tag:blogger.com,1999:blog-34103693.post5036767323498554759..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: சொல்லாத சொல்தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-34103693.post-89439580956534480872007-05-30T12:45:00.000-04:002007-05-30T12:45:00.000-04:00மிக அருமையான கவிதை தமிழ்நதி.மிக அருமையான கவிதை தமிழ்நதி.கீர்த்தனாhttps://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-85372931028710557902007-05-29T10:41:00.000-04:002007-05-29T10:41:00.000-04:00//குழந்தையொன்றின் உள்ளங்கால்களைஎத்தனை முத்தமிட்டும...//குழந்தையொன்றின் உள்ளங்கால்களை<BR/>எத்தனை முத்தமிட்டும் எஞ்சியிருக்கும்<BR/>அதீத அன்பினையொத்திருக்கிறது அது//<BR/><BR/>என்ன அழகான உவமை! பரவசமாய் ஒரு உணர்வு வந்தது படித்தபோது.. கலக்குறீங்க தமிழ்!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-51452661975316737692007-05-29T08:48:00.000-04:002007-05-29T08:48:00.000-04:00//மௌனம் படபடவென்றடிக்கமூச்சுத்திணறலுடன் சடாரென நமத...//மௌனம் படபடவென்றடிக்க<BR/>மூச்சுத்திணறலுடன் <BR/>சடாரென நமது புனித அறைகளுக்குள்<BR/>பாய்ந்தோடி விடுகிறோம்<BR/>இறுக்கமான கவசங்களின் கீழ்<BR/>தட்டையாகிறது உடல்//<BR/><BR/>தமிழ்நதி,<BR/><BR/>உங்களுடைய பெரும்பாலான கவிதைகளில் ஒளிந்துகொண்டிருக்கிறது வரையறுக்கப்பட்ட புனிதத்தன்மைகளுக்கெதிரானதொரு கேள்வி/அயர்ச்சி...சரிதானா?<BR/><BR/>//நமது உரையாடலின் முடிவுப்புள்ளியில்<BR/>தொடங்குகிறது அழுத்தமான மௌனம்.<BR/>அள்ளிக்கொள்ளவியலாத <BR/>இளவேனில் நிறங்கள்<BR/>முழுவதுமாய் உள்ளிழுக்கவொண்ணா<BR/>மல்லிகை வாசனை<BR/>குழந்தையொன்றின் உள்ளங்கால்களை<BR/>எத்தனை முத்தமிட்டும் எஞ்சியிருக்கும்<BR/>அதீத அன்பினையொத்திருக்கிறது அது//<BR/><BR/>இதே சாயலில் நானும் எப்போதோ எழுதியிருக்கிறேன் என் கவிதையை... நீங்கள் நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்..அபிமன்யுhttps://www.blogger.com/profile/11326988969358169230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-83894219343866715342007-05-29T07:54:00.000-04:002007-05-29T07:54:00.000-04:00தமிழ்நதி...பூட்டிபாதுகாக்க முடியாத நீர்குமிழி மற்ற...தமிழ்நதி...<BR/><BR/>பூட்டிபாதுகாக்க முடியாத நீர்குமிழி மற்றும் மிதக்கவிட முடியாத வேட்கைகளின் துயரங்கள்<BR/>சூழ்ந்தவர்கள்தானே நாம்?<BR/>//<BR/>இந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே!<BR/>//<BR/>எழுச்சிமிகுந்த மனோநிலையில் எழுதியிருப்பீர்கள் போல..கேள்வியாய் ஆக்கியிருக்காமல் அந்த இயலாமையை<BR/>மட்டும் குறித்திருந்தால் இன்னும் அந்த வரி நிறைய உரையாடியிருக்கும்<BR/><BR/>எத்திசையிலும் பயணிக்கும் திறமை உங்கள் கவிதைக்கிருக்கிறது....தூரன் குணாhttps://www.blogger.com/profile/13973933382609829623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-54704443773484130912007-05-29T06:28:00.000-04:002007-05-29T06:28:00.000-04:00சொல்லவந்தது புரிகிறது. கவிதையை கோர்வையை அந்த வரிகள...சொல்லவந்தது புரிகிறது. கவிதையை கோர்வையை அந்த வரிகள் மாற்றுகின்றன என சொல்லவந்தேன்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-91975621739110653962007-05-29T06:04:00.000-04:002007-05-29T06:04:00.000-04:00"இந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே!-..."இந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே!<BR/><BR/>- ???????" <BR/>மஞ்சூர் ராசா!அவனைச் சேரவியலாத இந்த உடலை இந்தப் பூமியிலிருந்து சுழற்றியெறிந்துவிட இயலாதா என்ற இயலாமையில் அவள் அரற்றியது. 'வெட்டுவேன் கொல்'என்பதன் சாயலை நினைத்து வாசியுங்கள். கேள்வி அடையாளம் அழிந்துபோகும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-70189008938969277002007-05-29T05:49:00.000-04:002007-05-29T05:49:00.000-04:00இந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே!- ...இந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே!<BR/><BR/>- ???????மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.com