tag:blogger.com,1999:blog-34103693.post9112663156778692327..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: சில மனிதர்கள்… சில ஞாபகங்கள்… - ஒன்றுதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-34103693.post-28893830293052726862008-03-09T20:36:00.000-04:002008-03-09T20:36:00.000-04:00சிலர் சொல்வதில்லைசிலர் அழுவது கூட இல்லை.சிலர் சிரி...சிலர் சொல்வதில்லை<BR/>சிலர் அழுவது கூட இல்லை.<BR/>சிலர் சிரிக்க முயன்று தோற்றுப் போய் நமக்கென்னவென இருக்கும் சப்ஜெக்ற் இது.<BR/>நான் அழுதேன்.<BR/>1000 அல்ல மேலும் பல திலக் கள்.........இனியும் வரும்.<BR/>காதல், இனங்களுக்கிடையேயான முரண்பாடுபாடுகளைத் தீர்த்துவிடுமெனில் எவ்வளவு வன்மையுடைத்து. நன்றியுடைத்தும் கூட.<BR/>வாழ்க.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-10784439025550510242008-03-04T06:34:00.000-05:002008-03-04T06:34:00.000-05:00"எழுத்து புனைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட..."எழுத்து புனைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வேறெங்கோ சென்றுகொண்டிருப்பதான ஓருணர்வை அண்மைய வாசிப்புகளின்போது பெற்றுக்கொள்ள முடிகிறது" உண்மைதான் இப்பொழுதெல்லாம் வெறும் புனைவுகளைப்படித்து விட்டு ஆசுவாசமாக இயலாத ஒரு பேராசைத்தனமும், எழுத்துக்களின் அடர்ந்த மவுனங்களின் பிரேதேசங்களில் தனித்தலையும் விழைதல்களையும் தவிர்க்கமுடிவதில்லை.. இதுவும் ஒரு பரிணாமங்களின் பார்வைகளோ..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-62077832125651657842008-03-04T04:10:00.000-05:002008-03-04T04:10:00.000-05:00வழமைபோலவே அழகாக உங்கள் நினைவுகளை எழுதி இருக்கிறீர்...வழமைபோலவே அழகாக உங்கள் நினைவுகளை எழுதி இருக்கிறீர்கள். இது இன்னும் தொடரும் என்பதால், தொடர்ந்து வாசிப்பேன்.<BR/><BR/>//நாமே கலந்துகொள்ளும் நிகழ்விலும் பார்வையாளராக இருப்பது கனவுகளிலேயே சாத்தியம்.//<BR/><BR/>இதை வாசித்தபோது, எனது பழைய கனவு ஒன்று நினைவில் வந்து சென்றது. நானே இறந்து இருப்பதாயும், சுற்றி நிகழும் நிகழ்வுகளை ஒரு பார்வையாளராய் இருந்து பார்த்ததுமான கனவு அது. :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-7181916593201650112008-03-04T00:14:00.000-05:002008-03-04T00:14:00.000-05:00//நாம் காணும் கனவுகளிற் பல பொருளற்று உதிர்ந்துவிடு...//நாம் காணும் கனவுகளிற் பல பொருளற்று உதிர்ந்துவிடுகின்றன. அதற்காக நமது விழிகள் கனவுகாண்பதை நிறுத்திவிடுகின்றனவா என்ன? //<BR/><BR/>அழகாச் சொல்லி இருக்கீங்க தமிழ்நதி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-57461814647033911602008-03-03T14:00:00.000-05:002008-03-03T14:00:00.000-05:00அன்பின் தமிழ்நதி,இது ஒரு திலக்,ஒரு அபிராமிக்கு மட்...அன்பின் தமிழ்நதி,<BR/>இது ஒரு திலக்,ஒரு அபிராமிக்கு மட்டுமே நிகழ்ந்த நிகழ்வொன்றல்ல.<BR/>தேசம் முழுதும் வியாபித்துக் கிடக்கும் இனப்பிரச்சினைகள் எத்தனையோ திலக்குகளையும்,அபிராமிக்களையும் எந்தவொரு பாரபட்சங்களுமற்று பிரித்து வைக்கலாயிற்று.<BR/>ஒரு அலையைப் போல பலரும் வந்துபோன தடங்களை மனதில் பதித்துச் செல்லும் ஞாபகங்கள்,கனவுகளாகின்றன.<BR/>உங்கள் கனவை அழகான எழுத்துநடை மேலும் அழகாக்கியுள்ளது.<BR/>அடுத்து வரும் கனவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-55424329889766478092008-03-03T11:40:00.000-05:002008-03-03T11:40:00.000-05:00NINAIVUKALUKKU NANTRY..NINAIVUKALUKKU NANTRY..சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.com