tag:blogger.com,1999:blog-34103693.post7213647526171958319..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி!தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-34103693.post-59691385588234980082009-11-24T06:16:43.259-05:002009-11-24T06:16:43.259-05:00Dear Tamilnadhi,
I too have/had the same question...Dear Tamilnadhi,<br /><br />I too have/had the same question but not to the writers, but to the whole tamil people, and to those who have the power influence and knowledge about the miseries of our own tamil brothers and sisters. I know that all tamil people are my brothers and sisters.<br /><br />I am a Muslim and it does not stop me to tell that I never support my fellow Tamil people being tortured, rapted and killed. I have been always thinking and worrying about them. But i accept that i was not able to or try to do anything. May be this is a starting point. I love all people of the world and especially the Tamil people, who practice a rich and humble culture.<br /><br />What Adhavan Theetchanya told is completely wrong and un-acceptable. It is foolish and is ignorable.<br /><br />Thanks,<br />ThoufiqThoufiqnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-59103938924810435882009-07-16T04:38:00.237-04:002009-07-16T04:38:00.237-04:00ஆதவன் (எ) ரவிச்சந்திரன் என் நண்பர். யார் மீதும் கா...ஆதவன் (எ) ரவிச்சந்திரன் என் நண்பர். யார் மீதும் காழ்ப்புணர்வு அவருக்குக் கிடையாது. விவாதங்களில் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக காரசாரமாகப் பேசுகிறவர். முதல் பரிச்சயத்தில் அவர் மேல் இருக்கும் முள் மட்டுமே தெரியும். உள்ளே பலாச்சுளை இருப்பது புரிய சில காலம் பழக வேண்டி இருக்கும்.Jawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1571296666682332192009-07-06T13:05:25.261-04:002009-07-06T13:05:25.261-04:00தமிழ்நதிஎங்கோ தவறு நேர்ந்திருக்கிறது ஆதவனிடம் நேர...தமிழ்நதிஎங்கோ தவறு நேர்ந்திருக்கிறது ஆதவனிடம் நேர்மையிருக்கிறது வெற்று கூச்சலில்லை அது<br /> <br />அவருடைய ஆதங்கங்களை பேச எல்லாஉரிமையுமிருக்கிறது ஆனால் அவர் பேசியது திரிக்கப்பட்டிருக்கிறது அவர் மீது பாய்ந்த்போதுகிடைத்த கரித்துண்டுகள் மிகசுவையாக இருக்கலாம் அதை நீங்கள் பங்கும் போடலாம்.<br /> <br />அவர் பேசவேண்டியவை நிறைய ஆனால் குறைவாக பேசவேண்டிய நிலையில் ஈழநிலை அவருடைய பார்வை இன்னும் கூர்மையாகவும் போக வாய்ப்பளித்தமைக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-11211860740644897552009-07-06T13:01:23.826-04:002009-07-06T13:01:23.826-04:00vaangum kasuku kathum tamillarangam vidungal. ivar...vaangum kasuku kathum tamillarangam vidungal. ivarkal eppavum ithu mattum thaan solluvarkal. tamilmanathil thalaipum muthal variyum matuume pulikal saarpaai eluthi pilaipu nadathukum kevalamaanvarkal. tamillakaluku nadahta alivukal pattri ivarkal ehtuvum pesamattarkal. kaaranam they are paid for it.வெண்காட்டான்https://www.blogger.com/profile/11462987412851315879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-27715869213759116952009-07-04T06:52:38.038-04:002009-07-04T06:52:38.038-04:00இளைய அப்துல்லாஹ், கூடவே ஏன் சிங்களவன் தமிழரை அடிக்...இளைய அப்துல்லாஹ், கூடவே ஏன் சிங்களவன் தமிழரை அடிக்க வரும்போது தமிழர் கூடவே இருந்து சிங்களவன் வரும் போது தலையில் தொப்பியை மாட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பித்தது, ஆர்மிக்குத் தகவல் சொல்வது, புலிகள் உண்டாக முதலே ஜிகாத் அது இது என்று புத்தளம், மட்டக்களப்பு, மன்னார் பகுதிகளில் நோட்டீசுகள் அடித்து தேர்தல் காலங்களில் கொட்டம் புரிந்த மர்மம், தமிழர் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த காரணம் போன்றவற்றையும் விவரிக்கவும்! <br />கிழக்கிலிருந்து உங்கள் ஒட்டுக்குழுக்களால் என் குடும்பம் சிதைக்கப்பட்டு விரட்டப் பட்ட கிராமவாசி நான், அதற்கு உங்கள் முஸ்லீம் அமைச்சர்களும் அவர்களது கைக்கூலிக் புலனாய்வுக் குழுக்களும் பதிலுரைப்பார்களா, இந்த இலட்சணத்தில் நீங்கள் பிரபாகரனிடம் பதில் கேட்கிறீர்கள்..<br />நீங்களும் நானும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது எங்கே கொண்டு போய் நிறுத்தும். அத்தீவில் நீங்களும், நானும் உரிமையுடன், விடுதலையுடன் வாழப் போகும் எதிர்காலம் பற்றியும் அதற்கு நீங்களும் நானும் என்ன செய்யலாம் எனப் பேசுவதும் தன் உருப்படியானது இக்காலத்தில்..<br /><br />அவர்கள் தவறுகள் நடந்ததை ஒத்துக் கொண்டு அதற்காக மன்னிப்பும் கேட்டார்கள். மீள்குடியேற்றத்தையும் வரவேற்றார்கள், நீங்கள் தாங்கிப் பிடிக்கும் சிங்கள அரசு தான் அதைச் செயலாக்கப் பின்வாங்கியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-5470330500556344432009-07-03T13:01:22.036-04:002009-07-03T13:01:22.036-04:00இன்னும் அதிர்சியிலிருந்து மீளமுடியாமல் முகமூடிகளின...இன்னும் அதிர்சியிலிருந்து மீளமுடியாமல் முகமூடிகளின் பின்பிருந்த x முகங்கள் யாருடையதிண்டும் அறியவேண்டியதில்லை <br /><br /> சோபா சக்தியின் குரல் குறித்து ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை அதுபோலவே ஆதவனுடையதும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-71820858115342251022009-07-03T12:57:10.197-04:002009-07-03T12:57:10.197-04:00முசுலீம் மக்களை ஏன் விரட்டினார்கள் என்ற காரணத்தை அ...முசுலீம் மக்களை ஏன் விரட்டினார்கள் என்ற காரணத்தை அப்துல்லா தனது வலைப்பூவிலேனும் எழுதினால் நாங்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்தானேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-61909570984279416562009-07-03T06:30:56.292-04:002009-07-03T06:30:56.292-04:00முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால்...முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் இரவிரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள். நீங்கள் அதைக் கேட்டீர்களா?<br /><br /><br />உண்மையில் இந்த கேள்விக்கான விடையை பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதும் தரவில்லை செத்தாப்பிறகும் யாரும் தருகிறார்களில்லை என்ன செய்வோம்<br />யாரிடம் போய் சொல்வோம்?இளைய அப்துல்லாஹ்https://www.blogger.com/profile/12875034666084784028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-54323639119944780022009-07-03T01:29:36.678-04:002009-07-03T01:29:36.678-04:00மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..
ஆதவன் தீட்ச...மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..<br /><br />ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் உள்ள வன்மம் சோபா சக்தி உள்ளிட்ட இவர்களைப் போன்ற ஆட்களுக்கு வன்னி மக்களின் துயரத்தின் மீது இப்போது கவிழ்ந்திருக்கிறது.என்னைப் போன்ற தாயகத் தமிழனுக்கு ஆறாத வடுவாய்,மாறாத குற்ற உணர்ச்சியாய் ஈழ மக்களின் துயரம் இதயத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தோறும் மனித வாழ்வில் நுகரப்படும் சாதாரண சலுகைகளும் , இன்ப உணர்வுகளும் கூட இச்சமயத்தில் நம்மை இயல்பிற்கு மீறிய குற்ற உணர்ச்சியில் வீழ்த்துகிறது. ஆனால் ஆதவன் தீட்சண்யாவும், சோபா சக்தியும் இந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்து..குறை சொல்லி ...வன்மம் பாராட்டுகிறார்கள் என்றால் நம் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல என்பதை நாம் உணர்கிறோம். வலி சுமப்பதை விட இந்த வக்கிரக்காரர்களின் வன்மத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் மீண்டெழுதல் என்பது சவால்கள் நிறைந்ததுதான். இணைந்தே எதிர் கொள்ளலாம்<br /><br />தோழமையுடன்<br />மணி.செந்தில்<br />கும்பகோணம்மணி.செந்தில்http://www.manisenthil.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-45905509289285792112009-07-02T15:13:47.937-04:002009-07-02T15:13:47.937-04:00'யாரைக் காட்டுவீர்கள்?"ஆதவன் தீட்சண்யா
&...'யாரைக் காட்டுவீர்கள்?"ஆதவன் தீட்சண்யா<br /><br />"இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்? <br /><br />இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?"ஆதவன் தீட்சண்யா<br /><br /><br />http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3335:2008-08-27-21-10-04&catid=145:rayakaran&Itemid=109<br /><br />13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்<br /><br /> <br />14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்<br /> <br />15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.<br /> <br />16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு<br /> <br />17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்<br /> <br />18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்<br /> <br />19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்<br /> <br />"தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து 500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்?" ஆதவன் தீட்சண்யா<br /><br /> <br /><br />விடுதலைப்புலிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டார்கள்!?<br /><br />http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4843:2009-01-23-14-25-44&catid=277:2009<br /><br />தேசிய இனப்பிரச்சனையும் முஸ்லிம் மக்களும்<br /><br />http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4437:2008-11-21-12-18-22&catid=244:-4-199*<br /><br />திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல<br /><br />http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=354:2008-04-13-20-34-03&catid=180:2006<br /><br />புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?<br />http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=393:2008-04-13-20-16-51&catid=180:2006<br /><br />முஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம், அதிகாரத்தைச் செலுத்த முடியுமா?<br /><br />http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1810:2008-06-02-21-02-43&catid=72:0406<br /><br />முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையும், அதற்கு அடிப்படை புலிகளின் வரி விதிப்பும்!<br /><br />http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1762:2008-05-31-21-21-45&catid=72:0406தமிழரங்கம்https://www.blogger.com/profile/17942500460598886480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-5338773988146352082009-07-02T15:12:22.263-04:002009-07-02T15:12:22.263-04:00ஆதவன் அவரது புதுவிசையில் தமிழ்நதியின் ‘ஆதவன் தந்த ...ஆதவன் அவரது புதுவிசையில் தமிழ்நதியின் ‘ஆதவன் தந்த அதிர்ச்சி’<br />கட்டுரையை பிரசுரிப்பாரா...... பதில் இல்லை என்றால்,,, அவரது கட்டுரையை பின் எப்படி தமிழ்நதி தன் வலைபூவில் வெளியிடுவார்தமிழ்தாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-40839768695212973252009-07-02T09:08:07.764-04:002009-07-02T09:08:07.764-04:00சரி சரி வால்பையன் குறைநினைத்துக்கொள்ளாதீர்கள். நீங...சரி சரி வால்பையன் குறைநினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் லூஸ்பையன் அல்ல. இனி அந்தப் பின்னூட்டத்தை வாசிக்கிறவர்கள் வால்பையன் என்றே வாசிக்கும்படியாகக் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />ஒரு மேலதிக சாட்சியம். கார்த்திகைப்பாண்டியனின் இந்தப் பதிவையும் படியுங்கள்.<br /><br />http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/07/blog-post.html<br /><br /><br />ஆதவன்,<br /><br />உங்கள் தனிப்பட்ட தாக்குதலுக்கு மேலுமொன்றை உதாரணமாகச் சுட்டமுடியும். "எனக்குத் தெரியும். இலங்கை முழவதும் ஏ.சி. செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்பமாட்டீர்கள் என்று." என்று சொல்லியிருந்தீர்கள். உங்களது இந்த வன்மம் எங்கிருந்து, எதன் அடிப்படையில் பிறக்கிறது என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. விடுதலைப் புலிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் அங்கு திரும்பிச் சென்று வாழத்தான் வாழ்வேன். வாழ்ந்தேன். எனது சொந்தக் கதைகளை இணையத்தில் பேசக்கூடாதென்பதற்காக சில விடயங்களை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. கனடாவில் பதினொரு ஆண்டுகள் வாழ்ந்தபோதிலும் அந்த மண் ஒட்டாமல் 2003ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிப்போய் 2006வரை அங்கு வாழ்ந்த கதையை என் நண்பர்கள் அறிவார்கள். வீடு கட்டும்வரை ஒழுங்காகப் புரண்டு தூங்கமுடியாத எட்டுக்கு எட்டு அடி கொட்டிலில் (குடிசையில்) வாழ்ந்திருந்தது நீங்களல்ல. நான்தான். அந்தக் கொட்டிலில் நாங்கள் ஏ.சி.போட்டிருக்கவில்லை. எனது தாய்மண் மீதான ஒட்டுதல்தான் என்னை அங்கு அழைத்துச்சென்றது.<br /><br />மேலும், ஒருவர் ஏ.சி.யில் இருப்பதும் வெட்டவெளியில் படுப்பதும் அவரவர் தெரிவு. முன்பே சொன்னதுமாதிரி 'கருத்தால் அடிக்க வக்கற்ற நீங்கள், கால்களால் அடிக்காதீர்கள்.' உண்மையில் நீங்கள் பெரிய மார்க்ஸியவாதிதான். அதில் எனக்கு இப்போது ஒரு துளியும் சந்தேகமேயில்லை.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-69731834280688404662009-07-02T08:47:03.843-04:002009-07-02T08:47:03.843-04:00//சகபதிவர்களான வடகரைவேலன், முத்துவேல், லூஸ்பையன், ...//சகபதிவர்களான வடகரைவேலன், முத்துவேல், லூஸ்பையன், கார்த்திகைப்பாண்டியன் உட்பட என்று நான் நினைக்கிறேன். //<br /><br />லூஸுன்னு முடிவே பண்ணிட்டிங்களா!<br />நான் ”வால்பையனு”ங்க!<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-14219334260150624512009-07-02T08:01:32.607-04:002009-07-02T08:01:32.607-04:00ஆதவன் தீட்சண்யா,
ஒரே பின்னூட்டமாகப் போடமுடியவில்...ஆதவன் தீட்சண்யா,<br /><br />ஒரே பின்னூட்டமாகப் போடமுடியவில்லை. தொடர்கிறேன்.<br /><br />நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதைப் பற்றி நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், உங்கள் பேச்சை அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சகபதிவர்களான வடகரைவேலன், முத்துவேல், லூஸ்பையன், கார்த்திகைப்பாண்டியன் உட்பட என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அந்தக் கருத்துப்படப் பேசவில்லை என்றால், 'உங்களுக்காக நாங்கள் ஏன் குரல்கொடுக்க வேண்டும்?'என்று பேசவில்லை என்றால், லேனாகுமாரும், ரி.கண்ணனும் எதற்காக எழுந்திருந்து வந்து அப்படியொரு கருத்தைச் சொன்னார்கள்? எதற்காக பேராசிரியர் அரசு உங்களுக்கெதிராகப் பேசவேண்டும்? அந்தக் கூட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக ஒரு குரலேனும் எழுந்ததா?<br /><br />ஆம். வீடியோ பதிவு இருக்கிறது. அதை சில தினங்களில் நான் பெற்றுவிடுவேன். அப்போது எல்லாம் தெரிந்துவிடும். (நீங்கள் குறுக்கிட்டு எதிர்ப்பணி ஆற்றாமல் இருந்தால்)<br /><br />சரி. "எங்களுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. உங்களுக்காக நான் ஏன் பேசவேண்டும், எழுதவேண்டும்"என்று நீங்கள் சொல்லவில்லை என்று ஒரு பேச்சுக்காக (நிச்சயமாக பேச்சுக்காகத்தான்) சொன்னாலும், ஆனந்தவிகடனிலும் அதே தொனிப்பட பேட்டி கொடுத்திருந்தீர்களே... அதை எப்படிப் புரட்டிப்போடப்போகிறீர்கள்?<br /><br />நான் கனடாவில் வாழாமல் இங்கே வாழ்வதைப் பற்றியும் யாராவது கேள்வி எழுப்பலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். (உண்மையில் அதையெல்லாம் ஏன் இங்கு இழுக்கிறீர்கள் என்று எனக்குப் புரியத்தானில்லை) நான் இங்கு வாழும் காரணத்தை அந்த யாரோ ஒருவர் கேட்பாரேயாகில் நான் சொல்லிவிட்டுப் போகிறேன். உங்களையும் யாராவது "நீ ஏன் தொலைபேசித் திணைக்களத்தில் வேலை செய்கிறாய்?" என்று கேட்டாலும் கேட்பார்கள். பதிலோடு காத்திருங்கள்.:)<br /><br />'ஆதவன் என்னை நாட்டைவிட்டுப் போகச்சொல்கிறான்'என்று நிச்சயமாக மூக்குச் சிந்தி எழுதமாட்டேன். நீங்கள் நினைக்கும் பெண்ணல்ல நான்; உங்களைப் போன்றவர்களின் சலசலப்புக்கு அஞ்சி ஓடுவதற்கு.<br /><br />நான் ஈழத்தில் வாழ்ந்தவரை முஸ்லிமையும், மலையகத்தாரையும் புறக்கணித்ததில்லை. எனது முஸ்லிம் தோழர்களைக் கேட்டால் அதைப்பற்றி உங்களுக்கு விளக்கமாகச் சொல்வார்கள். 'சிங்களவன் பகையாளி'என்றுகூட நான் எழுதியதில்லை. பேரினவாத அரசாங்கத்தின் மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.<br /><br />இவ்வளவு பதில் எழுதியதே என் நேரத்தைத் தின்றிருக்கிறது. நிச்சயமாக இனி உங்களுக்கு நான் ஒரு எதிர்வினையும் ஆற்றமாட்டேன்.<br /><br />இறுதியில் ஒன்று. கருத்துக்களால் மோதமுடியாமல், தனிப்பட்ட தாக்குதல்களைக் கையிலெடுப்பதிலிருந்து உங்களை இனியாகிலும் திருத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். <br /><br />உங்களைப் பார்த்துப் புன்னகைக்கும் அளவு சூழல் நேராது. ஏனென்றால், நான் உங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக்கொள்வேன். உதட்டை அகல விரித்து பல்லைக் காட்டுவதற்குப் பெயர் புன்னகையன்று.<br /><br />கீற்றுவில் உங்கள் கடிதம் வெளிவந்தால், எனது பக்கத்தில் அதற்கு இணைப்புச்சுட்டி கொடுக்கிறேன்.<br /><br />நன்றிதமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-91118814219153217212009-07-02T08:00:09.421-04:002009-07-02T08:00:09.421-04:00ஆதவன் தீட்சண்யாவுக்கு,
உங்கள் கடிதத்தை வாசித்தேன்...ஆதவன் தீட்சண்யாவுக்கு,<br /><br />உங்கள் கடிதத்தை வாசித்தேன். அதெப்படி நீங்களும் ஷோபா சக்தியும் தனிப்பட்ட தாக்குதல் விடயத்திலும் ஒன்றுபோலவே இருக்கிறீர்கள் என்று நினைத்து வியந்தேன்.<br /><br />உங்கள் கடிதத்தை நான் எனது வலைப்பூவில் பிரசுரித்தால், நிச்சயமாக அதற்கு நான் பதில் எழுதவே செய்வேன். எனது இயல்பு அப்படி. பிறகு நீங்களும் பதில் எழுதுவீர்கள். இது இப்படியே தொடர்விளையாட்டாக நீளும். எனக்கு வேறு பணிகள் இருக்கின்றன. உங்களுக்கு இஷ்டமெனில் நீங்கள் விரும்பிய வலைத்தளங்களில் உங்கள் கருத்துக்களைப் பிரசுரிக்கலாம்.<br /><br />அந்தக் கடிதத்தைப் பற்றி உங்களிடம் சில வார்த்தைகள் சொல்லவேண்டியிருக்கிறது. உங்கள் உண்மை முகம் மற்றவர்களுக்குத் தெரிந்துபோய்விட்டதே என்ற கோபத்தில் என்மீது சேற்றை வாரியிறைத்திருக்கிறீர்கள்.<br /><br />"ஓரளவுக்குப் பதட்டம் தணிந்தால்கூடப் போதும். நான் ஊருக்குப் போய்விடுவேன்"என்று கீற்று.காம் இல் சொல்லியிருந்தது நான்தான். அங்கு பதட்டம் தணியவுமில்லை. நான் போகவுமில்லை. அதையொரு கிண்டலாகச் சொல்வதற்கு ஒரு குரூர மனோநிலை வேண்டும். உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள். ஆனால், அங்கு பிரச்சனை கொஞ்சம் தணிந்தால்கூட நான் போவேன் என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. நான் அங்குதான் போய் இருக்க நினைத்திருந்தேன். ஆனால், உங்கள் தனிமனிதத் தாக்குதலைப் பார்த்தபிறகு என்ன நம்பிக்கையில் அங்கு போவது என்று இப்போது யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். <br /><br />தேவேந்திர பூபதியை எதற்காக இங்கு தேவையில்லாமல் இழுத்திருக்கிறீர்கள்? நான் முன்வைத்த உங்கள்மீதான விமர்சனத்துக்கு (அது கருத்துரீதியானது)நீங்கள் பதிலளிக்கும் முறை இதுதானா? தனிப்பட்ட முரண்களைச் செருகுவதன் வழியாக உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்கிறீர்களா? அப்படியெல்லாம் சேர்ப்பதன் வழியாக ஒரு நீளமான கடிதத்தை எழுதி என்னைப் பழிவாங்கிய திருப்தியை அடைந்துவிடலாம் என்று நினைத்தீர்களா? கேவலமாக இருக்கிறது. தனிப்பட்ட விடயங்களை ஒரு பொதுவிசயத்திற்கு 'உப்பு, உறைப்பு, புளிப்பு'சேர்க்க அழைத்திருப்பது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-53040251875634437852009-07-02T07:27:35.372-04:002009-07-02T07:27:35.372-04:00அன்பு நண்பர்களுக்கு,
உங்களோடு நிறையப் பேசவேண்டும...அன்பு நண்பர்களுக்கு,<br /><br />உங்களோடு நிறையப் பேசவேண்டும். ஆனால், இப்போதிருக்கும் மனோநிலையில் பேசமுடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லிவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். இனி வரும் பதிவுகள் வழியாக உங்களோடு உரையாடுவேன். தயவுசெய்து பொறுத்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />தோழர் மாதவராஜ்,<br /><br />நீங்கள் கேட்டுக்கொண்டபடி 'செருப்பாலடிக்கும்'பின்னூட்டத்தைத் தூக்கிவிட்டேன். அதுவும் உங்கள் மனம் புண்படக்கூடாதே என்ற காரணத்திற்காக மட்டுமே.<br /><br />ஆதவன் தீட்சண்யா எனக்கு மின்னஞ்சல் வழியாக ஒரு மடல் அனுப்பியிருக்கிறார். அதை எனது வலைப்பூவில் பிரசுரிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். 'என்னைப் பற்றிய தங்கள் அவதூறுக்குப் பதில்'என்று வந்திருக்கும் அந்தக் கடிதம் முழுவதும் அவதூறாகவே இருக்கிறது. அதை எனது வலைப்பூவில் பிரசுரித்தால் நான் அதற்கு மறுப்பு எழுதவேண்டும். நான் எழுதினால் அவர் தொடர்ந்து எழுதுவார். ஆகவே இது தொடர்சங்கிலி விளையாட்டாகவே போய்க்கொண்டிருக்கும்.<br /><br />அவர் எழுதிய கடிதம் 'கீற்று'இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படவிருக்கிறது. www.keetru.com என்பது அந்த இணையத்தளத்தின் முகவரி. இன்று அல்லது நாளை, என்னைப் பற்றி ஆதவன் தீட்சண்யாவால் எழுதப்பட்டிருக்கும் அவதூறு உங்களுக்கு வாசிக்கக் கிடைக்கும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-77839983985483536382009-07-02T06:28:35.048-04:002009-07-02T06:28:35.048-04:00தமிழ்நதி அவர்களுக்கு,
என்னைப்பற்றிய தங்கள் அவதூறுக...தமிழ்நதி அவர்களுக்கு,<br />என்னைப்பற்றிய தங்கள் அவதூறுக்கு நான் மின்ன்ஞசலில் பதில் அனுப்பியுள்ளேன். அதை பிரசுரிக்ககுமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br />-ஆதவன் தீட்சண்யாaadhavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44332033263984963322009-07-02T05:08:52.013-04:002009-07-02T05:08:52.013-04:00ஆதவன் மீதும் அவரது செயலின் மீதும் அதீத கோபத்தில் எ...ஆதவன் மீதும் அவரது செயலின் மீதும் அதீத கோபத்தில் எழுதியதால் ஒரு தவறு நேர்ந்துவிட்டது. "ஒரு மநுவிரோதி, மநுதர்ம கட்சியில் எப்படி இருக்கலாம்?" எனக் கேட்பதற்கு பதிலாக "ஒரு மநுவிரோதி, மநுவிரோத கட்சியில் எப்படி இருக்கலாம்"? என்று எனது முந்தைய பின்னூட்டத்தில் எழுதிவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.<br />-மகேசன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-45298001564461607472009-07-02T03:40:06.693-04:002009-07-02T03:40:06.693-04:00எங்களைப்பத்தி யாரும் எழுதலையா என்று அந்தரித்து கெஞ...எங்களைப்பத்தி யாரும் எழுதலையா என்று அந்தரித்து கெஞ்சுகிற நிலைக்கா போய்விட்டோம் நாம்..? <br />எழுதினா எழுதட்டும் இல்லைன்னா போகட்டும் - <br />அதை விட்டுட்டு அமெரிக்க மாமா தரும் சாக்லெட்டு டேஸ்ட்டு என்றதுபோல தமிழ்நாட்டுகாரர் எழுதினால்தான் நல்லாயிருக்குமென நினைப்பது எங்கட கையகலாத்தனத்தை காட்டுகிறது. <br /><br />ஒருவேளை நாங்க ஒரு சிறுபான்மையினம் என்பதாலோ என்னவோ யாரையாவது தொங்கிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறதோ..<br /><br />எனக்கது பிடிக்கவில்லை.பிரம்மபுத்ரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-14820549636303235042009-07-02T00:39:18.445-04:002009-07-02T00:39:18.445-04:00ஷோபா ஷக்தி மது விடுதிகளில் குடித்து விட்டு உளறுவதை...ஷோபா ஷக்தி மது விடுதிகளில் குடித்து விட்டு உளறுவதை அப்படியே பதிவு செய்து ஐபோடில் அவரது நன்பர்கள் சேமிக்கிறார்கள். அதனை உடன் மின்னஞ்சலில் உடன் இரவே தமிழக நன்பர்களுக்கு அனுப்ப்புகிறார்கள். அதை வீடியும் முன் அ.மார்க்ஸ், ஆதவன் என ஒரு பட்டியலினர் டப்பிங் பேசி தயாராகிவிடுகிறார்கள். தமிழ சினிமாவின் நிச்சயம் இவர்கள் அளவிற்கு சுத்தமாக டப்பிங் பேசும் கலைஞர்கள் இல்லை எனலாம். பிரகாசமான எதிர்காலம் இவர்களுக்கு உள்ளதுமுருகேஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-11349028267955501682009-07-02T00:38:27.761-04:002009-07-02T00:38:27.761-04:00அருமைத்தோழர் தமிழ்நதி!
இங்கு நடக்கும் விவாதங்கள் ச...அருமைத்தோழர் தமிழ்நதி!<br />இங்கு நடக்கும் விவாதங்கள் சில வரம்பு மீறியதாகவும், வன்மம் மிகுந்ததாகவும் இருக்கின்றன. தோழர் ஆதவனின் கருத்தும், விவாதமும் சர்ச்சைக்குரியன என்றால் அது குறித்து மட்டுமே பேச வேண்டும். மிகுந்த துவேஷமும், அதன் பின்னால் இருக்கும் அர்த்தங்களும் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். அவைகளை மௌனமாக அனுமதிப்பதா... அல்லது உங்கள் விமர்சனங்களோடு அனுமதிப்பதா என்பதைத் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மிகுந்த வருத்தங்களுடன்....<br />மாதவராஜ்மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-16408623710811075842009-07-02T00:33:14.261-04:002009-07-02T00:33:14.261-04:00இந்த ஆதவன் சிபிஎம் கட்சியின் அடிமை தான். ஈழம் விஷ்...இந்த ஆதவன் சிபிஎம் கட்சியின் அடிமை தான். ஈழம் விஷ்யத்தில் கட்சி நிலைபாட்டுடன் அவரது நிலைபாடும் ஆச்சரியமாக ஒத்துப்போவதால் தான் தலைகால் தெரியாமல் பினாத்துகிறார். சாதியை எதிர்ப்பும் விமர்சனமும் நிறைந்த அவரது மநுவிரோதனை அவரது சிபிஎம் கட்சி தனது மார்க்சிஸ்டு இதழில் எப்படு தார் தாராய் கிழித்து எரிந்தது என்பது பாவம் பலர் அறிய மாட்டார்கள். அங்கே வாங்கிய அடிகளை மறைத்து இப்படி ஒப்பனையுடன் இலக்கிய கூட்டங்களில் தாதா வேஷ்ம் தரிக்கிறார்குனசேகரன் சிபிஎம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-67877001489729079972009-07-01T10:31:13.287-04:002009-07-01T10:31:13.287-04:00அதே நேரம் தோழர் பாமரன் ஊர் ஊராக சென்று திவிர பிரச்...அதே நேரம் தோழர் பாமரன் ஊர் ஊராக சென்று திவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை பெருமையுடன் இங்கே பதிவு செய்கிறேன்!<br /><br />அவருடன் துணை இருந்தவர்கள்<br />இயக்குனர் மணிவண்ணனும்,சீமானும்!<br />இணையத்திலும் முடிந்தமட்டும் பதிவு செய்திருக்கிறார் அவரது குமுறல்களை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-91076967495740157272009-07-01T10:27:46.969-04:002009-07-01T10:27:46.969-04:00ஆதவன் மட்டுமல்ல!
பலர் இம்மாதிரியான ரெடிமேட் பதிகளு...ஆதவன் மட்டுமல்ல!<br />பலர் இம்மாதிரியான ரெடிமேட் பதிகளுடன் தான் இருக்கீறார்கள்,<br />அதாவது இம்மாதிரியான சொல்லாடல் கிட்டதட்ட 20 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது,<br /><br />நான் அறிந்து பலர் ஈழதமிழர்கள் பிழைப்பிற்காக இங்கிருந்து சென்றவர்கள், அவனிடம் போய் தனிநாடு கேட்டால் எப்படி கொடுப்பேன் என்று வரலாறு அறியாமல் பேசுகிறார்கள், இரைச்சலில் ஆதவனுடய பேச்சும் அம்மாதிரியான தோணியை கொடுக்கவே நானும் எழுந்து குரல் கொடுத்தேன்!<br /><br />தமிழகத்தில் இனபடுகொலையை ஆதரிக்கும் அதிரிகாரமையத்திற்கெதிராக மக்களை கிழர்தெழச்செய்யும் முயற்சியில் சினிமா துறையினர் தீவிரமாக இயங்கி கொண்டிருந்த போது அது முழுமையான உள்நாட்டு அரசியல் பிரச்சனை ஆனது. அதிகாரம் நேரடிகாகவும், மறைமுகமாகவும் பல தாக்குதல் நிகழ்த்தியபோது தம்மை எழுத்தாளர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் அதிகாரமையத்திற்கெதிரான எந்த போராட்டத்தையும் அறிவிக்கவில்லை.<br /><br />ஒருவேளை தமக்கு கிடைக்க இருக்கும் பட்டமும், பணமுடிப்பும் கிடைக்காமல் இருந்துவிடும் என்ற பயமோ என்னவோ!<br /><br />பதிவுலகில்(blogger) இதெற்கென ஒருநாள் நடத்திய கூட்டம் கூட அவர்கள் நடத்தவில்லை என்பது வேதனையானது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-56663109635449455072009-07-01T10:13:29.711-04:002009-07-01T10:13:29.711-04:00//எங்கள் தேசத்தின் தலைவரை கொலை செய்ந்தவர்கள் (ராஜி...//எங்கள் தேசத்தின் தலைவரை கொலை செய்ந்தவர்கள் (ராஜிவ் காந்தியை), எங்கள் தேசபிதாவின் கொள்கைக்கு (அகிம்சா) நேர் எதிர் முறை கொள்கை உடையவர்கள் (வன்முறை ). நாங்கள் எப்படி மனம் நிறைந்து ஆதரவு அளிப்பது.//<br /><br />குப்பன் யாகூ<br /><br />மஹாத்மா காந்தியின் கொள்கையை தியாக தீபம் திலீபன் கடைப்பிடித்தபோது உங்கள் பாரதம் என்ன நாக்கா வழித்துக்கொண்டிருந்தது? உங்கள் காந்தியின் கொள்கையை தமீழீனத் தலைவர் 3 மணித்தியாலங்கள் அண்ணா சமாதீயில் நேரடி ஒளிப்ரப்பியபோது உங்கள் இந்தியா ஐபிஎல்லில் எந்த அணி வெல்லும் என பார்த்துக்கொண்டிருந்ததே அதெல்லாம் அகிம்சையா?Anonymousnoreply@blogger.com