tag:blogger.com,1999:blog-34103693.post8761054749975066947..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: பாஸ்கர் சக்திக்குப் பாராட்டு விழா:ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்….தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-34103693.post-90851480980360568792009-06-22T16:24:54.573-04:002009-06-22T16:24:54.573-04:00பகிர்ந்துகொண்ட விதம் அருமை.
நன்றிகள் பல.பகிர்ந்துகொண்ட விதம் அருமை.<br />நன்றிகள் பல.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-48688409992185016352009-06-22T00:18:03.354-04:002009-06-22T00:18:03.354-04:00அண்மையில் முதன் முறையாக அவரை சந்திக்கும் வாய்ப்பு ...அண்மையில் முதன் முறையாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.(செல்வா,ரமேஷ் வைத்யா,நர்சிம்,கேபிள் சங்கர்,மற்றும் நான்)விழாவில் கலந்து கொண்ட திருப்தியை உங்கள் பதிவு கொடுத்தது...வாழ்த்துக்கள் பாஸ்கர் சக்திக்கு..நன்றி உங்களுக்கு..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-92054635226395930152009-06-22T00:15:13.588-04:002009-06-22T00:15:13.588-04:00நட்சத்திர வாழ்த்துக்கள்!நட்சத்திர வாழ்த்துக்கள்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-83761969858644839432009-06-15T00:49:22.455-04:002009-06-15T00:49:22.455-04:00சினிமாவுக்குப் போய்விட்டதால் இவர் தொலைந்து போய்விட...சினிமாவுக்குப் போய்விட்டதால் இவர் தொலைந்து போய்விட்டாரோ என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. இவரது பழுப்பு நிறப் புகைப்படம் நல்ல சிறுகதைத் தொகுதி. அதுபோல விகடனில் இவர் எழுதிய “வெயில் இரவு நிலவு” அற்புதமான நாவல். <br />அதில் வரும் ஒரு நல்ல கவிதையின் வாழ்நாள் ரசிகன் நான்அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-54586650219494767312009-06-13T02:20:10.219-04:002009-06-13T02:20:10.219-04:00வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? மிக அழகான பதிவு.
ந...வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? மிக அழகான பதிவு.<br />நான் தங்கமணி பிரபு, அங்கே நிகழ்ச்சியில் அறிமுகமானவன். மேடையோரத்திலும் பார்வையாளர் ஓரத்திலுமிருந்ந்து நிகழ்ச்சியைப் பார்த்ததில், கொஞ்சம் நிகழ்வுகளை விட்டுவிட்டேன் போலும். உங்கள் பதிவில் சிலதை அறிந்துகொண்டேன். அருமை. நேரம் கிடைக்கையில் என் சிந்தனி பக்கம் வந்து போகவும். நன்றிக. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-88066862581680505712009-06-12T14:05:10.188-04:002009-06-12T14:05:10.188-04:00ஒரு மெல்லிய தென்றலாய்..இதந்தது இப் பதிவு.
நன்றிஒரு மெல்லிய தென்றலாய்..இதந்தது இப் பதிவு.<br />நன்றிsooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-77439827653139255702009-06-12T12:16:36.324-04:002009-06-12T12:16:36.324-04:00நல்வினைகள் நற்றவத்தால் நிகழ்வன...
செருகற்ற சீர் ம...நல்வினைகள் நற்றவத்தால் நிகழ்வன...<br /><br />செருகற்ற சீர் மிகு செம்மனம் இந்த வெகுமானங்களைவிட<br /><br />உயரத்தில் வைத்து பார்க்கச் சொல்கிறது அப்பெருமகனை <br /><br />வாழ்த்துக்கள் பாஸ்கர் சக்தி <br /><br />தமிழ்நதி <br /><br />ஒரு மேகம் நிழலால் கடப்பது மாதிரி <br /><br />ஒரு ஈரபார்வையுடன் பதிவு செய்திருக்கிறது உங்கள் பேனா..<br /><br />உபபாண்டவத்தில் <br /><br />சஞ்சயனின் சொல் போல ஒரு அழுத்தம் ....நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-56614007565120783042009-06-12T11:45:58.181-04:002009-06-12T11:45:58.181-04:00புகைப்பட ஆல்பத்தினைப் புரட்டிப் பார்த்தது போலிருக்...புகைப்பட ஆல்பத்தினைப் புரட்டிப் பார்த்தது போலிருக்கிறது. அமைதியாக உட்கார்ந்து, எடுத்ததற்கெல்லாம் கூச்சப்பட்டு, அளந்து வார்த்தைகளைச் செலவழித்ததெல்லாம் இப்படி கவித்தெறிப்பாய் எழுதத்தானோ என்று இப்போது தோன்றுகிறது.<br /><br />சூப்பர்!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15712378882882068512009-06-12T03:24:50.667-04:002009-06-12T03:24:50.667-04:00பகிர்விற்கு நன்றி தமிழ். உடல் நலக் குறையினால் வர ஏ...பகிர்விற்கு நன்றி தமிழ். உடல் நலக் குறையினால் வர ஏலாமல் போனதற்கு மிகவும் வருத்தப்பட்டேன். உங்களின் பதிவை வாசித்ததும் உங்கள் கண் பார்வையினூடே நிகழ்ச்சியை நேரில் பார்த்தவுணர்வு ஏற்படுகின்றது. கடுகளவு சந்தேகமின்றி பாஸ்கர் சக்தி உன்னதமான குணங்கள் நிரம்பிய அற்புதமான மனிதர். இனிமை, எளிமை, பெண்களை மதிக்கும் குணம் என்று அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவர் மேன்மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறேன். சாகித்ய அகாதமி விருதினை அவர் பெறும் போது நானும் உங்களுடன் கலந்து கொள்வேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-71442269032136275382009-06-12T02:12:51.655-04:002009-06-12T02:12:51.655-04:00அன்பின் தமிழ்நதி,
உங்கள் தலைப்பே மிகுந்த மகிழ்வோட...அன்பின் தமிழ்நதி,<br /><br />உங்கள் தலைப்பே மிகுந்த மகிழ்வோடு இந்தப் பதிவுக்கு அழைத்துவந்தது. நண்பர் பாஸ்கர் சக்திக்கு எடுக்கப்பட்ட விழாவில் நானுமமர்ந்து பார்த்துவந்தது போல் வாசிக்கும்போதே ரசித்து உணர்ந்துகொள்ளமுடிகிறது. <br /><br />நண்பர் பாஸ்கர் சக்திக்கு எனது அன்பான பாராட்டுக்கள்.<br />(விரைவில் உங்களுடன் கதைக்கிறேன் நண்பரே..தாமதத்திற்கு மன்னியுங்கள் )<br /><br />சகோதரி, தேனி போகமுன்பு வீட்டிலிருந்தே சொல்லிவிட்டுப் போயிருந்தால் என்ன? எனது வாழ்த்தையும் தெரிவிக்கச் சொல்லியிருப்பேன் இல்லையா?<br />(எப்படியும் திரும்பச் சிக்குவீர்கள் இல்லையா? அப்பொழுது இருக்கிறது உங்களுக்கு :) )<br /><br />பகிர்வுக்கு நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-55033906939742562102009-06-12T01:39:07.888-04:002009-06-12T01:39:07.888-04:00திரு. பாஸ்கர் சக்திக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டு வ...திரு. பாஸ்கர் சக்திக்கு வாழ்த்துக்கள்.<br /><br />பாராட்டு விழாவை எங்கள் மனக்கண்ணால் பார்க்கத்தந்தமைக்கு நன்றிகள் தமிழ்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-54734626658077622472009-06-11T23:34:11.821-04:002009-06-11T23:34:11.821-04:00எளிமையான நடையில் சுவையாக நிகழ்ச்சியை வர்ணித்துள்ளீ...எளிமையான நடையில் சுவையாக நிகழ்ச்சியை வர்ணித்துள்ளீர்கள். நன்றி.V.செல்வகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-71207833730759594262009-06-11T16:01:28.693-04:002009-06-11T16:01:28.693-04:00நல்லதொரு பண்பாளரைப் பற்றி அறியத் தந்த பதிவு. நன்றி...நல்லதொரு பண்பாளரைப் பற்றி அறியத் தந்த பதிவு. நன்றிகள்.<br /><br />பாஸ்கர் சக்திக்கு பாராட்டுக்கள்..<br /><br />இள எழுத்தாளர் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்.கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-16400166625065754202009-06-11T14:25:01.868-04:002009-06-11T14:25:01.868-04:00//ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்…//
தலைப...//ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்…//<br /><br />தலைப்பே அருமை. பகிர்ந்த விஷயங்களும், நுட்பமான பார்வைகளும் உங்களுக்கே உரித்தான சரளமான மொழி நடையில். நன்றாக இருந்தது.<br /><br />//எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள் பேசிய பேச்சுக்கு கூட்டம் சிரித்துக்கொண்டேயிருந்தது. அப்படியொரு நகைச்சுவை வழியும் பேச்சை, நீண்ட நாட்களுக்குப் பிறகு இலட்சுமணப் பெருமாளிடம்தான் கேட்க வாய்த்தது. //<br />நாங்கள் அடிக்கடி இங்கு நேரிலேயே கேட்கிறோமே....!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-52106887132782192972009-06-11T13:04:59.415-04:002009-06-11T13:04:59.415-04:00கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத குறையை உங்கள் பதி...கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத குறையை உங்கள் பதிவு போக்கியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-78016662455633220472009-06-11T09:57:31.970-04:002009-06-11T09:57:31.970-04:00நல்லதொரு பகிர்வு. பதிவின் தலைப்பு நன்றாக உள்ளது. ...நல்லதொரு பகிர்வு. பதிவின் தலைப்பு நன்றாக உள்ளது. <br /><br />பாஸ்கர் சக்தியை ஒரு முறை நேரில் சந்தித்த போது அவரின் பழைய ஆனந்த விகடன் தொடரான் 'பஸ் ரூட்' பற்றி நினைவுப்படுத்தி பேசியதும் ஆச்சரியமாக பார்த்தார். ஒரு குசும்பு பதிவிற்காக அவர் பெயரை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதும் அவர் அதற்கு மெலிதாக கண்டனம் தெரிவித்ததும் ..பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-89177719676091619962009-06-11T09:22:49.030-04:002009-06-11T09:22:49.030-04:00:))
நேரில் பார்த்து ரசித்த உணர்வு. பகிர்விற்கு நன...:))<br /><br />நேரில் பார்த்து ரசித்த உணர்வு. பகிர்விற்கு நன்றி தமிழ்நதிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com