tag:blogger.com,1999:blog-34103693.post5175757372137818176..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: வார்த்தைகளுடன் வாழ்தல்தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-34103693.post-58850833580559279382007-03-11T06:56:00.000-04:002007-03-11T06:56:00.000-04:00எழுத்து, எழுத்தின் அதிகாரம், மொழியின் கட்டமைப்பு, ...எழுத்து, எழுத்தின் அதிகாரம், மொழியின் கட்டமைப்பு, பிரதி, படைப்பாளியின் மரணம், பிரதி உருவாக்கத்தில் வாசகி/னின் பங்கு போன்ற பல அம்சங்களை ஒத்தும் சில சமயங்களில் இதை மறுத்து எழுத்துப்பெருமிதத்தில் விழுந்தும் செல்கிறது இந்தப் பதிவு. ஆனால் நடை மிக அழகாக இருக்கிறது.<BR/><BR/>/புறவுலகோடு சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களின் கடைசிப் புகலிடம் புத்தகங்கள் அல்லது மரணம் என்றே தோன்றுகிறது. புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது./<BR/><BR/>எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.com