tag:blogger.com,1999:blog-34103693.post116378681694446276..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: மந்திரப்பெட்டியும் மாயக்கோலங்களும்…தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-34103693.post-1164052266706319892006-11-20T14:51:00.000-05:002006-11-20T14:51:00.000-05:00சூப்பர் பதிவு.ஆனா.... ரிமோட் யார்கிட்டே கொடுத்துரு...சூப்பர் பதிவு.<BR/><BR/>ஆனா.... ரிமோட் யார்கிட்டே கொடுத்துருக்கீங்க பார்த்தீங்களா? ( படத்துலே)<BR/><BR/>'அவருக்கு' மனுஷரை விட அறிவு உண்மைக்குமே கூடுதல்தான்.:-))))<BR/><BR/>இப்படிக்கு பூனை & யானைப் பிரியை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164050290957041892006-11-20T14:18:00.000-05:002006-11-20T14:18:00.000-05:00யோகன்,நீங்கள் கூறியதுபோல மாதவிடாய்க் காலத்திலும், ...யோகன்,<BR/><BR/>நீங்கள் கூறியதுபோல மாதவிடாய்க் காலத்திலும், குழந்தைப் பேற்றுக் காலத்திலும் பெண்களுக்கு உணவு விடயத்தில் சிறப்புக் கவனிப்பு இருப்பது உண்மையே. ஆனால், பொதுவாக அந்தக் குறிப்பிட்ட நாட்களைக் கழித்துப் பார்த்தால் யாருக்கு கவனிப்பு அதிகம் என்று யோசித்துப் பாருங்கள். திருமணம் செய்தபின் தாயின் இடத்தில் தாரம் அல்லவா… அவளும் கூட ‘அவருக்கு’என்று விசேடமாக ஒதுக்கி வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தாயைக் குறை சொல்வது எனது நோக்கமல்ல யோகன்… எமது சமூகத்தில் ஒப்பீட்டளவில் இப்படித்தான் ஆண்-பெண் என்ற பாரபட்சம் காட்டப்படுகிறது என்று சொல்லவந்தேன். எனது கருத்தில் மாற்றமில்லை என்றாலும், ஆணாகிய உங்கள் மனதை அது எவ்வகையிலேனும் பாதித்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1164048692045245382006-11-20T13:51:00.000-05:002006-11-20T13:51:00.000-05:00தமிழ்நதி!நமது திரைப்படங்கள்; எப்போதோ என்ன???நம் தன...தமிழ்நதி!<BR/>நமது திரைப்படங்கள்; எப்போதோ என்ன???நம் தனித்துவத்தை இழந்து விட்டது; சின்னத்திரைத் தொடர்களோ!!!!!!;பழம் பஞ்சாங்கங்களாக உள்ளது உண்மையே!!!<BR/>ஆண் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தல் என்பதில்;மாற்றம் எவ்வளவோ ஏற்பட்டுள்ளது. மேலும் நான் இளைஞனாக இருக்கும் போது; பாரமான வேலைகள்,அதிக உடல் உழைப்புக்குரிய வேலைகளைச் செய்வேன். அதாவது சராசரியாக என் சகோதரிகளின் உடலுழைப்பிலும் வெகு கூட;இதனால் எனக்கு என் தாயார் நீங்கள் கூறியது போல்,சிறப்புக் கவனிப்பு செய்தாள்; இது ஒளிவட்டமில்லை.<BR/>ஏனேனில் என் அண்ணனுக்கோ; தம்பிக்கோ (சிறுவனாக இருந்த போதும்) இந்தச் சலுகை கிடைக்கவில்லை.காரணம் அண்ணன் வேலைக்குக் கள்ளன்; விளையாட்டுப் பிரியன்....<BR/>அடுத்துப் பெண்பிள்ளைகளுக்கு; வயதுக்கு வந்ததும் ஒரு மாதம் மிகச் சிறப்பான சாப்பாடு கவனிப்பு உண்டு. தேவையானதும் கூட அதை நான் மனதார வரவேற்கிறேன். அத்துடன் மாதவிடாய் காலத்திலும் ஊட்டச் சத்து நிறைந்த உணவு; இருத்தி வைத்துக் கொடுப்பர்; கட்டாயம் செய்ய வேண்டியது.குழந்தைப் பேற்றுக் காலங்களிலும் பெண்களை சிறப்பாகக் கவனிப்பர்; தேவையும் கூட<BR/>இப்படியான எந்த கவனிப்பும் ;சாகும் வரை ஆணுக்கு அமைவதில்லை. என்பதால் "பெற்றவள்" இரக்கத்துடன் ,ஒரு துண்டு கூடப் போடுவாள். <BR/>நீங்கள் கூட அந்தத் தாயில் நிலையில் இருந்தால் அதைச் செய்யலாம்.<BR/>எனவே இந்த விடயத்தில் தாய்க்குலத்தைத் தாக்க வேண்டாம்.<BR/>என் சிற்றறிவுக் கெட்டியது இதே!!<BR/>என் கருத்துத் தவறாகவும் இருக்கலாம்.<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1163918255971967202006-11-19T01:37:00.000-05:002006-11-19T01:37:00.000-05:00சின்னக்குட்டி,சிக்மன்ட் பிராய்ட் எழுதிருப்பதை நானு...சின்னக்குட்டி,<BR/><BR/>சிக்மன்ட் பிராய்ட் எழுதிருப்பதை நானும் வாசித்திருக்கிறேன். அதை இந்தக் கட்டுரையில் சொல்வதென்பது கட்டுரையின் மையக்கருத்தை விட்டு வெளியில் செல்ல வைத்துவிடும் என்பதனால் அதை எழுதவில்லை. மற்றபடி தயக்கம் என்றில்லை. “கலாச்சார மீறல் என்று சண்டைக்கு வருவார்கள்”என்றுதான் சொல்லியிருக்கிறேன். என்னளவில் அதைப் பற்றிப் பேசுவது கலாச்சார மீறலும் அல்ல. எல்லைகள் என்று வரையறுப்பதும் அந்தக் கோட்டைத் தாண்டுவதும் அவரவர் தன்மையைப் பொறுத்தது.<BR/>‘சின்னக்குட்டி சிக்மன்ட் பிராய்ட்’ மற்றும் அவரது மகள் பற்றி நான் அறியவில்லை. நீங்கள்தான் சின்னக்குட்டியாயின் எடுத்துச்சொன்னால் கேட்டுக்கொள்வேன். காமமும் கோபமும்தான் எங்கள் செயற்பாடுகளுக்கெல்லாம் மூலகாரணம் என்றா சொல்கிறீர்கள்…? ம்… சிந்திக்கத் தூண்டுகிறது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1163874901722025282006-11-18T13:35:00.000-05:002006-11-18T13:35:00.000-05:00//இந்த அம்மாக்கள் பண்ணுகிற அழிச்சாட்டியம்! முட்டைப...//இந்த அம்மாக்கள் பண்ணுகிற அழிச்சாட்டியம்! முட்டைப்பொரியலோ முருங்கைக்காய் கறியோ ஆண் குழந்தைகளுக்கு அதிகமாய் ஊட்டி அடிப்படையிலேயே ‘நீதான் உயர்ந்தவன்’என்ற ஒளிவட்டத்தைத் தலைக்குப் பின்னே சுழலவிட்டுவிடுவது நாமெல்லாம் அறிந்ததே. (சிக்மன்ட் பிராய்ட் இதற்கு வேறு விளக்கம் சொல்லுகிறார்… அதைச்சொல்லப் போனால் கலாசார மீறல் என்பார்கள்.)//<BR/><BR/>////சிக்மன் பிராய்ட் என்ற உளவியல் அறிஞர்...ஒடிபஸ் கொம்பளக்ஸ், இலக்ரா கொம்பளக்ஸ் என்ற எடுகோளை வைக்கிறார்.... அதாவது...பொம்பிளை பிள்ளையளிலை தகப்பன் மாருக்கு பிடிப்பதற்க்கும் ஆம்பிளைப்பிள்ளையிலில் தாய் மாருக்கும் பிடிப்பதற்க்கும் ஏதோ வகையில் முடிச்சு போடுகிறார். <BR/><BR/>எல்லாத்துக்கும் sex அடிப்படைக்கு வாறார்.........இப்பொழுது ஆண்கள் பெண்கள் காதல் வலையில் விழுவதற்க்கான ஆராய்ச்சி முடிவுகள் பெரும்பாலனவை....சிறுவயதில் நேசிச்சவை தெரிந்தவை பழக்கப்பட்டவர்கள் போன்ற உருவங்களை உடையவரை வயது வந்தப்போல காணும் பொழுது அவர்கள் இடம் வசீகரிக்கப்படுகிறார்களென்ற கூறுகிறது <BR/><BR/>பிராய்டின் முடிவை நிராகரித்தவர்கள்கூட இப்பொழுது மீண்டும் கவனத்தில் எடுத்து கொள்கிறார்கள் ////<BR/><BR/><BR/>--------------------<BR/>//////சின்னக்குட்டி சிக்மன் பிராய்ட் இன்னும் நிறையச் சொல்லியிருக்கிறார் அவர் சொல்லாமல் விட்டதை அவற்ற மகள் சொல்லியிருக்கிறா. <BR/><BR/>"காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே" என்றொபு பழைய பாடல் வரி "தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் குடு" பாடலில் யுவன் கலந்தடிச்சிருப்பாரே.பிராய்ட் சொன்னமாதிரி காமமும் கோபமும்தான் எங்கட எல்லாச் செயற்பாடுகளுக்கும் முக்கியமான இரண்டு காரணங்கள்///////. <BR/><BR/>====யாழ் இணையத்தில் சிக்மன் பிராய்ட் பற்றி பேசிக்கொண்டது.===... <BR/><BR/>ஏன் சொல்ல நீங்கள் தயங்குகிறீர்கள்?????சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1163857976820441742006-11-18T08:52:00.000-05:002006-11-18T08:52:00.000-05:00neengal veliyittulla karuthukkal mutrilum unmai. a...neengal veliyittulla karuthukkal mutrilum unmai. aanaal unamaikkuthaan ippothu mathippillaiye. ilangovan, maduraiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1163841120299657302006-11-18T04:12:00.000-05:002006-11-18T04:12:00.000-05:00சிந்திக்க வேண்டியது.சிந்திக்க வேண்டியது.Anonymousnoreply@blogger.com