tag:blogger.com,1999:blog-34103693.post2364610613070653622..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: ஒரு பயணம்… சில குறிப்புகள்…தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-34103693.post-89262368524109813212007-05-07T23:13:00.000-04:002007-05-07T23:13:00.000-04:00கருத்துக்கு நன்றி கலை,தென்றல்...\\நாம் நன்றாக உளதெ...கருத்துக்கு நன்றி கலை,தென்றல்...<BR/><BR/>\\நாம் நன்றாக உளதென்று கூற மகிழ்ந்தீர்களானால் இன்னொருவர் வந்து இது மோசம் என்றால் வருந்துவீர்களா...\\<BR/><BR/>ஆம் பேசும் அமைதி. நிச்சயமாக வருந்துவேன். ஆனால் அந்த வருத்தத்தில் அமிழ்ந்து சரிந்துபோய்விட மாட்டேன். அது 'மோசம்'ஆகியதற்கு அவர்களால் சொல்லப்பட்டிருக்கும் காரணங்களை ஆராய்ந்து, அது எனக்கும் 'மோசமாக'ப் பட்டால் மட்டும் மாற்றிக்கொள்வேன். வாழ்க்கையும் படைப்பும் நல்லது - கெட்டது இரண்டும் கலந்த package தான். அதிலென்ன சந்தேகம்...?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44075418848352111922007-05-07T21:58:00.000-04:002007-05-07T21:58:00.000-04:00//நான் நன்றாக எழுதுவதாக நீங்கள் சொல்வதைக் கேட்க ம...//நான் நன்றாக எழுதுவதாக நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது//<BR/><BR/>நாம் நன்றாக உளதென்று கூற மகிழ்ந்தீர்களானால் இன்னொருவர் வந்து இது மோசம் என்றால் வருந்துவீர்களா...தனிய மகிழ்ச்சியை மட்டும் எடுத்துக்கொண்டு மோசத்தை விடமுடியாது, ஏனென்றால் அவை package ஆக இருப்பவை. அதுக்காக கருத்துக்களை எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை- எதுவா இருந்தாலும் indifference ஆக இருக்க வேண்டும் என்பதே!Phttps://www.blogger.com/profile/00198232534512217922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-91956660747588918722007-05-07T11:42:00.000-04:002007-05-07T11:42:00.000-04:00/அவருக்கு முன்னால் நின்று ‘இடம்பிடித்துத் தந்தவர்..../அவருக்கு முன்னால் நின்று ‘இடம்பிடித்துத் தந்தவர். மூன்று மணியிலிருந்தே அந்த இடத்தில் நின்றதாகச் சொல்லியிருந்தார். ஆக, நான்கு மணிநேரத் தூக்கத்தின் விலை எழுநூறு இலங்கை ரூபாய்கள் என்பதறிக. <BR/>/<BR/>பத்து வருடங்களுக்கு முன்பு.. .. இப்படிதான் சென்னையில் அமெரிக்கா விசா வாங்குவற்கு "அந்த இடத்தில் நிற்பதற்கு" 300 அல்லது 400 ரூபாய் என்று விலை உண்டு... <BR/><BR/>நாங்கள் செய்தது வசதியை தேடி...<BR/>நீங்கள் சொல்வது வாழ்க்கையே தேடி.....ம்ம்ம்ம்....தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-17370124555496499522007-05-07T03:52:00.000-04:002007-05-07T03:52:00.000-04:00வழக்கம் போலவே அருமையான உங்கள் நடையில் கொழும்பு போய...வழக்கம் போலவே அருமையான உங்கள் நடையில் கொழும்பு போய் வந்தாச்சு. நானும் போக வேணும் என்றுதான் இருக்கிறன். பார்க்கலாம்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-36753016400190705932007-05-06T22:43:00.000-04:002007-05-06T22:43:00.000-04:00நன்றி பங்காளி,அற்புதன்,செல்வராஜ்,ஜோகன்,தம்பி.\\ஆம...நன்றி பங்காளி,அற்புதன்,செல்வராஜ்,ஜோகன்,தம்பி.<BR/>\\ஆமா இப்படில்லாம் எழுத எங்க கத்துகிட்டீங்க...எனக்கும் சொல்லுங்க தாயே...நானும் தலைகீழா நின்னு பார்க்கிறேன்...\\<BR/><BR/>என்ன பங்காளி!பப்பாசியில்(பப்பாளி)ஏற்றுகிறீர்கள்.மளுக்கென்று முறிந்து விழட்டும் என்றா...? தலைகீழா நின்றா எழுத வருமா என்று யோகாசனம் செய்பவர்களிடம்தான் கேட்டுச் சொல்ல வேண்டும்:)<BR/><BR/>அற்புதன்!இனி வி'மானம்'இருக்காதென்றா சொல்கிறீர்கள்?:)<BR/><BR/>நன்றி செல்வராஜ்!இந்த புளொக்கில் எழுதுவதென்பது ஒருவகையில் நாட்குறிப்புப் போலத்தான். மனவுளைச்சல்களை இறக்கிவைக்க முடிகிறது. உங்களைப் போன்றவர்கள் இடும் பின்னூட்டங்கள்தான் மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகின்றன. நான் நன்றாக எழுதுவதாக நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஆனால்,சில எழுத்துக்களை வாசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. அந்தப் புள்ளியைத் தொடவேண்டும் என்ற ஆசை வளர்கிறது. ஆனால்,முயற்சி செய்யாமல் ஆசை மட்டுமிருந்து என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.<BR/><BR/>ஜோகன்!தமிழகத்தில் 'மெடிக்கல் விசா'என்றால் புதுப்பிக்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்கான விசாதான் எனக்குக் கிடைத்திருந்தது. புதுப்பிக்க முடியவில்லை. இம்முறை 'மெடிக்கல்'தான்... பார்க்கலாம்.<BR/><BR/>\\மொக்குத்தனமா பிரச்சனையான நேரத்தில் அங்கு சென்ற தமிழ்நதிக்கு\\<BR/>கடைசியாக நான் 'மொக்கு'என்பதைக் கண்டறிந்துகொண்டதற்கு நன்றி.<BR/><BR/>\\தமிழ் பெட்டையொன்று\\<BR/>நான் அவனில்லை மாதிரி 'நான் பெட்டை இல்லை'என்று அறிக்கையொன்று விடவேண்டும்.:) இருபத்தைந்து வயதிற்கு உட்பட்டவர்களைத்தானே எங்கள் பக்கங்களில் 'பெட்டை' என்பார்கள்.<BR/><BR/>வலைப்பூவுக்கு நல்வரவு ஜோகன்<BR/><BR/>\\அந்த நாய்மொழி கலக்கல்\\<BR/><BR/>என் மொழியில்தான் என்னால் அருமையாகப் பேசமுடிகிறது. அது உங்களுக்கும் புரிந்திருக்கிறது; பிடித்திருக்கிறது என்றால்.... :)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-33926143802691472272007-05-06T03:32:00.000-04:002007-05-06T03:32:00.000-04:00ஒரு பயணம் "பல" குறிப்புகள், அடுத்தடுத்த பயணங்கள் ப...ஒரு பயணம் "பல" குறிப்புகள், <BR/><BR/>அடுத்தடுத்த பயணங்கள் பலர் மேற்கொண்டாலும் இதே ரகமான பல குறிப்புகள் கிடைக்கப்பெறும் சாத்தியமே உள்ளது என என்னளவில் நினைக்கிறேன். <BR/><BR/>அந்த நாய்மொழி கலக்கல்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-32882725803249672272007-05-05T23:34:00.000-04:002007-05-05T23:34:00.000-04:00நதி,இதோ நானும் தவள தொடங்கிட்டன்..தூக்கி நடக்க பழக்...நதி,<BR/>இதோ நானும் தவள தொடங்கிட்டன்..தூக்கி நடக்க பழக்குவீங்களா?<BR/>http://amaidi.blogspot.com/<BR/><BR/>ஜோகன்Phttps://www.blogger.com/profile/00198232534512217922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-22075102700620203882007-05-05T21:55:00.000-04:002007-05-05T21:55:00.000-04:00ஓ கொளும்புக்கு போனிங்களா..நான் நினைச்சேன் ஆள் திரு...ஓ கொளும்புக்கு போனிங்களா..<BR/>நான் நினைச்சேன் ஆள் திரும்பி ரொறொந்ரோ வந்திட்டுதெண்டு..<BR/>எண்டாலும் உங்களுக்கு துணிவு கூடிபோச்சு. வானத்தால வான்புலிகள் குண்டுபோட்டு கொழும்பே கிலிபிடித்து போயுள்ள இந்த நேரத்தில் போய் இருக்கிறீர்கள். ஏன் தமிழகத்திலேயே விசா புதுப்பிக்கேலாதா.. கொழும்பு சென்றுதான் விசா எடுத்து மீண்டும் வரலாம் என்றொரு கட்டுப்பாடு எம்மவர்க்கு தமிழகத்தில் இருந்தால் அதை போலொரு வேதனையான விடயம் இல்லை.<BR/><BR/>மொக்குத்தனமா பிரச்சனையான நேரத்தில் அங்கு சென்ற தமிழ்நதிக்கு அன்பாக கண்டனங்கள்!<BR/><BR/>மவளே தப்பிட்டீர்..மகிந்து கொலைவெறியில பித்துப்பிடிச்சு திரியுது- தமிழ் பெட்டையொன்று கனடாவிலிருந்து வருதென்றறிந்து குலையா தூக்கி போய் இருப்பாங்கள். போனதும் இல்லாம ஆள் மயுரா கோட்டலில போய் நல்லா வெட்டியும் இருக்கு..grrrrrrrrrrPhttps://www.blogger.com/profile/00198232534512217922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-60026555324690417772007-05-05T16:13:00.000-04:002007-05-05T16:13:00.000-04:00எப்போதாவது சிலபொழுது தான் பொறுமையாய் உட்கார்ந்து ப...எப்போதாவது சிலபொழுது தான் பொறுமையாய் உட்கார்ந்து படிக்க முடிகிறது. அப்போது கிட்டினால், உங்கள் பதிவை இரசித்துப் படிக்கிறேன். முன்பொரு முறை பின்னிரவு பல மணி நேரம் உங்களின் முந்தைய இடுகைகளை எல்லாம் உட்கார்ந்து படித்தேன். எல்லாம்... இல்லை. பலவற்றை. சொல்லவேண்டும் என்று எண்ணினேன். முன்பே சொன்னேனா தெரியவில்லை. <BR/><BR/>யதார்த்தமாய்ப் பெரும்பூச்சில்லாத உங்கள் நடை அழகு. இதம். அருமை. அதனூடே தெரியும் உங்கள் அனுபவங்களும், வலிகளும், உணர்ச்சிகளும் உள்ளத்தை அள்ளும். கூடவே 'நாய் கேட்ட நாலு நாள் லீவு போனஸ்' போன்ற நகை ததும்பும் இனிமை. <BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள் தமிழ்நதி. வாழ்த்துக்கள்.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-36961553710336721032007-05-05T14:47:00.000-04:002007-05-05T14:47:00.000-04:00ஒ அதுதான் உங்களைக் காணவில்லை.எங்களையும் கொழும்புக்...ஒ அதுதான் உங்களைக் காணவில்லை.<BR/>எங்களையும் கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு போனதற்கு நன்றி.<BR/>போய்ட்டு வாறதுக்கு உங்களுக்கு விமானமாவது இருந்ததே, இனி அதுவும் இருக்குமா? :-)அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-50340781664562676062007-05-05T11:22:00.000-04:002007-05-05T11:22:00.000-04:00உங்களோடு வரிசையில் நின்ற அயர்வும்....மயூரியில் கண்...உங்களோடு வரிசையில் நின்ற அயர்வும்....மயூரியில் கண்ணில் நீர் வழிய சாப்பிட்ட உறைப்பும் தெரிகிறது...<BR/><BR/>ஆமா இப்படில்லாம் எழுத எங்க கத்துகிட்டீங்க...எனக்கும் சொல்லுங்க தாயே...நானும் தலைகீழா நின்னு பார்க்கிறேன்...பக்கத்துல கூட வரமுடியல...ம்ம்ம்ம்ம்பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.com