tag:blogger.com,1999:blog-34103693.post345311835931996989..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: யாழினி என்றொரு ‘சிலோன் பொண்ணு’தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-34103693.post-37167533353488455842009-04-08T13:39:00.000-04:002009-04-08T13:39:00.000-04:00அன்பு நண்பர்கள் உமா, சந்தனைமுல்லை, சூரியா, பதி, அர...அன்பு நண்பர்கள் உமா, சந்தனைமுல்லை, சூரியா, பதி, அருண், இசை, தமிழன் கறுப்பி, யாத்ரா, நந்தா,முத்துவேல் நன்றி.<BR/><BR/>ஓரிடத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன். சென்றுசேரவும் நிலைபெறவும் சிலநாட்கள் எடுக்கும். அதன்பிறகு உங்களோடு நிறையப் பேசுவேன். மீண்டும் நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-53419886536450056552009-04-08T07:33:00.000-04:002009-04-08T07:33:00.000-04:00பொதுவாகவே, நான் இலங்கைப் பற்றிய செய்திகளை, இது தொட...பொதுவாகவே, நான் இலங்கைப் பற்றிய செய்திகளை, இது தொடர்பாய் வரும் மின்னஞ்சல்களை, அவ்வளவு தீவிரமான சிரத்தை எடுத்துப் படிக்காமல் , புறக்கணித்துவிடுகிறேன். இதை நான் குற்றவுணர்வோடுதான் இங்கேப் பதிவிடுகிறேன். தவிர்ப்பதின் காரணம், இயலாமையின் சலிப்பும், விரக்தியும்தான்.<BR/><BR/>இன்றைய நிலயை, போரின் கொடூரச்சுவடுகளை, இக்கதை( அல்ல உண்மை), குறிப்பால் உணர்த்தி, விவரித்துவிடுகிறது.<BR/>நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள் என்பதை இவ்விடத்தில் குறிப்பிடாமல், வேறொரு சமயத்தில் சுட்டிக்காட்டுவது, இக்கதையின் நோக்கத்தைச் சிதைக்காமலிருக்க உதவும்.<BR/><BR/>முதல் வரியைப் படிக்கத் துவங்கியதுமே, திடுமென ஒரு பெரும்பாரம், வலி, நெஞ்சில் வந்து அமர்ந்துகொள்கிறது. போகப் போக அதன் எடைக் கூடிக்கொண்டே போகிறது.<BR/><BR/>படித்துக்கொண்டிருக்கும்போது என் கண்கள் தொடர்ச்சியாய் கண்ணீர் சொரிந்தது நிஜம். உடல் குலுங்க விசும்பியதும் நிஜம். அதை மடைமாற்ற நான் சற்று எழுந்துபோய்விட்டு, மீண்டும் வந்து படித்தது நிஜம். தொண்டையில் இருந்த சுமையை தண்ணீர் குடித்து விழுங்க முயன்றது நிஜம். அதேபோல, பின்னூட்டங்களைப் படிக்கும்போதும்,- குறிப்பாக பதியின் பின்னூட்டம்- நேர்ந்தது.<BR/><BR/>கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறெதுவும் செய்யாத , கையாலாகாத்தனம், உறுத்துகிறது சகோதரி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-86183928943677508042009-04-02T00:34:00.000-04:002009-04-02T00:34:00.000-04:00உண்மையில் சொல்வதென்றால் தமிழ் நதி இப்போதெல்லாம் உங...உண்மையில் சொல்வதென்றால் தமிழ் நதி இப்போதெல்லாம் உங்களது, அகிலனுடையது பதிவுகள் உட்பட பலர் பதிவுகளை படிக்க மனது வர மறுக்கிறது. <BR/><BR/>கையாலாகத்தனத்தின் வெறுப்பு வர வர இயல்புக்கு மீறி கலவையான உணர்வுகளை வெளிப்படுத்துக்கிறது. அடுத்த அரை மணி நேரத்திற்கு ஏதேதோ எண்ணங்கள். என்னத்தை சொல்ல.நந்தாhttp://blog.nandhaonline.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-41606845126418916212009-04-01T15:59:00.000-04:002009-04-01T15:59:00.000-04:00உயிரோசையிலேயே தங்களின் சிறுகதை வாசித்தேன், யாழினி,...உயிரோசையிலேயே தங்களின் சிறுகதை வாசித்தேன், யாழினி, நிலா, அமுதா, பரணி என மனிதர்களும், காட்சிகளும், இடங்களும், உணர்வுகளும் தொடங்கிய முதல் புயலாய், இடியாய், முடித்தபின்னும் தீர்ந்த பாடில்லை அதிர்வலைகள்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-12329272861512805472009-04-01T15:45:00.000-04:002009-04-01T15:45:00.000-04:00கதை பழக்கப்பட்ட கதை(நிஜம்) என்றாலும் வார்த்தைகள்-...கதை பழக்கப்பட்ட கதை(நிஜம்) என்றாலும் வார்த்தைகள்- உணர்வுகளை அதிக பட்சம் கடத்தி விடுகிறது உங்கள் வார்த்தைகள்...<BR/><BR/>இந்தக்கதையில் எனக்கு பிடித்த இன்னொரு விசயம் என்னுடைய மொழியில் எழுதப்பட்டிருந்த காதல் இந்த மொழியை படித்தும் கேட்டும் எவ்வளவு நாட்கள்... <BR/><BR/>சே...எப்படி இருக்க வேண்டிய இலங்கை தின்று விட்டார்கள்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64282349332277406202009-04-01T13:59:00.000-04:002009-04-01T13:59:00.000-04:00தமிழ், பெரும்பாலும் ஆன் கதைகளை படிப்பதில்லை, இந்த ...தமிழ், <BR/><BR/>பெரும்பாலும் ஆன் கதைகளை படிப்பதில்லை, இந்த கதையை படிக்காமல் விட்டிருந்தால் வெதும்பி இருப்பேன். <BR/><BR/>படித்த பின் கசிகிறேன். யாழினி அழகான பெயர்- அருமையான குழந்தைகள்-அகதி வாழ்க்கை. பெருந்துயர வாழ்க்கையில் பெயரில் மட்டுமே மிஞ்சிஇருக்கிறது அழகும், தமிழும்.<BR/><BR/>குற்றஉணர்ச்சி தான் மிஞ்சுகிறது. நமை நம்பி வந்தவர்களையும் மனிதராக நடத்தும் அருகதையில்லை. இதில் வந்தாரை வாழவைக்கும் தமிழகம். வெட்கக்கேடு.Anonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-74975180917128609892009-04-01T12:31:00.000-04:002009-04-01T12:31:00.000-04:00வணக்கம் தமிழ் நதி,மனதை நெருடிய சிறுகதை. எப்போதுதான...வணக்கம் தமிழ் நதி,<BR/><BR/>மனதை நெருடிய சிறுகதை. <BR/>எப்போதுதான் நாங்கள் ஊருக்குப் போவோம்?<BR/><BR/>-அருண்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-63183910407145559882009-04-01T10:14:00.000-04:002009-04-01T10:14:00.000-04:00இதனை சிறுகதை என்று எழுத மனது ஒப்பவில்லை....//“முகா...இதனை சிறுகதை என்று எழுத மனது ஒப்பவில்லை....<BR/><BR/>//“முகாமிலையும் லஞ்சம்”//<BR/><BR/>வேறொரு பதிவிலே சொன்னது போல, பிணத்தின் நெற்றியில் ஒட்டப்பட்டுள்ள காசையையும், அதான் வாயிலுள்ள அரிசியையும் எப்படி தனதாக்குவது என வித்தையறிந்தவர்கள் அரசு இயந்திரத்திலுள்ள "நல்லவர்களில் சிலர்". வேறொன்றும் சொல்வதற்கு இல்லை..<BR/><BR/>//“சிலோன்காரங்க பொல்லாத ஆளுங்க… துப்பாக்கியெல்லாம் வைச்சிருப்பாங்க… யாரும் இந்தப் பொண்ணை வெளையாட்டுல சேத்துக்காதீங்க எண்டு சொல்லுறானம்மா… எனக்குக் கோவம் வந்திட்டுது. அடிச்சுப் போட்டன். //<BR/><BR/>பெற்றோர்களின் அறியாமையை சிறுவர்களுக்கு புகுத்துவதாலும், அறியாப் பருவத்தினாலும் வரும் வார்த்தைகளும் செயல்களும் அவை. வயதுவரும் பொழுது இவர்கள் நிச்சயம் மாறிவிடுவர், அதே சமயம் தங்கள் செயலுக்கு வருந்துவர். அடிவாங்கியதற்கும் வருத்தப்பட மாட்டார்கள்!!! <BR/><BR/>ஏனெனில், இதே காரணத்திற்காக 1991ம் ஆண்டு மன்னார், யாழ் சிறுவர்களிடமும் (அதே காரணத்திற்காக ஆசிரியரிடமும்) பள்ளியில் அடிவாங்கிய தமிழகத்து சிறுவனொருவன் இந்நாளில், ஈழத்தின் உரிமைப் போருக்கு ஆதராவாக வெறும் பரப்புரைகளில் மட்டும் ஈடுபடாமல், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்க்கு இணையாக சகல போராட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டு இப்படி பின்னூட்டமும் இட்டுக் கொண்டுள்ளான் !!!!<BR/><BR/>அன்று, எங்களைப் போன்ற வண்டுசிண்டுகளின் அட்டகாசத்தினால், புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு தனிவகுப்பையே ஏற்படுத்தினர் நான் படித்த அரசுப் பள்ளியில். அதுவும் ஆரம்பத்தில் சில நாட்கள் தான். பிறகு, அவர்கள் ஏனைய மற்ற நண்பர்களைப் போலவாகினர். ஆனால், பெண்குழந்தைகளுக்கு யாரும் எந்த இடஞ்சலும் தரவில்லை. !!!!<BR/><BR/>எத்தனை சாந்தன்கள், கிருபாகரன்கள், சபா'க்கள். ம்ம்ம்ம்ம்<BR/><BR/>//சந்தனமுல்லை said...<BR/>இவ்வளவு கொடுமையானதாக இருக்குமா வாழ்க்கை!//<BR/><BR/>அரசுப்பள்ளிகளில் படித்துக் கொண்டும், காலணி கூட இல்லாமலும் சுற்றிக் கொண்டிருந்த (அந்த வயதில்) எங்கள் வாண்டுகள் கும்பலுக்கு, அந்த முகாமைப் பார்த்த பிறகு தான், சபிக்கப்பட்ட வாழ்வு என்றால் என்னவென்றும், கொடுமையான சூழ்நிலை என்னவென்றும் புரிந்தது. எங்கள் பகுதி கிராமப்புரங்களில் இருக்கும் எந்த பின்தங்கிய பகுதியைவிடவும் பல மடங்கு மோசமான (சுகாதாரம், இடவசதி, குடி நீர், சமுதாயக் கூடம்) ஒரு குடியிருப்பு பகுதியினை அன்று தான் நாங்கள் முதலில் கண்டோம்....பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-8540298299136702172009-04-01T09:16:00.000-04:002009-04-01T09:16:00.000-04:00தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் படைப்புகள் இப்போதைக்க...தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் படைப்புகள் இப்போதைக்கு எனக்கு ஒத்தடங்கள்.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-3988534568490418792009-04-01T08:50:00.000-04:002009-04-01T08:50:00.000-04:00இவ்வளவு கொடுமையானதாக இருக்குமா வாழ்க்கை! யாழினியும...இவ்வளவு கொடுமையானதாக இருக்குமா வாழ்க்கை! யாழினியும் நிலாவும் சீக்கிரம் ஊர் திரும்பட்டும்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25734349836102218012009-04-01T08:46:00.000-04:002009-04-01T08:46:00.000-04:00உயிரோசையில் வாசித்தேன் தமிழ். கதையைப் படித்ததும் ம...உயிரோசையில் வாசித்தேன் தமிழ்.<BR/> <BR/>கதையைப் படித்ததும் மனசு கனத்துப் போய்விட்டது தமிழ். இத்தனைக்கும் நீங்கள் மிகவும் எளிமையான வார்த்தைகளால்தான் அக்கதையை எழுதியிருக்கிறீர்கள்...ஆனால் அக்குழந்தையின் ஒற்றை வார்த்தைக்குள் ஓராயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது. நமது வீடு என்பது எவ்வளவு பாதுகாப்பானது, எங்கு அலைந்து திரிந்தாலும் வீட்டினுள் கிடக்கத்தானே எல்லோரும் விரும்புகிறோம். நாம் பிறந்த இடம் எவ்வளவு சிறிய ஊராக இருந்தாலும் நம் மனம் அங்குதானே சுற்றியலையும்? எத்தனை நிலாக்கள், யாழினிகள், எத்தனை எத்தனை அமுதாக்கள் - அவர்களின் கண்ணீர் அனலாய் கொட்டி அது அவர்களை இன்னும் எரித்துக் கொண்டிருக்கிறது...<BR/> <BR/>நான் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கையில் ஒரு பாடம் வந்தது Refugee என்ற தலைப்பில், அர்த்தம் என்ன்வெண்டு மிஸ் சொன்னதும் முதன் முதலாய் அந்த வார்த்தையின் அர்த்தத்தை அன்று தெரிந்து கொண்டேன், இப்போது அதன் வலியை உணர்கிறேன்....<BR/> <BR/>எல்லா நம்பிக்கைகளும் பொய்த்து போகுமா தமிழ்? <BR/> <BR/>உங்கள் கதைகள் மூலமாக நீங்கள் செய்து கொண்டிருப்பது பெரிய விதயங்கள்...தொடர்ந்து எழுதுங்கள் தமிழ். உங்களுக்கு பக்க பலமாக நாங்கள் இருக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-34931204783154048682009-04-01T08:39:00.000-04:002009-04-01T08:39:00.000-04:00நன்றி அமிர்தவர்ஷினி அம்மா,உயிரோசையில் எழுதுவதை இங...நன்றி அமிர்தவர்ஷினி அம்மா,<BR/><BR/>உயிரோசையில் எழுதுவதை இங்கே கொண்டுவந்து போட்டுப் பக்கம் நிரப்புகிறேன். வலைப்பூவிற்கென்று தனியாக எழுத நேரம் இருப்பதில்லை. தவிர, வேறு சில எழுத்து வேலைகளும் இருக்கின்றன.<BR/><BR/>ரிஷான்,<BR/><BR/>'ஒவ்வொரு வரிகளும் நிஜம்'தான். கதைக்காக சில சோடனைகள் தவிர. அண்மையில் ஒரு முகாமுக்குப் போயிருந்தேன். அதன் விளைவே இந்தக் கதை.<BR/><BR/>தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-49536035133441871932009-04-01T07:38:00.000-04:002009-04-01T07:38:00.000-04:00மனதை நெகிழ வைத்த கதை, அல்ல நிஜம், கண்கள் பனிக்கிற...மனதை நெகிழ வைத்த கதை, அல்ல நிஜம், கண்கள் பனிக்கிறதுselvannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-10750980522901353202009-04-01T04:47:00.000-04:002009-04-01T04:47:00.000-04:00அன்பின் சகோதரி,உயிரோசையில் பார்க்கக் கிடைத்த அன்றே...அன்பின் சகோதரி,<BR/><BR/>உயிரோசையில் பார்க்கக் கிடைத்த அன்றே மனதினைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய சிறுகதையிது. கதையல்ல..ஒவ்வொரு வரிகளும் நிஜம். நிகழும் தளம்தான் புதிதாக இருக்கிறது. அடைக்கலம் தேடி வந்த இடத்திலும் இவ்வளவு தொந்தரவா? :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-39848059045204657592009-04-01T03:17:00.000-04:002009-04-01T03:17:00.000-04:00நேற்றே உயிரோசையில் படித்துவிட்டேன்.மனதின் அடுக்குக...நேற்றே உயிரோசையில் படித்துவிட்டேன்.<BR/><BR/>மனதின் அடுக்குகளில் படிந்துவிட்ட இன்னுமோர் சிறுகதை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com