tag:blogger.com,1999:blog-34103693.post7091934662318524915..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: அகதி நாடுதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-34103693.post-24100468185830531352009-07-07T00:57:34.853-04:002009-07-07T00:57:34.853-04:00நேசமித்ரன்,
தொடர்ந்து எனது எழுத்துக்களை வாசிக்கிற...நேசமித்ரன்,<br /><br />தொடர்ந்து எனது எழுத்துக்களை வாசிக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. ஆனால், நான் இன்னமும் கூடு திரும்பவில்லை. நான் தங்கியிருக்கும் இடங்களில் பல்லைக் கடித்துக்கொண்டு பதிவு போடுமளவிற்குரிய (அதுவும் மடிக்கணினியில் தட்டச்சி வருவது) வசதிகளைக்கொண்ட இணையத் தொடர்பு நிலையங்களே இருக்கின்றன. ஒரு பதிவைப் படித்து அதற்குப் பின்னூட்டுவதற்கிடையில்… அதை விளக்கி பிறகு எழுதுகிறேன்.<br /><br />ஜெரி,<br /><br />சட்டுப்புட்டுன்னு வேலையை முடிக்க முடியவில்லை. இழுபறியாக இருக்கிறது. பத்தாம் திகதிதான் வீடு திரும்புகிறேன். திரும்பிச் சில நாட்களிலேயே இந்த நாட்டைவிட்டும் கிளம்புகிறேன். ஆனால், எங்கிருந்தாலும் எழுதுவேன். உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே!<br /><br />ஜெயமோகன்,<br /><br />என் கவிதைகள் எளிமையாக இருப்பதாகவே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை பின்னணி புரிந்து வாசித்தால் இன்னும் புரியுமோ என்னவோ… எல்லாம் பயிற்சிதான். கவிதையும் கண்டனமும் எல்லாமும்… பழகினால் எல்லாம் சரியாகிவிடுகிறது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-77098207282710615512009-07-07T00:22:10.630-04:002009-07-07T00:22:10.630-04:00தமிழ் நதி அவர்களுக்கு,
உங்கள் கவிதையை பத்து முறை ...தமிழ் நதி அவர்களுக்கு,<br /><br />உங்கள் கவிதையை பத்து முறை வாசித்திருப்பேன். ஓவ்வொரு முறையும் <br />புரிந்து கொண்ட விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. <br /><br />இன்னும் வாசிக்கிறேன்.. உங்களின் <br />விளங்க முடியாத கவிதையை. <br /><br />அன்புடன் <br />எஸ். எஸ். ஜெயமோகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-76984749625883671592009-07-06T12:16:24.283-04:002009-07-06T12:16:24.283-04:00மன்னிக்கவும் தமிழ்நதி அவசரகோலத்தில் கிளிக்கியதால்...மன்னிக்கவும் தமிழ்நதி அவசரகோலத்தில் கிளிக்கியதால் அனானி ஆகி விட்டேன் முகவரி இருந்தும் அகதிகளான என் தொப்புள் கோடி சொந்தங்களைபோல.என் கவிதைகளையும் நேரமிருந்தால் படிக்கவும் .அதெல்லாம் சரி,மூன்று நாட்கள் விடுமுறையெல்லாம் கொஞ்சம் ஓவர்.சட்டு புட்டுன்னு வேலைகளை முடிச்சிட்டு சீக்கிரம் வரவும்.நன்றி நதியே.jerry eshanandahttp://www.jerryeshananda.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-84386017701307895622009-07-06T11:12:54.098-04:002009-07-06T11:12:54.098-04:00வலி நிரம்பிய சொற்கள்
தீரத் தீர குடிக்கும் வேதனை
...வலி நிரம்பிய சொற்கள் <br />தீரத் தீர குடிக்கும் வேதனை <br /><br />//ஏகாதிபத்தியக் கண்களின் முன் <br />குரங்கு நடனம் புரிவதன் வழியாக <br />வேலையில் நீடித்திருக்கலாம்// <br /><br />//கள்ள இலக்கத்தில் <br />வேலை செய்வதை <br />குடிமயக்கத்திலும் உளறிவிடாதிருக்க// <br /><br />பால் கட்டிக் கொண்ட மார்பாய்<br />பசை தடவி போகிறது வார்த்தைகள் வரும் வழியை...<br />இக்கவிதை...!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44401994001370785492009-07-06T05:44:12.745-04:002009-07-06T05:44:12.745-04:00நன்றி வெண்காட்டான், அனானி நண்பர், மயூரன், ஆல் இன் ...நன்றி வெண்காட்டான், அனானி நண்பர், மயூரன், ஆல் இன் ஆல் அழகுராஜா.<br /><br />மயூரன்,<br /><br />10ஆம் திகதிதான் என் கூட்டுக்குத் திரும்புகிறேன். அங்கு நிதானமாக அமர்ந்து கவலையோடு பூனைக்குட்டியைத் தூக்கி மற்ற வலைப்பூவில் விட்டுவிட எண்ணம்.:((((தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-35935840801174249622009-07-06T03:12:57.311-04:002009-07-06T03:12:57.311-04:00hmmmmmmmhmmmmmmmஆல் இன் ஆல் அழகுராஜாhttp://allinall01.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-62545140922857256562009-07-05T12:57:33.428-04:002009-07-05T12:57:33.428-04:00if u change the backgroud or color it will be easy...if u change the backgroud or color it will be easy to readmayoorannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-73686999399778775832009-07-05T12:28:15.882-04:002009-07-05T12:28:15.882-04:00தமிழ்நதியில் நாளும் நனைபவர்களுள் நானும் ஒருவன்.புல...தமிழ்நதியில் நாளும் நனைபவர்களுள் நானும் ஒருவன்.புலம்பெயர் வாழ்வின் வேதனை அத்தியாயத்தை உணர முடிந்தது. இன்னும் வேண்டும் இதுபோல் கவிதைகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-38498253527776050892009-07-05T12:23:23.873-04:002009-07-05T12:23:23.873-04:00arumaiarumaiவெண்காட்டான்https://www.blogger.com/profile/11462987412851315879noreply@blogger.com