tag:blogger.com,1999:blog-34103693.post3400731815896021044..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: குயிலோசையும் துப்பாக்கிக் குழலோசையும்…தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-34103693.post-41560105181516066132013-06-02T05:16:23.062-04:002013-06-02T05:16:23.062-04:00//அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருந...//அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருந்த ஒபரா வின்ஃரேயின் (அமெரிக்காவில் மிக அதிகளவிலான பார்வையாளர்களைக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்துபவர்) கைகளைப் பிடித்து மிக உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். மேலும், இலங்கையின் தடுப்புமுகாம்களுக்குள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழர்களை விடுவிக்க உதவ வேண்டும் என ஐரோப்பிய யூனியனையும் கேட்டிருக்கிறார் மாயா.//<br /> <br />அண்மையில் ஈழப் பேராசியர் ஒருவர் வெள்ளை மாளிகையில் வைத்து விருதளித்து கௌரவிக்கப்பட்ட நிகழ்வுக்கு பின்னால் இருக்கிற அமெரிக்க அரசியல்,இராணுவ நலன்களையும், மாயாவிடம் கேட்கப்படுகிற கேள்விகளுக்கு பின்னால் இருக்கிற உள்நோக்கங்களையும் ஒன்றாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-13837912293615256232011-07-22T03:38:03.898-04:002011-07-22T03:38:03.898-04:00கண்கள் பனிக்கின்றனகண்கள் பனிக்கின்றனகனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்https://www.blogger.com/profile/02364622139701137114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-53193895969026686612011-07-06T11:18:37.229-04:002011-07-06T11:18:37.229-04:00நன்றி அனானி,
”தேவடியா முண்டை“என்பதை சொந்தப் பெயரி...நன்றி அனானி,<br /><br />”தேவடியா முண்டை“என்பதை சொந்தப் பெயரில் வந்து சொல்லியிருக்கலாமே... நேருக்கு நேர் பேசத் துணிவில்லாத கோழைகள் பெண்களை “தேவடியா முண்டைகள்”என்பதில் எனக்கொன்றும் வியப்பில்லை. மேலும், தேவடியாள்களை நான் அப்படியொன்றும் இழிவானவர்களாகக் கருதவில்லை.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-59748740772665100402011-06-13T18:06:52.890-04:002011-06-13T18:06:52.890-04:00ஐ.நா. உட்பட நினைவில் தெரியவில்லைஐ.நா. உட்பட நினைவில் தெரியவில்லைmaniveluhttps://www.blogger.com/profile/03159571657166191744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-39204426892138469622011-06-13T18:03:06.081-04:002011-06-13T18:03:06.081-04:00நினைவில் தெரியவில்லை
மகிழ்ச்சிநினைவில் தெரியவில்லை<br /> மகிழ்ச்சிmaniveluhttps://www.blogger.com/profile/03159571657166191744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-52749500032136227072011-06-13T03:30:38.815-04:002011-06-13T03:30:38.815-04:00தமிழ்நதி, நீங்கள் இப்பொழுதெல்லாம் அதிகமாக பிளாக்கி...தமிழ்நதி, நீங்கள் இப்பொழுதெல்லாம் அதிகமாக பிளாக்கில் எழுதுவதில்லையே. நிறையே வாசிக்கும் பழக்கம் இருக்கும் உங்களது கட்டுரைகளில் நிறைய தெரிந்துகொள்ளல முடிகிறது. உங்களது புதிய பதிவுகளைப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.UdayaKumarhttps://www.blogger.com/profile/07683999773425538430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-28312794392774756082011-06-09T12:57:21.616-04:002011-06-09T12:57:21.616-04:00இந்தச் செய்தி பனிக்கு, நீங்கதானா அது? (என்னமா பேர்...இந்தச் செய்தி பனிக்கு, நீங்கதானா அது? (என்னமா பேர் வைச்சுக்கிறாங்கப்பா...:))<br /><br />உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள். கடிதம் எழுதவேண்டும் எழுதவேண்டும் என்று நினைப்பேன். அடிக்கடி முகவரியை மாற்றினால் எங்கு அனுப்புவதாம்? எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் தோழி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-24930008032553924492011-06-09T12:32:11.354-04:002011-06-09T12:32:11.354-04:00முன்பு வலைப்பூவே கதி என்று விழுந்து கிடப்பேன். இப்...முன்பு வலைப்பூவே கதி என்று விழுந்து கிடப்பேன். இப்போது எல்லாம் மாறிவிட்டது. நண்பர் ஒருவரின் பின்னுாட்டத்தைத் தொடர்ந்து இங்கு வந்து சேர்ந்தபோது, அநாதரவாக விட்டுவிட்ட பிள்ளையைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது போலிருந்தது. கொஞ்சம் மிகைதான்.<br /><br />நன்றி பாஷா<br /><br />'Judgement at Nuremberg' பார்க்கும்படி சொல்லியிருந்தீர்கள். அவசியம் பார்க்கிறேன். இப்படி நீண்டதொரு பட்டியல் உண்டு. இன்னமும் நேரம் வரவில்லை.<br /><br />நன்றி சின்னப்பயல்,<br /><br />அநேகமாக எனது பதிவுகளை ஒன்றுவிடாமல் படித்தது நானும் நீங்களுமாகத்தான் இருக்கும்:))<br /><br />உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன் தமிழ்க்கவிதை. ஆவேசத்தோடு எழுதியிருக்கிறீர்கள். எல்லோருக்கும் எல்லாந் தெரிந்தும் ஒன்றும் தெரியாதது போல இருக்கிறார்கள். ஐ.நா. உட்பட... அரசியல் என்றால் அப்படித்தான் போலும்...<br /><br />நன்றி எஸ்.எஸ்.ஜெயமோகன், (இந்த இனிசியலை மறக்காமல் போட்டுவிடுகிறேன்:))) பிறந்த நாள் நல்லபடியாகக் கடந்ததா?<br /><br />நலம் பனி. புதிய வலைப்பூ என்று நினைக்கிறேன். போய்ப் பார்த்தேன். மேலதிக விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-38261673541741242872011-06-09T10:49:30.502-04:002011-06-09T10:49:30.502-04:00நதி,நலமா?நதி,நலமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-32823640760064701902011-06-09T04:38:59.261-04:002011-06-09T04:38:59.261-04:00நல்ல படைப்புகளையும்,
கலைஞர்களையும்
உங்கள் கருத்த...நல்ல படைப்புகளையும், <br />கலைஞர்களையும் <br />உங்கள் கருத்துகளோடு <br />ஒப்பிட்டு எழுதும் ஆற்றல் <br />உங்களுக்கு கை வந்த கலை....<br />மறுபடியும், மறுபடியும் அதை <br />புதுப்பித்துக் கொண்டு <br />இருக்கிறீர்கள். <br /><br />தமிழ் இலக்கிய வீதியில் <br />நீங்கள் வலுவாக வலம் வர <br />வேண்டும் என்பது என் <br />உள்ளார்ந்த விருப்பம்.<br /><br />அன்புடன் <br />எஸ். எஸ். ஜெயமோகன்SS JAYAMOHANhttp://ssjayamohan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-84547626467997870142011-06-04T12:22:35.051-04:002011-06-04T12:22:35.051-04:00இலங்கை அரசு திட்டமிட்டே விடுதலைப் புலிகளை தீவிரவாத...இலங்கை அரசு திட்டமிட்டே விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லி பொய் பிரசாரம் செய்துவருகிறது. அவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம். விடுதலைப்புலிகள் முழுக்க முழுக்க இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடியவர்கள். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இன்று தமிழன் என்று ஒருவனும் இலங்கையில் இருந்திருக்க முடியாது. யார் தீவிரவாதிகள்? போரில் இறந்த சிங்கள ராணுவ வீரர்களை மரியாதையுடன் அடக்கம் செய்த புலிகளா இல்லை தமிழ் தமிழர்களை மொத்தமாக சிறுவர்கள் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொத்துக் கொத்தாய் குண்டு வீசி கொன்று குவித்த சிங்கள அரசா? விடுதலைபுலிகளின் எந்த போராளியாவது ஒரு சிங்கள பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை நிருபிக்க முடியுமா. விடுதலைபுலிகளின் ஆதிக்கத்திலிருந்த போது நள்ளிரவில் கூட பெண்கள் நடமாட முடிந்தது. இன்று பகலில் கூட நம் இனப் பெண்கள் நடமாட முடியவில்லை. இவர்கள் சிங்கள ராணுவம் நடத்திய கற்பழிப்பு கொடுரத்தைகே கண்டு இப்பொழுதெல்லாம் நாய்கள் கூட இலங்கையில் தன பிறப்புறுப்பை வாலால் மூடியபடி ஓடி ஒலிகின்றனவாம்.UdayaKumarhttps://www.blogger.com/profile/07683999773425538430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-36621415520030615242011-06-04T12:19:18.032-04:002011-06-04T12:19:18.032-04:00இலங்கை அரசு திட்டமிட்டே விடுதலைப் புலிகளை தீவிரவாத...இலங்கை அரசு திட்டமிட்டே விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லி பொய் பிரசாரம் செய்துவருகிறது. அவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம். விடுதலைப்புலிகள் முழுக்க முழுக்க இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடியவர்கள். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இன்று தமிழன் என்று ஒருவனும் இலங்கையில் இருந்திருக்க முடியாது. யார் தீவிரவாதிகள்? போரில் இறந்த சிங்கள ராணுவ வீரர்களை மரியாதையுடன் அடக்கம் செய்த புலிகளா இல்லை தமிழ் தமிழர்களை மொத்தமாக சிறுவர்கள் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொத்துக் கொத்தாய் குண்டு வீசி கொன்று குவித்த சிங்கள அரசா? விடுதலைபுலிகளின் எந்த போராளியாவது ஒரு சிங்கள பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை நிருபிக்க முடியுமா. விடுதலைபுலிகளின் ஆதிக்கத்திலிருந்த போது நள்ளிரவில் கூட பெண்கள் நடமாட முடிந்தது. இன்று பகலில் கூட நம் இனப் பெண்கள் நடமாட முடியவில்லை. இவர்கள் சிங்கள ராணுவம் நடத்திய கற்பழிப்பு கொடுரத்தைகே கண்டு இப்பொழுதெல்லாம் நாய்கள் கூட இலங்கையில் தன பிறப்புறுப்பை வாலால் மூடியபடி ஓடி ஒலிகின்றனவாம்.UdayaKumarhttps://www.blogger.com/profile/07683999773425538430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-33998718377933850772011-06-04T12:19:00.558-04:002011-06-04T12:19:00.558-04:00இலங்கை அரசு திட்டமிட்டே விடுதலைப் புலிகளை தீவிரவாத...இலங்கை அரசு திட்டமிட்டே விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லி பொய் பிரசாரம் செய்துவருகிறது. அவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம். விடுதலைப்புலிகள் முழுக்க முழுக்க இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடியவர்கள். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இன்று தமிழன் என்று ஒருவனும் இலங்கையில் இருந்திருக்க முடியாது. யார் தீவிரவாதிகள்? போரில் இறந்த சிங்கள ராணுவ வீரர்களை மரியாதையுடன் அடக்கம் செய்த புலிகளா இல்லை தமிழ் தமிழர்களை மொத்தமாக சிறுவர்கள் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொத்துக் கொத்தாய் குண்டு வீசி கொன்று குவித்த சிங்கள அரசா? விடுதலைபுலிகளின் எந்த போராளியாவது ஒரு சிங்கள பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை நிருபிக்க முடியுமா. விடுதலைபுலிகளின் ஆதிக்கத்திலிருந்த போது நள்ளிரவில் கூட பெண்கள் நடமாட முடிந்தது. இன்று பகலில் கூட நம் இனப் பெண்கள் நடமாட முடியவில்லை. இவர்கள் சிங்கள ராணுவம் நடத்திய கற்பழிப்பு கொடுரத்தைகே கண்டு இப்பொழுதெல்லாம் நாய்கள் கூட இலங்கையில் தன பிறப்புறுப்பை வாலால் மூடியபடி ஓடி ஒலிகின்றனவாம்.udayahttp://udaya888@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-65077661843068089102011-05-23T13:07:08.012-04:002011-05-23T13:07:08.012-04:00facebook ilஇருக்கிறேனே...facebook ilஇருக்கிறேனே...ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-65129425348196567322011-05-22T10:24:55.068-04:002011-05-22T10:24:55.068-04:00நிறைய தரவு செய்து எழுதியது அருமை.இன்னமும் நாங்க வா...நிறைய தரவு செய்து எழுதியது அருமை.இன்னமும் நாங்க வாசிக்க நல்லாருக்குன்னு தான் சொல்லிக்கிட்டிருப்போமே தவிர செயல்ல ஒண்ணும் காட்றதில்லை.வேடிக்கை பாத்தே ப்ழகிப்போச்சு..சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-60894228201395401302011-05-22T02:51:00.025-04:002011-05-22T02:51:00.025-04:00மிகச் சரி.ரஷ்யா பக்கத்திலோ அமெரிக்கா பக்கத்...மிகச் சரி.ரஷ்யா பக்கத்திலோ அமெரிக்கா பக்கத்திலோ இருந்திருந்தால் ,குறைந்த பட்சம் அதிகளவு எண்ணெய் வளங்கள் இருந்திருந்தால் ஒரு வேலை நல்லது நடந்திருக்கலாம்.<br />சமயம் கிடைக்கும்போது 'Judgement at Nuremberg' பாருங்கள். அதில் வரும் எதிர் தரப்பு வக்கில் உலகின் மனசாட்சியை உலுக்கியிருப்பார்Bashanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-30168960191076659052011-05-21T11:38:11.242-04:002011-05-21T11:38:11.242-04:00நன்றி ராம்ஜி, எப்போதும், எங்கேயும் வந்து வாசித்துக...நன்றி ராம்ஜி, எப்போதும், எங்கேயும் வந்து வாசித்துக் கருத்துச் சொல்லும் உங்களுக்கு நன்றி. நாஞ்சில் நாடன் அவர்கள் சொன்ன நினைவில் வருகிறது. "அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே." <br /><br />நன்றி மதுரை சரவணன். விஷ்ணுபுரம் சரவணன், மதுரை சரவணன் ஊர்ப்பெயர்களுடன்....:)))<br /><br />BASHA,<br />"ஆனால் ஈழ பிரச்சனையில் அப்படி ஒரு நேர்மையான ஒத்துழைப்பு எந்த பக்கமிருந்தும் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து." என்று சொல்லியிருந்தீர்கள். அது உண்மையான கருத்தும்கூட. பல சமயங்களில் நினைத்துக்கொள்வதுண்டு... இலங்கைத் தீவு இந்தியாவுக்கு அருகாமையில் இல்லாதிருந்தால் ஒருவேளை நாங்கள் சுதந்திரக் குடிமக்களாக இருந்திருக்கக்கூடும் என்று.<br /><br />அனாமிகா துவாரகன்,<br /><br />மியாவை நினைக்கும்போது உண்மையாக பெருமையாக இருக்கிறது. அவர் உணர்ச்சிவசப்பட்டவர் அது... இது... என்கிறார்கள். அவ்வளவு புகழோடு இருந்து தன் மண்ணைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு மனம் வேண்டும். அது அவருக்கு இருக்கிறது. அது போதும்.<br /><br />இசைக்கருக்கலையும் facebook நோய் பீடித்துவிட்டதா? என்ன செய்வது? மகாகவிகள் எல்லாம் சில வேளைகளில் இப்படித்தான் ஆகிவிடுகிறார்கள்.<br /><br />நன்றி ஸ்டாலின் குரு. எங்கே ஆளையே காணவில்லை?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-4052962846375924712011-05-21T03:44:35.457-04:002011-05-21T03:44:35.457-04:00அருமையான கட்டுரை.அருமையான கட்டுரை.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-52921114095755374422011-05-21T00:10:21.272-04:002011-05-21T00:10:21.272-04:00“நான் ஒரு இசைக்கலைஞராக இல்லாதிருந்தால், பல இலட்சம்...“நான் ஒரு இசைக்கலைஞராக இல்லாதிருந்தால், பல இலட்சம் தமிழ் மக்களுடைய குரல்களைப் போலவே என்னுடையதும் உலகின் செவிகளில் விழாது போயிருக்கும்”என்கிறார் மாயா.<br /><br />இசை கருக்கல் இந்தப் பதிவை விரும்புகிறார்கவிஞர் இசைhttps://www.blogger.com/profile/17827673136577093338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-27633276210549394422011-05-20T23:40:22.829-04:002011-05-20T23:40:22.829-04:00hats off to MIA. she has balls!hats off to MIA. she has balls!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-5662947053747701932011-05-20T14:08:26.263-04:002011-05-20T14:08:26.263-04:00தமிழ்நதி
பிற நாட்டு போராட்டங்களுடன் ஈழ...தமிழ்நதி<br /> பிற நாட்டு போராட்டங்களுடன் ஈழ பிரச்சனையை ஒப்பிடும் உங்களின் பிற பதிவுகளை பியானிஸ்ட் பட விமர்சனம் உட்பட ஓரளவு படித்திருக்கிறேன். எனக்கு தெரிந்து அப்படி நடந்த போராட்டங்களுக்கு ஒரு ஒட்டு மொத்த தேசமே(பாலஸ்தீனம் போன்ற) அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தன குறைந்த பட்சம் அவர்கள் போராட்டத்திற்கு பின்புலத்தில் ஒரு வலிமையான அண்டை நாட்டு அரசாங்கமோ அல்லது அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கமோ இருந்தது.ஆனால் ஈழ பிரச்சனையில் அப்படி ஒரு நேர்மையான ஒத்துழைப்பு எந்த பக்கமிருந்தும் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த புரட்சி/போராட்டங்களுக்கெல்லாம் அதிகமாக சிக்கல்களை கொண்டிருப்பது ஈழ பிரச்சனை. சிக்கலின் நுனி எவ்விடம் என்பதிலேதான் எல்லோரும் களைத்து பின் வேறு வேலை பார்க்க செல்கிறார்களோ என்று தோன்றுகிறது. உங்கள் காயம்,வலி,இரணம் எல்லாம் இங்கு ஒரு நாளை கடத்துவதற்கே பெரும்பாடு படும் அப்பாவி தமிழனுக்கு தெரியாமலில்லை.உங்கள் வலி அவனுக்கு நிச்சயம் தெரிகிறது வழிதான் தெரியவில்லைBASHAhttps://www.blogger.com/profile/09837211110520895849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-71928772087705831172011-05-20T12:25:52.716-04:002011-05-20T12:25:52.716-04:00//“நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராட அஞ்சுகிறோம்
ந...//“நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராட அஞ்சுகிறோம்<br />நாங்கள் விடுதலைக்காகப் போராட அஞ்சுகிறோம்<br />நாங்கள் நீதிக்காகப் போராட அஞ்சுகிறோம்<br />எங்கள் மகிழ்ச்சிக்காகப் போராட அஞ்சுகிறோம்<br />நாங்கள் அஞ்சுவதற்கு ஏராளமான காரணங்களை வைத்திருக்கிறோம்”//<br /><br />அருமையான கட்டுரை... வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-80979394961796753352011-05-20T11:18:07.950-04:002011-05-20T11:18:07.950-04:00facebook இனால் உண்டான பாதகங்களில் ஒன்று இந்த like ...facebook இனால் உண்டான பாதகங்களில் ஒன்று இந்த like போடுவது. கருத்துச் சொல்லாமல் சோம்பேறித்தனமாக இருந்துவிட அது உதவுகிறது. நானும் like குகிற ஆள்தான். மாற்றிக் கொள்ள வேண்டும். கருத்துக்கு நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25462705658149930262011-05-20T10:44:21.499-04:002011-05-20T10:44:21.499-04:00புரட்சி யாளர்கள் பற்றிய கட்டுரைகள், வாழ்க்கை வரலாற...புரட்சி யாளர்கள் பற்றிய கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு எல்லாம் படித்து முறுக்கேறிய காலம் மாறி, இன்று லைக்கும், பார்வேர்டும் செய்யும் காலத்திற்கு மாறி விட்டேன் <br />அருமையான கட்டுரை.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com