tag:blogger.com,1999:blog-34103693.post4035688450528300796..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: மதுரையில் நடந்த ‘கூடல் சங்கமம்’ -01தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-34103693.post-15258415041037047672009-07-01T10:53:33.453-04:002009-07-01T10:53:33.453-04:00beloved tamilnathi,i've been reading your blog...beloved tamilnathi,i've been reading your blog for the last couple of months.you are making stupendous success on tamil blogging.you rock tamilnathi.all expectin your blog will be perennial flow forever and ever.jerry eshanandahttp://www.jerryeshananda.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-53020612450239664542009-07-01T06:47:29.575-04:002009-07-01T06:47:29.575-04:00நல்ல பதிவு. கண்ணன் பேசும்
போது பூபதி பற்றி மட்டும...நல்ல பதிவு. கண்ணன் பேசும் <br />போது பூபதி பற்றி மட்டும் பேசவில்லை. பெண் கவிஞர்கள் எழுத தொடங்கியிருந்த <br />போது அவர்களுடைய கவிதைகளை பிற ஆண் கவிஞர்கள் எழுதித் தருவதாக பரவலாக இருந்த கிசு கிசுக்களை பற்றி சொன்னார். <br />(இது போன்ற கிசு கிசுக்கள் பெண் எதிர்ப்பு மனோ நிலையிலிருந்து உருவாவதாக எனக்கு தோன்றியது.)<br />அதே போல அவர் குற்றஞ் சாட்டும் போது கிசு கிசு பாணியில் குற்றஞ் சாட்டாமல் ஆதாரபூர்வமாக அவர்களுடைய ஸ்டைல், டெக்ஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் பேச வேண்டும் என்றார்.<br />எனக்கு இந்த இரண்டு விஷயங்களுமே முக்கியமாக பட்டது. <br />நன்றி.Kavithahttps://www.blogger.com/profile/17189254436327955034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-39255666542022822602009-07-01T05:06:02.764-04:002009-07-01T05:06:02.764-04:00ஒருவார காலமாக நானும் கூடல் சங்கமத்திற்கு வரவேண்டும...ஒருவார காலமாக நானும் கூடல் சங்கமத்திற்கு வரவேண்டும் என திட்டமிட்டு கடைசி நேரத்தில் கைவிட்டேன். பெரியதொரு இழப்பாகவே கருதுகிறேன். உங்கள் தொகுப்பை படிக்கும் போது மேலும் வருத்தம் வருகிறது.<br /><br />எப்படியாயினும் நல்ல தொரு தொகுப்பிற்கு நன்றி தமிழ்நதிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-11909735917496070582009-06-30T13:17:35.603-04:002009-06-30T13:17:35.603-04:00அமைதியாக இருந்து வாசித்தேன்.
நன்றி.
எப்பொழுதாவது ந...அமைதியாக இருந்து வாசித்தேன்.<br />நன்றி.<br />எப்பொழுதாவது நான் எழுதும் கிறுக்கல்களை உவந்தேற்கும் ஒரு போராளி இருந்தான்.(அவன் இப்போ வீரச்சாவு). அவனைக் கூட்டிக்கொண்டு ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போனேன்.<br />கூட்டமுடிவில் அவன் சொன்னான்..<br />...அண்ணை, எனக்கு இலக்கியம் பிடிக்கும். ஆனால் இலக்கியக்காரரைப் பிடிக்காது......!<br />என்று.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-4656703409764962742009-06-30T11:06:28.630-04:002009-06-30T11:06:28.630-04:00தமிழ் நதி,
இரண்டு தமிழ் ஆசிரியர்கள் இருந்தால், அ...தமிழ் நதி, <br /><br />இரண்டு தமிழ் ஆசிரியர்கள் இருந்தால், அங்கே ஒரு போலிஸ் காரரை நிறுத்த வேண்டும் என்றார் அறிஞர் அண்ணா.<br /><br />அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.<br /><br />உங்கள் தொகுப்பு நன்றாக உள்ளது. <br /><br />எஸ். எஸ். ஜெயமோகன்எஸ். எஸ். ஜெயமோகன்https://www.blogger.com/profile/14797380468224413182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-36484609970973550062009-06-30T10:58:24.517-04:002009-06-30T10:58:24.517-04:00நா.ஜெயபாஸ்கரன் கருத்துரையின் சுருக்கம்:
"தமிழ...நா.ஜெயபாஸ்கரன் கருத்துரையின் சுருக்கம்:<br />"தமிழில் இளைய தலைமுறையினரிடம் விமர்சன போக்கு இன்னும் ஆழமாகவும் பர ந் து விரிவடைய வேண்டும். உதாரணமாக யூமா. வாசுகியின் 'என் த ந் தை இருப்பிடத்தை ' என்ற பதம் எளிமையாக<br />ஏற்றுக்கொள்ள கூடாது. ஒரு நிண்ட தொன்மத்தின் பின்புலமாகவே நான் கருதுகிறேன். மேலும் இதை பற்றிய விமர்சன போக்கு இதனைப்பற்றிய் படிமத்தை நீர்த்து போகமல் இருக்க வேண்டும் "rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-56107548016331384422009-06-30T10:18:23.047-04:002009-06-30T10:18:23.047-04:00வழக்கம் போல் உங்கள் 'கருப்பு பெட்டி' தெளிவ...வழக்கம் போல் உங்கள் 'கருப்பு பெட்டி' தெளிவாக பதிவு செய்திருக்கிறது <br />உடல்நலக்குறைவிலும்.உங்கள் விசைப்பலகையும் தன் பங்குக்கு அழகு சேர்த்திருக்கிறது .கவிதை உரைநடை சட்டை போட்டுக்கொண்டு ....நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-73583217576582139742009-06-30T08:44:05.349-04:002009-06-30T08:44:05.349-04:00பதிவிற்கு நன்றி அக்கா. இப்போதுதான் நான் மதுரை சென்...பதிவிற்கு நன்றி அக்கா. இப்போதுதான் நான் மதுரை சென்றது முழுமையடைந்ததுபோல் இருக்கிறது( அடுத்த பதிவுடன்). உங்கள் மற்றும் உமாஷக்தியின் பதிவைத்தான் நம்பி எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். பாலைவனச்சோலை பற்றி நீங்கள் சிலாகித்து எழுதுவீர்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தேன்.<br />எழுதிவிட்டீர்கள்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-62528078214682682412009-06-30T08:16:10.018-04:002009-06-30T08:16:10.018-04:00மெதுவாக, முழுசும் படித்தேன், நிறைய எழுத்தாளர்களை, ...மெதுவாக, முழுசும் படித்தேன், நிறைய எழுத்தாளர்களை, புத்தகங்களைப் பற்றி அறிய முடிந்தது.<br /><br />அழகாக தொகுத்தளித்திருக்கிறீர்கள் தமிழ்.<br /><br />நன்றி.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-78900536402426739042009-06-30T06:59:43.368-04:002009-06-30T06:59:43.368-04:00மன்னிக்க வேண்டும் வேல்கண்ணன்,
ந.ஜெயபாஸ்கரன் உரை ந...மன்னிக்க வேண்டும் வேல்கண்ணன்,<br /><br />ந.ஜெயபாஸ்கரன் உரை நிகழ்த்தியபோது நான் அங்கு இருக்கவில்லை. வேறு பரபரப்புகளில் அதைப் பற்றி யாரும் சொல்லவுமில்லை. அவர் என்ன பேசினார்? அறிய ஆவலாக இருக்கிறேன். வேறு யாரிடமாவது கேட்டென்றாலும் சொல்லுங்கள். சேர்த்துவிடலாம். அப்போதுதான் இப்பதிவு முழுமை பெறும்.<br /><br />நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1275074386173156182009-06-30T06:52:34.000-04:002009-06-30T06:52:34.000-04:00நன்று.
நா.ஜெயபாஸ்கரன் உடைய கருத்துரையும் குறுப்பிட...நன்று.<br />நா.ஜெயபாஸ்கரன் உடைய கருத்துரையும் குறுப்பிட தகுந்ததாக <br />இருந்தது.<br />முக்கிய குறிப்புக்களை அழகாக, வரிசையாக கூறும் திறம் உள்ளது உங்களிடம்.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com