகின்றனர். அங்கு நடைபெறும் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக நடைபெறவில்லை; அது சமூகப் போராட்டமாகவும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இதெல்லாம் அங்கு சாத்தியமாகிறது..."&lt;br /&gt;ஆனால் அதற்குப் பின் - ஷோபா சக்தி, அ।மார்க்ஸ் போன்றோர் உண்மையைத் திரித்து பொய்களைக் கட்டவிழ்த்தபோது - தமிழ்த் தேசியவாதிகள் போதுமான அளவு எதிர்வினையோ, உண்மையைக் கவனப்படுத்தும் கருத்துக்களையோ வெளிப்படுத்தவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் அண்மையில் மீனவர்கள் மாநாடு ஒன்றில் திருமாவளவன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக - பிற்போக்குத் தன்மை கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் சிலர் ‘எப்படி பிரபாகரன் மீது சாதி அடையாளம் பூசலாம்’ என்று முண்டாசு கட்டி கிளம்பிவிட்டார்கள். அதற்கு திருமாவளவன் இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் (20.1.2011) பதில் அளித்துள்ளார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;"... .... மறுநாள் காலையில் பிரபாகரனைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன்। முதல்நாள் நான் அண்ணனிடம் கொடுத்திருந்த எங்கள் கட்சியின் 'தாய்மண்' இதழ்களை அவர் படித்துவிட்டு வந்திருந்தார். 'தாய்மண் இதழ்களைப் படித்துவிட்டு இரவெல்லாம் எனக்கு மன உளைச்சலாக இருந்தது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வாயில் மலத்தைத் திணிக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் சாதி அவலங்கள் தொடர்வதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்கள்?" என்று கேட்டார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிலவும் சாதிப் பிரச்சனைகளைப் பற்றி நெடுநேரம் பேசினார்। புலிகள் இயக்கம் சாதி அடையாளமே இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும், சாதி வெறியர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கி வருவதாகவும் கூறி சில நிகழ்வுகளையும் கூறினார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;அப்போது, 'தொடக்கத்தில் என்னை ஒரு கரையாளர் என்ற அளவில்தான் பார்த்தார்கள். என்னுடைய திருமணத்திற்குக் கூட எதிர்ப்பு வந்தது. இப்போது ஈழத்தில் அப்படியொரு நிலை எதுவும் இல்லை' என்று மிகுந்த உருக்கத்தோடும், கொதிப்போடும் பேசினார்.&lt;br /&gt;.....&lt;br /&gt;.....&lt;br /&gt;இந்தத் தகவலைத்தான் கடந்த டிசம்பர் 11ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை மாநாட்டில் பேசினேன். உங்களில் ஒருவர்தான் அண்ணன் பிரபாகரன். அவர் மீனவ சமூகத்தின் கரையாளர் பிரிவைச் சேர்ந்தவர். எனவே, உங்கள் தாழ்வு மனப்பான்மையை உதறி எறிந்துவிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடை போடுங்கள்' என்று அந்த மேடையில் பேசினேன். அதை இப்போது ஒரு மாதம் கழித்து பிரச்சினை ஆக்குகிறார்கள். ... ... "&lt;br /&gt;புலிகள் மீது சுமத்தப்படும் வெள்ளாளக் கறையை போக்க விரும்புவர்கள், இந்த சந்தர்ப்பத்தில் திருமாவளவனை ஆதரிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த ‘இலக்கிய தருமி’கள் விடாமல் புலிகள் மீது சேறு அடித்துக் கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-மினர்வா&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட கட்டுரையை இங்கும் வாசிக்கலாம் - www।keetru।com&lt;br /&gt;நன்றி- கீற்று.காம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#993300;"&gt;---&lt;br /&gt;&lt;strong&gt;புலிகள் தொடர்பான சாதிப் பூச்சாண்டி அல்லது புரளிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை புதிய உரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள், சாதி வெறியர்கள், பிள்ளை பிடிகாரர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் சித்தரிப்பதில் புலியெதிர்ப்பாளர்கள் வெகுவாக முயன்று அதில் ஓரளவு வெற்றியுங் கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய உரையாடல்கள் அவசியமாகின்றன. புலிகள் தங்கள் மீதான விமர்சனங்களை எதேச்சாதிகாரப் போக்குடன் எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து புலியெதிர்ப்புத் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி வந்த புலம்பெயர்ந்த, பெயராத “அறிவுஜீவிகள்” புலிகளின் வீழ்ச்சியுடன் அதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ”ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்கமாட்டா”என்பதற்கிணங்க, அவர்களால் திடுதிப்பென்று திரையை இழுத்து மூடிவிட்டுப் போகமுடியவில்லை. ஆட்களற்ற வெட்டவெளியைப் பார்த்து தொடர்பேச்சை நிகழ்த்திக்கொண்டிருப்பதன் பின்னாலுள்ள வன்மத்தை, காழ்ப்புணர்ச்சியை, குரோதத்தை என்னவென்பது...? மணிமேகலையின் அட்சயபாத்திரம்போலும் அள்ள அள்ளக் குறையாத கோபம் அதுவெனக் கொள்ளலாகுமா? மக்களை அழித்து, அவர்தம் வாழ்வாதாரங்களை அழித்து, சிறைப்படுத்தி சித்திரவதைப்படுத்தியும் தீர்ந்துவிடாத இனவெறியால் உன்மத்தம் கொண்டு மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்து வேரும் இருக்கலாகாதென ஆழ உழுது கல்லி எறிந்த பேரினவாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் போரிட்டார்கள். அவர்களே மாண்டுபோனார்கள். வெளியிலிருந்தபடி மக்களுக்காகப் பேசிய, “புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்“ என்று பதறிய அந்த உதடுகளால் அதே வீச்சோடு இலங்கை அரசாங்கத்தைப் பார்த்து அந்தக் கேள்விகளைக் கேட்க முடியாமற் போனது ஏன்? ஆக, அதிகாரங்களை எதிர்ப்பது என்பது, “புலியதிகாரத்தை எதிர்ப்பது“என்பதனோடு முடிந்துபோகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் வன்னிப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது (இங்கு கட்டுப்பாடு என்பதற்கு,இராணுவ மயப்படுத்தலிருந்து விலக்கி எனப் பொருள் கொள்க।) பல தடவை நான் அங்கு போயிருக்கிறேன். நள்ளிரவிலும் பெண்கள் பயமற்றுத் திரியக்கூடிய பாதுகாப்பான ஒரு பிரதேசமாக அந்த நிலம் ஒளிர்ந்துகொண்டிருந்தது.அங்கு சாதியின் அடையாளங்கள் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. இயக்கத்துக்குள் இருந்த இதர போராளிகள் என்ன சாதியினர் என்பதைப் பற்றி யாரும் கேட்பதுகூட குற்றமாகக் கருதப்பட்டது. எனக்குத் தெரிந்த (சாதியும் தெரிந்த) பல போராளிகள் இருந்தார்கள். அவர்களில் அநேகமானோர் இறுதிப் போரில் மாவீரர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுடைய வாழ்வு உன்னதமானது. அவர்களுக்கிடையில் இருந்த பந்தம் கண்ணீரை வரவழைக்க வைக்குமளவிற்கு நெருக்கமானது. தோழர்களை, தோழியரை தாக்க சீறிப் பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டை கணமும் தாமதியாது தங்கள் மார்பில் ஏந்தி மடிந்த துாய்மையான போராளிகள் வாழ்ந்த புனிதமான மண் அது. இவர்கள் தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவதுபோன்ற, கண்ணீரை பிழிந்து கறக்க எத்தனிக்கும் பொய்மைகளல்ல. இதை நான் எவருடைய மனமாற்றத்தைக் கருதியும் எழுதவில்லை. நண்பர்களோடு ஒரு அறைக்குள் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது, “கிரனைட்“இன் “கிளிப்“தற்செயலாக விடுபட்டுப் போக, அந்தக் கணத்தின் பயங்கரத்தை உணர்ந்து சடுதியான முடிவெடுத்து அதைத் தன் வயிற்றுப் பகுதியுள் வைத்து அதன் மீது கவிழ்ந்து வெடித்துத் துண்டு துண்டான அன்பு என்ற போராளி போன்ற பல்லாயிரம் போராளிகளால் ஆன அமைப்பு அது. அத்தகைய அன்பாளர்களுக்கிடையில் சாதி வேறுபாடுகள் நிலவியது என்பது நகைப்பிற்குரியது. இயக்கத்தில் பெரிய பொறுப்புகளை வகித்த தமிழ்ச்செல்வன், அவரது அண்ணா மூர்த்தி இவர்கள் எல்லாம் வெள்ளாளர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், வெள்ளாளர்கள் எல்லோரும் புலியெதிர்ப்பாளர்கள் அல்ல. புலியெதிர்ப்பாளர்கள் அனைவரும் தலித்துகளும் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மீனவ சமூகத்தைச் சேர்ந்தவராக தலைவர் பிரபாகரன் இருந்தபோதிலும், இயக்கத்தில் விரல்வி்ட்டு எண்ணக்கூடிய அளவு பிராமண சமூகத்தினரும் இருந்தார்கள். வெள்ளாளர்கள் இருந்தார்கள். இந்தச் சாதி என்ற மண்ணாங்கட்டிச் சீரழிவு கீழிறக்கிச் சொல்கிற பள்ளரும் பறையரும் சலவைத் தொழில் செய்கிறரும், நாவித சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். மலையகத்தைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம்களும் கூட இருந்ததாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சோஸ்“என்று அழைக்கப்பட்ட, இயக்க உறுப்பினர்கள் சென்று உணவருந்திய, தொலைதுார ஊர்களிலிருந்து வந்த போராளிகள் தமது வீடுகள் போல சென்று புழங்கும் பல வீடுகளில் யாரும் சாதி பாராட்டியதாக நான் அறியேன். “யார் யாரோ பெற்றெடுத்த பிள்ளைகள்“ஒரே வீட்டுக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, வெளியில் இருளில் இராணுவ அசுமாத்தங்கள் தென்படுகிறதாவென காவலுக்கு இருந்த யாரோ ஒருவனின் தாயை நான் அறிவேன். அந்த இரவுகள் சாதியால் களங்கப்படுத்தப்பட முடியாதன.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் போவானேன்? எங்கள் வீடு வெள்ளாளர், கோவியர், சாண்டார், பறையர் என பல்சாதியினரும் மணம்முடித்த வீடுதான். திண்ணியமும் வெண்மணியும் அங்கு இல்லை. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை விடுதலைப் போராட்டமன்றி வேறேது அளித்திருக்க இயலும்?&lt;br /&gt;&lt;br /&gt;”பறைச்சி ஆவதேதடா... பணத்தி ஆவதேதடா&lt;br /&gt;இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ...”&lt;br /&gt;&lt;br /&gt;என்று மேடைகளில் மேற்கோள் காட்டிக் கூவிவிட்டு கீழிறங்கி சாதித் துண்டைத் தோளில் போட்டு நடக்கும் பொய்மையாளர்கள் அல்ல விடுதலைப் புலிகள். கூட்டு வல்லாதிக்கச் சதிகளால் அவர்கள் புதையுண்டு போயிருக்கலாம். பல்லாண்டு கழிந்த பின்பு மண்ணை முட்டி மோதி ஒரு முளை தள்ளும். சா விழுந்த முற்றங்களில் மீண்டும் பூ மலரும். மறுபடியும் எங்கள் மண்ணில் மாவீரர்கள் கல்லறைகளை எழுப்பி வணங்குவோம். கோயில்கள் என்று தனியாக வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் பதிவெழுத வைத்த பிரியாவுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;span style="color:#663333;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34103693-1540281171405927913?l=tamilnathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilnathy.blogspot.com/feeds/1540281171405927913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34103693&amp;postID=1540281171405927913' title='70 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/1540281171405927913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/1540281171405927913'/><link rel='alternate' type='text/html' href='http://tamilnathy.blogspot.com/2011/01/blog-post.html' title='ஷோபா சக்தி, சுசீந்திரன் உள்ளிட்ட‌ ஆதிக்க சாதியினரின் ‘புலி’த் தீண்டாமை!!'/><author><name>தமிழ்நதி</name><uri>http://www.blogger.com/profile/16114270017075379880</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>70</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34103693.post-5909797076912919348</id><published>2010-12-27T02:21:00.002-05:00</published><updated>2010-12-27T02:31:28.701-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக வெளியீடு'/><title type='text'>காலச்சுவடு பதிப்பகம் மூலம் எனது புத்தகம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_g3IwMb8UKn4/TRhArksF-SI/AAAAAAAAAx4/i09n6-J6d5M/s1600/invite.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_g3IwMb8UKn4/TRhArksF-SI/AAAAAAAAAx4/i09n6-J6d5M/s400/invite.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555261257688676642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்பு நண்பர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்“ என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் வழியாக ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை ஆறு மணிக்கு அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கில் வெளியிட்டு வைக்கப்படுகிறது. அதனோடு கூட மேலும் 8 நுால்களின் வெளியீடும் இடம்பெறவிருக்கிறது. பிரபஞ்சன், ஹென்றி திபேன், பால் சக்கரியா, சுகுமாரன், ச.பாலமுருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, சதானந்த மேனன், வாஸந்தி, ஞாநி ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்புடன்&lt;br /&gt;தமிழ்நதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34103693-5909797076912919348?l=tamilnathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilnathy.blogspot.com/feeds/5909797076912919348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34103693&amp;postID=5909797076912919348' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/5909797076912919348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34103693/posts/default/5909797076912919348'/><link rel='alternate' type='text/html' href='http://tamilnathy.blogspot.com/2010/12/blog-post.html' title='காலச்சுவடு பதிப்பகம் மூலம் எனது புத்தகம்'/><author><name>தமிழ்நதி</name><uri>http://www.blogger.com/profile/16114270017075379880</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g3IwMb8UKn4/TRhArksF-SI/AAAAAAAAAx4/i09n6-J6d5M/s72-c/invite.JPG' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34103693.post-971121954226512174</id><published>2010-11-26T02:05:00.000-05:00</published><updated>2010-11-26T02:07:15.101-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவீரர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சில மனிதர்கள் சில ஞாபகங்கள்'/><title type='text'>ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g3IwMb8UKn4/TO9XaKZon_I/AAAAAAAAAxI/d8ZSVwvyXew/s1600/nov%2B27.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_g3IwMb8UKn4/TO9XaKZon_I/AAAAAAAAAxI/d8ZSVwvyXew/s400/nov%2B27.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543745773296459762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அவனை நான் முதன்முதலில் பார்த்தபோது மாடுகளைச் சாய்த்தபடி போய்க்கொண்டிருந்தான். ‘ஹெய் ஹேய்’என்ற அவனது குரலுக்குக் கட்டுப்பட்டோ அல்லது பழக்கம்காரணமாகவோ  கலையாது நிரையாகப் போய்க்கொண்டிருந்தன அவை. சின்னதும் பெரிதுமாய் நூற்றைம்பது மாடுகளுக்குக் குறையாது. நடுநாயகமாக கேப்பை மாடொன்று தன் பெரிய திமிலும் கொம்புகளும் அனைத்துக்கும் மேலாகத் தெரிய மெத்தனத்தோடு நடந்துபோனது. கறுப்பு மை பூசப்பட்ட கூரிய கொம்புகள் அச்சம் தருவதாயிருந்தன. நாங்கள் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;  &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்று  புதுவகுப்பில் எனக்குப் புதிதான முகங்கள் நடுவில் மிரட்சியோடு அமர்ந்திருந்தபோது மீண்டும் அவனைப் பார்த்தேன். கக்கத்துக்குள் இறுக்கிப்பிடித்திருந்த புத்தகங்களை மேசைமீது ஓசையெழப் போட்டான். ‘புத்தகம் புனிதம்’என்ற எனது நம்பிக்கை கொஞ்சம் ஆடி நிமிர்ந்தது.&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“குவார்ட்டஸில புதுசா குடிவந்திருக்கிறது நீங்கள்தானே? எங்கடை வகுப்பெண்டு தெரியாமப் போச்சுது”என்று வெள்ளந்தியாய் வரிசைப் பற்கள் தெரியச் சிரித்தான். மாடுகளும் அவனும் புழுதி கிளப்பியபடி போய்க்கொண்டிருந்த காட்சி நினைவில் வர, நானும் சிரித்தபடி “ஓம்”என்றேன். சிதம்பரநாதனை மாடுகள் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. அவன் கடைசி வாங்குப் பெடியங்களில் ஒருவன். படிப்பதில் ஆர்வமில்லை. தகப்பனாரின் நிர்ப்பந்தத்தினால் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;‘மாட்டுக்கார வேலன்’என்று அவனை அவனது நண்பர்கள் அழைத்தார்கள். எப்போதாவது அவனது வீட்டைக் கடந்து செல்ல நேர்கையில் அவன் பட்டிக்குள் நின்று சாணம் அள்ளிக்கொண்டிருப்பதையோ மாடுகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருப்பதையோ காணமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;குடியேற்றத் திட்டத்தில் உருவான அழகிய கிராமம் அது. வவுனியா மாவட்டத்தில் அமையப்பெற்றிருந்த பாவற்குளம் என்ற மிகப்பரந்த நீர்ப்பரப்பை அண்டிச் செழித்திருந்தது. விவசாயமே பிரதான பிழைப்பு. குளத்திலிருந்து புறப்படும் வாய்க்கால் ஊருக்குப் பின்புறமாக வீடுகளை அணைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் பச்சை வயல்கள். கோடையில் உழுந்தும் பயறும் கொழித்துக் கிடந்த காணிகள். அங்கிருந்த காலங்களில் அதன் அழகை உணர்ந்தேனில்லை. ‘நாங்கள் யாழ்ப்பாணத்தவர்’ என்ற பொய்மை மேட்டிமைத்தனம் வயதில் பெரியவர்களால் சிறியவர்களாகிய எங்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக ‘வவுனியாக் காட்டாரை’நாங்கள் கணக்கெடுக்காமல் திரிந்தோம். அதற்கு அங்கு கற்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஒரு காரணம். “உங்களுக்கெல்லாம் படிப்பு மூளையில் இறங்காது. பேசாமல் மாடு மேய்க்கப் போங்கோவன்”என்று அடிக்கடி குத்திக்காட்டும் ஆசிரியை ஒருவர் எங்களுக்குத் தமிழ் கற்பித்தார். மேற்கண்ட வார்த்தைகளைச் சொல்லும்போது அவருடைய கண்கள் சிதம்பரநாதனில் பதிந்திருக்கும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவளும் ஓரளவு படிக்கக்கூடியவளுமாகிய என்னில் அந்த ஆசிரியைக்கு அதீத வாஞ்சை. அந்த வாஞ்சையின் பாரபட்ச பேதங்கள் பிரித்தறியத் தெரியாத வயதில் நான் இருந்தேன். பிரதேசவாதம் இன்னபிற சொற்கள் அண்மைக்காலத்தில் அறியப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;“நேற்று நான் சொல்லிவிட்ட பாட்டுக்களை பாடமாக்கிக்கொண்டு வந்தனீங்களோ… வராத எல்லாரும் வகுப்புக்கு வெளியிலை போங்கோ”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;என்ற குரலுக்கு விசுக்கென்று எழுந்து வெளியேறுகிற முதல் ஆள் சிதம்பரநாதனே. மனனம் செய்த காரணத்தால் வகுப்பில் அமர்ந்திருக்க நேர்ந்துவிட்ட துர்ப்பாக்கியவாதிகளான எங்களைப்(பெரும்பாலும் மாணவிகள்) பார்த்துக் கேலியாகச் சிரித்துக்கொண்டே போவார்கள். பெடியங்களின் குதூகலக் குரல்கள் கலகலக்கும் ஒசையைக் கேட்டபடி எரிச்சலோடு நாங்கள் வகுப்பறையில் அமர்ந்திருப்போம். ‘வெளியிலை போய் நிக்கிறதுக்காகவே பாடமாக்காமல் வந்திருப்பாங்கள்’ என்று நாங்கள் எங்களுக்குள் முணுமுணுத்துக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அன்றொருநாள் வேறு விதமாக விடிந்தது. தங்கள் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை உரத்
