tag:blogger.com,1999:blog-34103693.post5387677812856009743..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை'தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-34103693.post-73600413981709714652009-01-12T14:49:00.000-05:002009-01-12T14:49:00.000-05:00அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்கள...அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்களே உதவுங்கள்<BR/> <BR/>தற்போது வன்னியில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகளின் படி குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி உள்ள மூன்று லட்சம் தமிழர்களை அழித்து ஒழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் முப் படைகளும் கடுமையான குண்டு வீச்சுக்களை<BR/>ஆகாயத்தில் இருந்தும், தரையில் இருந்தும், கடலில் இருந்தும் முல்லைத் தீவை நோக்கி நடாத்தி வருவதாக அறியப் படுகிறது.உலகின் வல்லரசுகளினம், இந்திய நடுவண் அரசின் ஒப்புதலுடனையே இந்த தாக்குதல்கள் தற்போது முடுக்கி விடப்படுள்ளது.சுமார் அய்ம்பதினாயிரம் சிறிலங்காப் படைகள் பல முனைகளில் இருந்து குண்டு வீச்சுக்களை நாடத்தி வருகின்றன.செறிவாக மக்கள் கூடி இருப்பதால் மிக அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ் நாட்டு அரசிடம் மட்டுமே இப்போது இருக்கிறது.தமிழ் நாட்டு மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் வலைப்பதிவர்களிடமும்,தமிழ்ப் பத்திரிகையாளர்களுடமுமே இருக்கிறது.இந்த அவசரச் செய்தியை தமிழ்மணம் எங்கும் பரவ வைக்கும் நோக்கில் ஒரு பதிவையாவது இடும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.மின்னஞ்சல் மூலமாகவும் தொலை பேசி,குறுந் தகவல் மூலமாகவும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்களுக்கும் இந்த அவசரச் செய்தியை அறியத் தந்து ,முழுத் தமிழ் நாட்டிற்க்கும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள்.<BR/><BR/>நடை பெறப்போகும் இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த எம்மால் இயன்ற அனைத்தையும் இப்போது இந்த நிமிடத்தில் செய்வோம்.<BR/>நன்றி.<BR/><BR/><BR/><BR/>SLA shelling targets densely populated Vanni regions<BR/>Uploaded by spyglass8<BR/>மேலதிக தகவல்களுக்கு<BR/>முரசுமோட்டை மக்கள் குடியிருப்பில் சிறிலங்கா வான் படை தாக்குதல் 31.12.2008 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=91<BR/>முரசுமோட்டை-வெளிக்கண்டல் சிறிலங்கா வான் படை தாக்குதல் 01.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=92<BR/>முரசுமோட்டை ஏறிகனைத்தாக்குதல் 02.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=93<BR/>வட்டக்கச்சி,தருமபுரம் பகுதிகளில் எறிகணைத்தாக்குதல் 08.01.2009 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=102<BR/>முல்லைத்தீவு தேரா மேற்குப்பகுதி ஏறிகனைத்தாக்குதல் 11.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=103 <BR/>http://www.pulikalinkural.com/அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-22198030822002546762009-01-11T14:00:00.000-05:002009-01-11T14:00:00.000-05:00அவருடைய கவிதைகளை பார்த்து வியந்திருக்கிறேன்...!தளம...அவருடைய கவிதைகளை பார்த்து வியந்திருக்கிறேன்...!<BR/>தளம் முழுவதும் உணர்வுகளால் செதுக்கி இருப்பார்,படங்கள் கவிதைகள் என எல்லாமே நிகழின் வலிகளை சுட்டுவதாக இருப்பது அவருடைய துணிச்லையும் உணர்வுகளையும் சொல்கிற விடயங்கள்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-30911991034517209432009-01-11T13:49:00.000-05:002009-01-11T13:49:00.000-05:00நிச்சயமாய் மிகக்காத்திரமான வரிகளோடும், உணர்வுகளை ம...நிச்சயமாய் மிகக்காத்திரமான வரிகளோடும், உணர்வுகளை முழுதும் நிரப்பித்தருகிற சொல்வளத்தையும் கொண்டிருக்கிறார்...<BR/><BR/>மிக கனதியான படைப்பாளி...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-2260548105740817372009-01-11T05:06:00.000-05:002009-01-11T05:06:00.000-05:00தீபச்செல்வன் தரமான படைப்பாளியே.அறிமுகத்திற்கு நன்ற...தீபச்செல்வன் தரமான படைப்பாளியே.<BR/>அறிமுகத்திற்கு நன்றி. அவரது படைப்புகள் எரிமலை,மற்றும் திண்ணை போன்றவற்றில் நிறைய படித்திருக்கிறேன். கிளியில் ஒரு கவிதைப் பட்டறை நடத்தினோம், அதற்கு அவர் வந்திருந்ததாக ஒரு நினைவு. பெயர்கள்தானே இப்போ உருமறைப்புகள் செய்யப்படுகின்றன.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-57100040591366112422009-01-10T22:53:00.000-05:002009-01-10T22:53:00.000-05:00கிருத்திகா,தீபச்செல்வனின் கவிதைகள் நிகழை அப்படியே ...கிருத்திகா,<BR/><BR/>தீபச்செல்வனின் கவிதைகள் நிகழை அப்படியே எழுத்தில் எடுத்துவருபவை. அன்றன்றைய நிலைமைகள். வாசிக்கும்போது அங்கே நின்றுகொண்டிருப்பதுபோலவே இருக்கும். காலச்சுவடு பதிப்பகத்தில் நேற்று 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' வாங்கினேன். நிதானமாக அமர்ந்து படிக்கவேண்டும். முடிந்தால் வாங்கி வாசியுங்கள் தோழி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-75046455142615527092009-01-10T05:09:00.000-05:002009-01-10T05:09:00.000-05:00அறிமுகத்திற்கு நன்றி தோழி... பற்றி எரிகிறது மனமும்...அறிமுகத்திற்கு நன்றி தோழி... பற்றி எரிகிறது மனமும் கண்களும் கவிதைகளை வாசிக்கும் போது. இதுவரை கண்டதில்லை இப்பக்கங்களை. நன்றி மீண்டும்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com